<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3.2" -->
<rss version="0.92">
<channel>
	<title>Tamilvanan</title>
	<link>http://www.tamilvanan.com/content</link>
	<description>Hourly updated News, entertainment articles, gallery, self improvement articles and many more...</description>
	<lastBuildDate>Fri, 12 Mar 2010 09:51:40 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>Disease relief plants - Akbar Kausar</title>
		<description>
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

வெண்குஷ்டத்தைக் குணமாக்கும்
கொட்டை  பூவரசன் மரம்
(THESPESIA POPULNEA (LINN)

தமிழகத்தில் வேலூர் மாவட்டம்  வாணியம்பாடி பஸ் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் தேவஸ்தானம் என்னும் இடத்தில்  ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுககு முன்பு மன்னர்களால்  கட்டப்பட்ட இந்த திருக்கோவிலின் பூசாரியாகவும், நிர்வாகியாகவும் திருமிகு. சிவசாமி  குருக்கள் இருந்தார்கள். அவர் அனைத்து மதத்தினரையும் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/12/disease-relief-plants-akbar-kausar-51/</link>
			</item>
	<item>
		<title>Samayal</title>
		<description>மாவடு - முதல் வகை - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்
மாவடு - 2 படி
கல் உப்பு - 1/4  படி
விளக்கெண்ணெய் (அ)
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
விரளி மஞ்சள் - 2  துண்டு
கடுகு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 15

செய்முறை  
மாவடுவை தண்ணீரில் போட்டுக் கழுவி, நீர் வடிய வைத்து சுத்தமான துணியால்  துடைத்து, எண்ணெய்யைக் கையில் எடுத்துக்கொண்டு வடுவில் பிசிரவும், மஞ்சள் மிளகாய், ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/12/samayal-49/</link>
			</item>
	<item>
		<title>Healthy life</title>
		<description>மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து

பெண்களுக்கான நோய்களும் இயற்கை  மருத்துவமும்

ஒரு இல்லம் நல்லறமாய் அமைவது என்பது, அக்குடும்பத்தை  நிர்வகிக்கும், குடும்பத் தலைவரை விட, தன்னையும் தனது கணவர் குடும்பத்தோரையும்,  தனது குழந்தைகளையும், உற்றார் உறவினரையும் திருப்திப்படுத்தி, அன்றாடம் வீட்டு  நிர்வாகத்தையும் கவனித்து, அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவு வகைகளை ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/12/healthy-life-2/</link>
			</item>
	<item>
		<title>Vietnam travel</title>
		<description>வீரத்தின்  விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்

வழிகாட்டி அள்ளிவிட்ட  அளப்புகள்!

Hall of thousand Buddas என்கிற ஆங்கோர் வாட்டின் உள்ளே  இருக்கிற அரங்கில் கூட ஆயிரம் புத்தர்கள் ஓரிடத்திலா என்று பெரிய எதிர்பார்ப்புடன்  நுழைந்தால் சில நூறு புத்தர்கள்கூட அங்கு இல்லை.

இலட்சத் தீவுகள் கதைதான்!  தெரியுமல்லவா? இலட்சத் தீவுகள் பகுதியில் இலட்சம் தீவுகளே இல்லை. சில நூறு தீவுகளே  உள்ளன. என்னவோ இப்படிப் பெயராகிப் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/12/vietnam-travel-14/</link>
			</item>
	<item>
		<title>People will understand?</title>
		<description>புரியாமலா  போகும்?

தமிழக முதல்வர் கருணாநிதி, நல்ல பேச்சாளர்; நல்ல எழுத்தாளர்;  இணையற்ற சிந்தனையாளர், கருணாநிதியுடன் அரசியலில் கருத்து வேறுபாடுகளும்  முரண்பாடுகளும் கொண்டிருப்பவர்களும்கூட, இவரது பிரசன்ஸ் ஆப் மைண்டையும் (தமிழில்  ?), நகைச்சுவை உணர்வையும், சொல்லாடல்களையும், வளமான தமிழையும், இலக்கிய  உதாரணங்களையும் இரசிக்காமல் இருக்க முடியாது.

குறைந்தபட்சம்  மனத்திற்குள்ளாவது இரசிப்பார்கள்.

