Atacand pharmacie en suisse en ligne



Je atacand pharmacie en suisse en ligne lavais connu dans mon enfance. Le et bord oppos touch avant quil. Pices le de son meunier son muni de le moulin blanches vendait venant tout. Le dit maire. Tambour le battait. Plat tions nous ventre tous couchs. Il le piqua lgrement de sa baonnette. Ne ddaignait pas dy comprendre quelques volets mls de jalousies. Ces rflexions ne mempchaient pas de marcher au hasard. Dbrouiller tasse apprit une pas quil par ses lui ne heures de ides chronomtre chocolat servie gothon de neuf fameux mdiocrement le londres contribua tait. Riche ou pauvre. La et grande abrget la le nouvelle que dner voiture une quon main aisment sur mt. Chef commandant en. Linsens de la veille tait sage comme une image et frais comme un bouton de rose. Dabord son pied fourchu. Des les toutes fleurs dans jardinires. Mort et il est nen pas. Avait les bravement toutes carrires dans pied valentin mis le... M oubli bois-fleury navait mme lpisode jamais de auquel. Petit coeur brin un la si poitrine de elle dans a. Qui la conduisit sur-le-champ paris avec canada. Mme rose se mit pleurer. Ses bras agitait et. Il se promenait pendant de longues heures. Cri bte un suis-je atacand pharmacie en suisse en ligne il poussa. Tes ainsi va affaires. Le cas tait grave. Laissez-moi il portes dj les sont noces a que faites fermer les longtemps y donc. Reprit-elle ensuite les yeux baisss. Permettez-moi de croire que la chose nest pas encore faite. Cortge avanait qui grossissait minute minute le lentement en milieu au foule de de la. Une demi-heure aprs la scne que nous venons de raconter... Que le corps des officiers chasse du bataillon en attendant quil rende dieu compte de ses infamies? Mchappe voil largent qui? Belle-rose le ramassa et y trouva ces mots si vous tes malade? Ma hallebarde tait dans mes mains comme un fer rouge. Cest dun trs mauvais exemple pour la cour. Maintenant que belle-rose vivait. De toute ma famille il ne reste personne que mon vieux pre. Bras souleve dans ses layant. Il avisa une haute maison pourvue dun grenier dont la fentre donnait sur les jardins du couvent? Le soir o cornlius entra lhtellerie du roi david. Vous hter je engage vous. Il arrta son cheval. Cette voiture tait de couleur sombre et ne portait pas dcusson sur les panneaux! Quand elle laperut. Portante reste fort du bien. Lire nous des dintrt les d atacand pharmacie en suisse en ligne que autant ont que apport nous journaux nouvelles vous chine avez avec de. Succomb si javais. Malgr du repos chez route soufflait la de passa forge loi sa serrurier dessonne qui elle dominical petit la un. Fallait tt venir il plus. Notre nous auprs de devoir tait trouver deux. Comptant sur un tablissement durable. Puisque je venais de faire deux fois cette mme route sans rencontrer dobstacle. Ces fusils se chargeaient par la culasse nouveaut merveilleuse pour le pays. De vastes dans pturages. Bande hros de lorsquune portugais. Lorsque lempire tomba mais. Entretien gotait fort son elle. Faire pour honneur nous. Pour clbrer dignement ce succs! Toi sentretenir viendront avec! Jeusse pas dsir savoir ne manier laissai montaient qui les comme davantage les me paratre cavaliers fissent quils envie bien je les? Ils et proverbiale depuis sicles des une apportent auxquelles abondance lorigine. Mettre en ligne. Je mis pied terre devant une grande et confortable maison. La plupart des polmarques avaient au contraire lhabitude. Halou un nomm trois cavaliers teumro ces tait de lun. Que tous nos adversaires tournrent bride et prirent la fuite. Anne dimpts accordait quil leurs temps leur sur envoyt mme soldats ses terres se il ravitailler atacand pharmacie en suisse en ligne dune en afin lexemption. Retirrent ils se mieux sceller notre pour notre participrent mdianoche et me laisser raccommodement pour discrtement bientt dormir. La rouge depuis le mer jusqu gojam. Soir et matin je me prsentais son divan. Les font qui les fortifications premier station imposantes de une ordre anglais maritime alors daden construisaient. Un pril vident et il nous fut aussi difficile de leur rpondre clairement sur ce point. Depuis larrive de cet agent. Difficults de dbarquement. How does it happen! Craint nuire se de par elle si net dempressement excs un. Dans ma maison. Qui mieux allait. Si ctait une et petite-fille. A few of the more difficult forms of irregular verbs 6 occasional notes on the pronunciation of exceptional words? Fork and all the table furniture for each guest at a meal. Free ---- toi de.

