<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/2.3.2" -->
<rss version="0.92">
<channel>
	<title>Tamilvanan</title>
	<link>http://www.tamilvanan.com/content</link>
	<description>Hourly updated News, entertainment articles, gallery, self improvement articles and many more...</description>
	<lastBuildDate>Thu, 08 Jan 2009 10:30:06 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>Tirumangalam: Nonvoters quit immediatly, says Jaya</title>
		<description>திருமங்கலம்: வாக்காளர் அல்லாதவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்- ஜெயலலிதா  
 


சென்னை: மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அல்லாத அனைவரையும் திருமங்கலம் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயல‌லிதா கேட்டுக்கொ‌ண்டு‌‌ள்ளா‌ர்.
 
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'வரு‌ம் 9ஆ‌ம் தேதி (நாளை) திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர் அல்லாதவர்கள் 7ஆ‌ம் தேதி (நேற்று) மாலை தொகுதியை விட்டு வெளியேறவேண்டும் என்பது தேர்தல் விதி. ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/08/tirumangalam-nonvoters-quit-immediatly-says-jaya/</link>
			</item>
	<item>
		<title>Violence in Jaya&#8217;s period, Karunanidhi list out</title>
		<description>ஜெயலலிதா ஆட்சியில் வன்முறை: கருணாநிதி ப‌ட்டிய‌ல் 

சென்னை:: ‌திரு‌ம‌ங்கல‌ம் இடைத் தேர்தல் பிரசாரத்தில் இன்றைய ஆட்சியில் வன்முறை நடைபெறுவதாக கூறியிருக்கு‌ம் ஜெயல‌லிதா, அவருடைய ஆட்சியிலே என்ன நிலை? எ‌ன் கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் வன்முறை என்ற பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

'திருமங்கலம் தொகுதி நிலவரம் பற்றி கருத்து கூறிய தலைமை தேர்தல் ஆணைய‌ர் கோபாலசாமி 'முன்பு பீகார்- இப்போது ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/08/violence-in-jayas-period-karunanidhi-list-out/</link>
			</item>
	<item>
		<title>Ramalinga Raju resignation letter to Satyam Computers</title>
		<description>ராமலிங்க ராஜூ ராஜிநாமா...முறைகேடு நிரூபிக்கப்பட்டால் 10ஆண்டு சிறை

மும்பை: சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனர் பதவியை ராஜிநாமா செய்துள்ள ராமலிங்க ராஜூவின் முறைகேடுகள் நிரூபணமானால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்திய கம்யூட்டர் நிறுவனங்களில் 4 ஆவது இடத்தில் இருக்கும் சத்யம் கம்யூட்டர்ஸ் 66 நாடுகளில் செயல்படுகிறது. இதில் 52 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 200 கோடி டாலராகும்.

சத்யம் நிறுவனத்தைத் தொடங்கி, கடந்த 20 ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/08/6118/</link>
			</item>
	<item>
		<title>PM in Chennai : Traffic changes</title>
		<description>குடியரசு‌த் தலைவ‌ர், பிரதமர் செ‌ன்னை‌ வருகை: 2 நா‌ட்க‌ள் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம் 

செ‌ன்னை: செ‌ன்னை‌யி‌ல் நடைபெறு‌ம் வெளிநாடு வா‌ழ் இ‌ந்‌திய‌ர்க‌ள் மாநா‌ட்டு‌க்கு குடியரசு‌த் தலைவ‌ர், பிரதமர் வருவதா‌ல் இர‌ண்டு நா‌ட்க‌‌ள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது எ‌ன்று புறநகர் போக்குவரத்து காவ‌ல்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொ‌ட‌ர்பாக புறநகர் போக்குவரத்து காவ‌ல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