அவரது ஆட்சித் திறமையைக் குறை கூறுகிற  நடுநிலையாளர்கள் கூட, அவரது இலக்கியத் திறமையை ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/12/people-will-understand/</link>
			</item>
	<item>
		<title>Problems with Cell Phones</title>
		<description>பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

செல்பேசிகள்  பெருத்துவிட்டன. இன்னார்தான் இதை வைத்துக் கொள்ளமுடியும் என்கிற நிலைமை மாறி  எவரும் வைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலைமை இப்போது.

தொழில் துறையில்  இருப்பவர்கள்; வசதி உள்ளவர்கள் ஆகியோர் இரண்டு, மூன்று என்றுகூடப்  போய்விட்டார்கள். என் உறவினர் ஒருவர், நம்புங்கள், நான்கு செல்பேசிகளை வைத்துக்  கொண்டு மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

செல்பேசிகள்  பெருத்துவிட்டனவே தவிர, அவற்றைப் பயன்படுத்துபவர்களது நாகரிகம் என்னவோ தரம் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/12/problems-with-cell-phones/</link>
			</item>
	<item>
		<title>Junior Kelvi Pathil</title>
		<description>







ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்










டி.கவிதா, கும்பகோணம்.







பொதுத் தேர்வுகளின் போது முன்னைவிடப் பறக்கும் படை படு தீவிரமாக இருப்பது ஏன்?







நன்கு படித்து மதிப்பெண்கள் எடுக்கிற பிள்ளைகளின் மரியாதையை இந்த பிட் மன்னர்கள், காப்பிமன்னர்கள் குறைத்துவிடுவதைக் கல்வித் துறையால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதுபோக, சில பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களை எடுக்க வைப்பதற்காக "ம்! நடத்துங்க நாங்க அந்தப் பக்கம் திரும்பிக்கிறோம்!" என்கிற பாணியில் நடந்து கொள்வதும் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/12/junior-kelvi-pathil-68/</link>
			</item>
	<item>
		<title>Disease relief plants - Akbar Kausar</title>
		<description>
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

குத்தாலம்  சிவன்கோயில் தலவிருட்சம்
கூதாளி
(IPOMOEA SEPIARIA KOEN)

இது சித்த  மருத்துவத்தில் பாண்டி, மஞ்சூகம் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது  இந்தியாவின் வடமேற்கு மலை நாடுகளிலும், நீலகிரியிலும் பயிராகும் கொடி வகையாகும்.  இதன் வேர் மருத்துவத்துக்குப் பயன்படுகிறது.

சித்த மருத்துவம்
இது  துவர்ப்பு, கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. சூதகம் உண்டாகும்.  பெண்களைப் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/06/disease-relief-plants-akbar-kausar-50/</link>
			</item>
	<item>
		<title>Healthy life</title>
		<description>மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,

வளமான வாழ்விற்கு உணவே மருந்து

இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

வாழ்க்கை  வாழ்வதற்கே, அதை நாம் எப்படி சுகமாக வாழ்வோம் என்று அமைத்துக் கொள்வதும் எமது  கையிலேயே தங்கியுள்ளது. நாம் உண்ணும் உணவு சமிபாடடைந்து அதிலுள்ள சத்துகள் யாவும்  உறிஞ்சப்பட்டு பின் கழிவுகள் 24 மணித்தியாலத்திற்குள் அகற்றப்படாதுவிடின்  அதிலிருந்து தொற்றும் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/06/healthy-life/</link>
			</item>
	<item>
		<title>Samayal</title>
		<description>அடை  மாங்காய் - முதல் வகை - அலமேலு ரங்கநாதன்

மாங்காய்களைக் கழுவித் துடைத்து இரண்டு பக்கமும்  பாதிவரை நறுக்கி, நறுக்கிய பாகங்களில் பொடித்த கல் உப்பு மஞ்சள்பொடி கலந்து  அடைத்து மூடி வைத்து ஜாடியில் வைக்கவும். நன்றாக ஊறியதும் வெய்யிலில் நன்றாகக் காய  வைத்துக்கொண்டு மாங்காய் வற்றல் குழம்பு, மாம்பருப்புக் குழம்பு செய்யலாம்.  மாங்காய் வற்றல் குழம்புக்கு மாங்காயின் மேலே உள்ள பாகத்தைப் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2010/03/06/samayal-48/</link>
			</item>
</channel>
</rss>