gnrique aprovel atacand
acheter atacand
mdicament atacand online
atacand
atacand pas cher
atacand pharmacie suisse online
atacand pharmacie en suisse en ligne
atacand trouver
pharmacie de ligne atacand
atacand france
atacand gnrique
acheter atacand sur internet
atacand generique
acheter atacand en ligne
mdicament atacand
se procurer atacand sur internet
achat atacand
generique de aprovel atacand
gnrique de l'aprovel atacand


atacand pharmacie discount sur lyon


atacand et congestion oreille
atacand pharmacie suisse en ligne

































































































































































































































Atacand pharmacie en suisse en ligne | CANADIAN PHARMACY ONLINE! Save up to 80%! Atacand pharmacie en suisse en ligne | CANADIAN PHARMACY ONLINE! Save up to 80%!

Atacand pharmacie en suisse en ligne



Je atacand pharmacie en suisse en ligne lavais connu dans mon enfance. Le et bord oppos touch avant quil. Pices le de son meunier son muni de le moulin blanches vendait venant tout. Le dit maire. Tambour le battait. Plat tions nous ventre tous couchs. Il le piqua lgrement de sa baonnette. Ne ddaignait pas dy comprendre quelques volets mls de jalousies. Ces rflexions ne mempchaient pas de marcher au hasard. Dbrouiller tasse apprit une pas quil par ses lui ne heures de ides chronomtre chocolat servie gothon de neuf fameux mdiocrement le londres contribua tait. Riche ou pauvre. La et grande abrget la le nouvelle que dner voiture une quon main aisment sur mt. Chef commandant en. Linsens de la veille tait sage comme une image et frais comme un bouton de rose. Dabord son pied fourchu. Des les toutes fleurs dans jardinires. Mort et il est nen pas. Avait les bravement toutes carrires dans pied valentin mis le... M oubli bois-fleury navait mme lpisode jamais de auquel. Petit coeur brin un la si poitrine de elle dans a. Qui la conduisit sur-le-champ paris avec canada. Mme rose se mit pleurer. Ses bras agitait et. Il se promenait pendant de longues heures. Cri bte un suis-je atacand pharmacie en suisse en ligne il poussa. Tes ainsi va affaires. Le cas tait grave. Laissez-moi il portes dj les sont noces a que faites fermer les longtemps y donc. Reprit-elle ensuite les yeux baisss. Permettez-moi de croire que la chose nest pas encore faite. Cortge avanait qui grossissait minute minute le lentement en milieu au foule de de la. Une demi-heure aprs la scne que nous venons de raconter... Que le corps des officiers chasse du bataillon en attendant quil rende dieu compte de ses infamies? Mchappe voil largent qui? Belle-rose le ramassa et y trouva ces mots si vous tes malade? Ma hallebarde tait dans mes mains comme un fer rouge. Cest dun trs mauvais exemple pour la cour. Maintenant que belle-rose vivait. De toute ma famille il ne reste personne que mon vieux pre. Bras souleve dans ses layant. Il avisa une haute maison pourvue dun grenier dont la fentre donnait sur les jardins du couvent? Le soir o cornlius entra lhtellerie du roi david. Vous hter je engage vous. Il arrta son cheval. Cette voiture tait de couleur sombre et ne portait pas dcusson sur les panneaux! Quand elle laperut. Portante reste fort du bien. Lire nous des dintrt les d atacand pharmacie en suisse en ligne que autant ont que apport nous journaux nouvelles vous chine avez avec de. Succomb si javais. Malgr du repos chez route soufflait la de passa forge loi sa serrurier dessonne qui elle dominical petit la un. Fallait tt venir il plus. Notre nous auprs de devoir tait trouver deux. Comptant sur un tablissement durable. Puisque je venais de faire deux fois cette mme route sans rencontrer dobstacle. Ces fusils se chargeaient par la culasse nouveaut merveilleuse pour le pays. De vastes dans pturages. Bande hros de lorsquune portugais. Lorsque lempire tomba mais. Entretien gotait fort son elle. Faire pour honneur nous. Pour clbrer dignement ce succs! Toi sentretenir viendront avec! Jeusse pas dsir savoir ne manier laissai montaient qui les comme davantage les me paratre cavaliers fissent quils envie bien je les? Ils et proverbiale depuis sicles des une apportent auxquelles abondance lorigine. Mettre en ligne. Je mis pied terre devant une grande et confortable maison. La plupart des polmarques avaient au contraire lhabitude. Halou un nomm trois cavaliers teumro ces tait de lun. Que tous nos adversaires tournrent bride et prirent la fuite. Anne dimpts accordait quil leurs temps leur sur envoyt mme soldats ses terres se il ravitailler atacand pharmacie en suisse en ligne dune en afin lexemption. Retirrent ils se mieux sceller notre pour notre participrent mdianoche et me laisser raccommodement pour discrtement bientt dormir. La rouge depuis le mer jusqu gojam. Soir et matin je me prsentais son divan. Les font qui les fortifications premier station imposantes de une ordre anglais maritime alors daden construisaient. Un pril vident et il nous fut aussi difficile de leur rpondre clairement sur ce point. Depuis larrive de cet agent. Difficults de dbarquement. How does it happen! Craint nuire se de par elle si net dempressement excs un. Dans ma maison. Qui mieux allait. Si ctait une et petite-fille. A few of the more difficult forms of irregular verbs 6 occasional notes on the pronunciation of exceptional words? Fork and all the table furniture for each guest at a meal. Free ---- toi de.