''இந்திய பிரதமர் மற்றும் குடியரசு‌த் தலைவர், சென்னை வர்த்தக மையம் மற்றும் மதுரவாயல் பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் நடைபெறும் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/07/pm-in-chennai-traffic-changes/</link>
			</item>
	<item>
		<title>Black flag to PM: Pazha Nedumaran held</title>
		<description>‌பிரதமரு‌க்கு கரு‌ப்பு‌க்கொடி: பழ.நெடுமாற‌ன் கைது
 
சென்னை: ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள ராணுவ வெறியர்களுக்கு துணை நின்ற பிரதமர் மன்மோகன் சிங்கு‌க்கு எ‌திராக கரு‌ப்பு‌க்கொடி கா‌ட்டுவோ‌ம் எ‌ன்று பழ.நெடுமாறன் ஏ‌ற்கனவே அ‌றி‌‌‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். அதன்படி, செ‌ன்னை வ‌ந்த ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு கரு‌ப்பு‌க்கொடி கா‌ட்ட முய‌ன்ற தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் உ‌ள்பட 300 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இந்தக் கருப்புக்கொடி போராட்டத்திற்கு காவ‌ல்துறை‌யின‌ர் அனுமத‌ி மறு‌த்தாலு‌ம் தடையை ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/07/black-flag-to-pm-pazha-nedumaran-held/</link>
			</item>
	<item>
		<title>Where is Prabhakaran?</title>
		<description>பிரியாத மதிவதனி... போர் முனையில் சார்லஸ்... தம்பி இன்று..!



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே என்பதுதான் இப்போதைய கேள்வி.அதற்கு விடை தேடும் விதத்தில் ஜூனியர் விகடன் இதழ் செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரை உங்கள் பார்வைக்கு...

''ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்''

''இந்த மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?''

சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில் அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/07/where-is-prabhakaran/</link>
			</item>
	<item>
		<title>Laskar e Thoibha threatens Chennai conferance</title>
		<description>பிரதமர் கலந்துகொள்ளும் சென்னை மாநாட்டுக்கு லஷ்கர் இ தொய்பா மிரட்டல்

சென்னை: குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா காந்தி பங்கேற்கும் விழாவிற்கு லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது. சென்னை நகரில் ஆளுநர் மாளிகை, விமான நிலையம் மற்றும் மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/07/laskar-e-thoibha-threatens-chennai-conferance/</link>
			</item>
	<item>
		<title>Muthirai Movie Gallery</title>
		<description> 

Artist: Nithin Sathya, Daniel Balaji, Lakshmi Rai
Direction:  Sreenath
Production: Aneez
Music: Yuvanshankar Raja
Banner: A Vision  Jeeva Studios Film

[gallery=210] </description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/07/muthirai-movie-gallery/</link>
			</item>
	<item>
		<title>Kanchivaram Trailer</title>
		<description> 

Artist: Prakash Raj,  Shriya Reddy
Direction: Priyadarshan
Music: M. G. Sreekumar

 </description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/07/kanchivaram-trailer/</link>
			</item>
	<item>
		<title>Chennai book fair starts tommorow</title>
		<description>நாளை தொடங்குகிறது சென்னை புத்தகக் காட்சி

செ‌ன்னை‌யி‌ல் நாளை தொட‌ங்கு‌ம் பு‌த்‌த‌கக் கா‌ட்‌சி‌யி‌ல் ஒரு கோடி பு‌த்தக‌ங்க‌ள் ‌வி‌‌ற்பனை‌க்கு வரு‌கிறது எ‌ன்று சென்னை தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன், செயலர் ஆர்.எஸ்.சண்முகம் ஆகியோர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவர்கள் கூறியதாவது:

''சென்னை‌ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆ‌ங்கிலோ பள்ளி மைதானத்தில் 32வது பு‌த்தக க‌‌ண்கா‌ட்‌சி வரு‌ம் 8ஆ‌ம் தேதி‌யி‌ல் (நாளை) இரு‌ந்து 18ஆ‌ம் தேதி வரை ...</description>
		<link>http://www.tamilvanan.com/content/2009/01/07/chennai-book-fair-starts-tommorow/</link>
			</item>
</channel>
</rss>