gnrique aprovel atacand
acheter atacand
mdicament atacand online
atacand
atacand pas cher
atacand pharmacie suisse online
atacand pharmacie en suisse en ligne
atacand trouver
pharmacie de ligne atacand
atacand france
atacand gnrique
acheter atacand sur internet
atacand generique
acheter atacand en ligne
mdicament atacand
se procurer atacand sur internet
achat atacand
generique de aprovel atacand
gnrique de l'aprovel atacand


atacand pharmacie discount sur lyon


atacand et congestion oreille
atacand pharmacie suisse en ligne

































































































































































































































Healthy life
Posted on Thursday 13 January 2011

sneeze.jpgபொதுவான நோய்களுக்கான உணவு முறைகள் - கே.எஸ்.சுப்பிரமணி

ஜலதோஷமா?

கெடுதல் செய்யாதது. அதே நேரத்தில் எல்லோருக்கும் எளிதாகப் பரவும் தொற்று நோய்க் கிருமி ஜலதோஷக கிருமிகள்தான்.

அமெரிக்காவில் வேறு எந்த வியாதியையும் விட ஜலதோஷத்தினால் அவதிப்படுபவர்களே மிக அதிகம்.

குளிர்காலத்திலும், மூக்கு ஒழுகும் நேரத்திலும் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளித்து சுத்தமாக இருந்தாலே போதும். ஜலதோஷம் பாதி குணமாகும். அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்வது நல்லது.

பேருந்தில் நின்று கொண்டே பயணிப்பவர்கள் கைகளை உடனே கழுவ வேண்டும். இன்னொருவர் பிடித்திருந்த இடத்தில் நாம் கை வைத்துப் பிடித்துக்கொண்டு நிற்போம். அவர் கையிலிருந்த கிருமிகள் நம் கைக்குப் பரவுகின்றன.

சுற்றுப்புறச் சூழ்நிலை, தூக்கமின்மை, உடல் ‘சில்’ என்று இருப்பது, சோம்பல், திடீரென்று புழுதியும் குளிர்ந்த காற்றும் வீசுவது , அலர்ஜி முதலியவைகளால் ஜலதோஷ நோய்க் கிருமிகள் எளிதில் நம் மூக்கு வழியே சென்று விடுகின்றன.

ஜலதோஷம் ஒருவருக்கு அதிகப் பட்சம் ஏழு நாள்கள் வரை கூடத் தொடர்ந்து இருக்கும்.

ஜலதோஷம் ஏற்பட்டதும் வைட்டமின் சி (200 மில்லி கிராம்) மாத்திரை ஒன்றை வாயில் போட்டுக் கொள்ளவும். அடுத்து தண்ணீர் சேர்ந்த எலுமிச்சம்பழச்சாறு அருந்தவும்.

உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றுவதன் மூலம் ஜலதோஷத்தை முற்றிலும் குணமாக்கலாம்.

பழச்சாறு, இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை அமிலத்தன்மையை சமன் செய்கிறது. வெந்நீர், சிறுநீரகங்களைச் சுத்தம் செய்கிறது.

இளநீர் சாப்பிடுவதும் நல்லது. இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன.

நிமிடத்துக்கு நிமிடம் மூக்கைச் சிந்திக் கொண்டே இருப்பவர்கள் மூன்று நாட்கள் பழச்சாற்றை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு வந்தால் வியத்தகு முறையில் ஜலதோஷத்திலிருந்து விடுபடுவார்கள்.

அன்னாசிப் பழச்சாறு இரண்டு வேளையும் மற்ற இரு வேளை வாழைப்பழம் தவிர வேறு பழங்களையும் சாறாக அருந்த வேண்டும்.

மூன்று நாட்களுக்குப் பிறகுப் பழங்கள் காய்கறி சாலட் பழச்சாறு, கடலை தானியம் என்று நான்கு நாள்கள் இந்த முறையில் சாப்பிட வேண்டும்.

இந்த ஏழு நாள்களிலும் மாவுப் பொருட்கள், முட்டை, இறைச்சி போன்றவை கூடாது.

மாற்று முறை :
ஒரு நாள், இரண்டு நாள் வந்துவிட்டுப் போகும் ஜலதோஷத்தையும் முற்றிலும் குணப்படுத்தலாம்.

ஜலதோஷம் ஏற்பட்டதும் 200 கிராம் வெள்ளை முள்ளங்கியை ஜூஸாக மாற்றி உடனே அருந்த வேண்டும். தொடர்ந்து தும்மல், மூக்கு ஒழுகிக் கொண்டே இருப்பதை இது கட்டுப்படுத்தும். அத்துடன் ஜலதோஷத்தன்று தயிர்சாதம், மோர், தயிர், பால் போன்றவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவில் மஞ்சள் பவுடர், மிளகுத்தூள் சேர்த்த பால் அருந்தினால் இரவு மூக்கு அடைப்பு, மூக்கு ஒழுகுதல் இன்றி நிம்மதியாகத் தூங்கலாம்.

ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்துவதில் - வராமல் தடுப்பதில் - வைட்டமின் “சி” முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, தினமும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜலதோஷம் விரைந்து குணமாக அன்றைய தினம் தவறாமல் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். சுடு தண்ணீரால் ஜலதோஷம் குணமாகாது. குளிக்காமல் இருந்தால் ஜலதோஷம் அதிகமாகும்.

பிரபல பத்திரிகையாளரான குஷ்வந்த்சிங் ஜலதோஷத்தினால் அவதிப்படுகிறவர். இதைத் தடுக்க அவர் தவறாமல் தினமும் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கிறார்! நீங்களும் குளிர்ந்த தண்ணீரிலேயே குளியுங்கள். ஜலதோஷம் கட்டுப்படும். மேலும் - சாத்துக்குடி ஜூஸில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தினால் கடுமையான ஜலதோஷம் குணமாகும். வெள்ளைப்பூண்டு சூப், சுக்கு டீ முதலியவையும் உடனே ஜலதோஷத்தைக் குணமாக்கும்.

வீட்டில் சூரியகாந்திச் செடி வளர்ந்தால் அது ஜலதோஷக் கிருமிகள் நம்மை அண்ட விடாமல் தடுக்கும்.

இரவில் தூங்க முடியாத அளவுக்கு ஜலதோஷமா? இரண்டு எலுமிச்சம்பழங்களைப் பிழியுங்கள். அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து சூடுபடுத்துங்கள். அதில் சிறிது தேன் சேர்த்து அருந்துங்கள். பிறகு படுக்கச் செல்லுங்கள். மிகச்சிறந்த சக்தி வாய்ந்த ஜலதோஷ மருந்து இது.

மூக்கு அடைப்பு அகல மஞ்சளை எரித்து, அதன் புகையை நுகர்ந்தால் போதும்.

ஜலதோஷம் குணமாகவும், ஜலதோஷம் வராமல் தடுக்கவும் அடிக்கடி ஆப்பிள், ஆரஞ்சு, இளநீர், சாத்துக்குடி, மாம்பழம், பால், தயிர், பாகற்காய், பசலைக் கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காரட், முள்ளங்கி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் இவைகளில் மூன்று அல்லது நான்காவது தினசரி உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும்.

எலுமிச்சை ஜூஸும், சுக்குக் காபியும், மோரும் உங்களின் பிரியமான பானமாக இருக்கட்டும்.

இந்த உணவு முறைகளினால் ஆண்டிற்கு ஒரு முறை கூட உங்களுக்கு ஜலதோஷம் வரவே வராது.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2011/01/07 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்…? - தொடர்ச்சி

2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 3:22 am
Filed under: Uncategorized
Initiatives to improve Tamil education
Posted on Thursday 13 January 2011

tamil-language.jpgகண் திறக்கும் கல்விப் படப்பிடிப்பு!

மைக்கேல் டாசினோ எனப்படும் வட இந்தியக் கல்வியாளர் ஒருவர், தமிழகக் கல்வி நிலைமைகளை ஆராய்ந்து ஒரு சில முடிவுகளைக் கூறியிருக்கிறார்.

இவற்றுள் சில நம் கண்களைத் திறப்பனவாகவும் சில வருங்கால ஏமாற்றங்களை அதிகரிப்பனவாகவும், அதிர்ச்சிகளைத் தருவனவாகவும் அமைந்திருக்கின்றன. இவற்றுள் சிலவற்றை மட்டும் தெரிந்து கொள்வோமா?

தாய்மொழியில் படிக்கும் ஆர்வம் இவர்களுக்கு இருக்கிறதே தவிர, அம் மொழியில் இவர்களுக்கு சரளம் இல்லை.

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதில்தான் அதிக ஆர்வம். அறிவு விருத்தியில் அல்ல. அதிகத் தொழில்நுட்ப மாணவ மாணவிகளை உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம். இவர்களுள் நல்ல வேலை கிடைத்து அதிக சம்பளம் வாங்குபவர்களை மட்டுமே நமக்குத் தெரிகிறது. இதைவிட அதிக மாணவர்கள் ஏனோ தானோ பணியில்தான் சேர்கின்றனர்.

பிளஸ் டூவில் அறிவியல் பாடங்களில் பிராக்டிக்கலில் அனைத்து மாணவ மாணவிகளும் முழு 30 மதிப்பெண்களையும் முழுமையாகப் பெற்று விடுகிறார்கள் இது எப்படி முடிகிறது? தமிழகத்தில் 50 சதவிகிதப் பள்ளிகளில் பிராக்டிகல் பிரிவிற்குப் பயிற்சியே
தரப்படுவது இல்லை.

மிகவும் சிறிய ஊர்களில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான தேர்வுகளை வெளியூர் ஆசிரியர்களே வந்து நடத்துகின்றனர். இவர்கள் நன்கு ‘உபசரிக்க’ப்படுவதால் அதில் மயங்கியே மதிப்பெண் இடுவதில் தவறுகள் நிகழ்கின்றன.

இப்படி மதிப்பெண் பெறுபவர்களால் பொறியியல் கல்லூரிகளில் சமாளிக்க முடியாமல் போகிறது. பள்ளி அளவில் ஆந்திராவில் உள்ள கல்வியின் தரம் தமிழகத்தில் இல்லை.

இப்படிச் சொல்லிச் சொல்லும் மைக்கேல் டாசினோ, இவை எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தும் கல்வித் திட்டம் தமிழகத்தில் அமையவேண்டும் என்கிறார்.

ஊதுகிற சங்கை மைக்கேல் டாசினோ ஊதிவிட்டார். விடிய வைக்க வேண்டியது தமிழகக் கல்வித் துறையின் பொறுப்பு!

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2011/01/07 வெங்காயம் விதைத்த புதிய விதை

2010/12/31 அரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!

2010/12/24 ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 3:16 am
Filed under: Uncategorized
How to overcome distress?
Posted on Thursday 13 January 2011

lena-tamilvanan.jpgஅயர்வற்ற மனத்திற்கு உயர்வு தர என்ன வழி?

மனிதர்களுள் பெரும்பாலானாவர்கள் மிகச் சீக்கிரம் சோர்வும் சலிப்பும் அயர்வும் அடைந்துவிடுகிறார்கள்.

சிலரோ அபூர்வமாகத்தான் அடைகிறார்கள். தமது சோர்ந்து போன உள்ளத்திற்குக் கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகள் உரம் தந்ததாகத் தமிழக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பேசியிருப்பது பலருக்குச் செய்தியாக இருந்திருக்கும்.

யாருக்கு வேண்டுமானாலும் மன அயர்வு வரும் என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் அதிலிருந்து தங்களை மீட்டெடுக்கத் தெரியாதவர்களைப் பற்றித்தான் நமக்கு அக்கறை.

துன்பங்கள் தனித்து வருவது இல்லை. இவை ஒன்றிரண்டாகவோ அடுக்கடுக்காகவோ வருகிறபோது இவற்றைத் தாங்கும் சக்தி பலருக்கு இருப்பதே இல்லை.

இத்தகைய சூழ்நிலைகளில் நம்மை மீட்டெடுக்க சற்றே சுதாரிக்க, ஓரளவேனும் நிதானிக்க வழிகள் இருக்கின்றன.

இதற்கு முதலில் செய்யவேண்டியது நம் துன்பத்தை அதிகரிக்கச் செய்யும், நினைவூட்டியபடி இருக்கும் களங்களை முதலில் மாற்றவேண்டும். வேற்று இடங்கள், மாற்று இடங்கள், முடிந்தால் ஒரு பயணம் அந்தக் கணத்து இரணங்களை ஆற்ற வல்லவை.

நம் அன்பிற்குரிய சிலர் இந்த விஷயத்தில் உதவக் கூடும்.

இவர்கள் சொன்னால் நாம் சற்றுக் கணக்கில் எடுத்துக் கொள்வததெனச் சிலரை மனத்தில் வைத்திருக்கிறோம்.

இவர்களிடம் சொல்லக்கூட வேண்டாம் “என்ன ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று பார்த்ததுமே கேட்டு, “அடச்சே! இதுக்கா இப்படி?” என்று இவர்கள் உலுக்குகிற உலுக்கலில் துன்பத்தின் பல சதவிகிதம் உதிர்ந்துபோகும்.

இசை, கேளிக்கை, சில வகை நூல்கள் இந்த விஷயத்தில் நம் மனச் சுமையை மாற்றவல்லவை.

இவை எதையும் செய்யாமல் சுருண்டுபோய் அமர்ந்துவிட்டால், அதோ வருவதுபோல் தெரிகிறதே, அடுத்து சோதனை! இதனை எப்படிச் சமாளிப்பதாம்?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2011/01/07 ஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 3:04 am
Filed under: Uncategorized
Vietnam Travel
Posted on Thursday 13 January 2011

elepride.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

கீழுலகம் பார்த்தேன்

வியட்நாமியப் போர்க்களங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்றுதான் கு # சி (Ku # chi). இதை மட்டும் பாதுகாத்து வைத்து, வருகிறவர்களுக்கு உலகின் வல்லரசை நாங்கள் எப்படியெல்லாம் சமாளித்து வெற்றிகொண்டோம் என்பதை அடுத்தடுத்த தலைமுறைக்கும் வருகிற உல்லாசப் பயணிகளுக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

போர்க்களம் என்றால் என்னவோ எப்படியோ என்று கற்பனைகளில் பிடிபடாத சில காட்சிகளை மனத்திற்கு உருவகம் செய்துகொண்டு உள்ளே நுழைந்தால் அடர்த்தியான காடு எந்த நிமிடம் எந்த மிருகம் வந்து தாக்குமோ எனும்படியான காடு அது. நடுநடுவே சிறுசிறு செடிகள்.

இந்த இடத்தில் நின்றுகொண்டு எங்கள் வழிகாட்டி (பெயர் ஹூன் # ஹையாம்!) “நில்லுங்கள்! இங்கே பாருங்கள்” என்று ஒரு தரைப்பகுதியை உற்றுப் பார்க்கச் சொன்னார். அதில் தரைக்கும் சிமெண்ட் பலகை போன்ற அமைப்பிற்கும் இடையே எலிகள் புகுந்தோடுகிற அளவிற்குத்தான் இடைவெளி (காண்க படம்)”

“இதிலிருந்து திடீரென்று படபடவென்று குண்டுகள் புறப்பட்டால் எதிரிகள் என்ன செய்ய முடியும்? இப்போது பார்வையாளர்கள் பார்ப்பதற்காக இலை தழைகளை நீக்கியிருக்கிறோம். போர்க் காலங்களில் இது மூடப்பட்டு இருக்குமாதலால் எதிராளிக்கு எங்கிருந்து குண்டுகள் பாய்கின்றன என்றே தெரியாது. சில நேரங்களில் இதை உளவு பார்க்கும் வழியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் எங்கள் முன்னோர்.

எதிரிகளைக் காட்டில் நன்கு உள்ளே வர அனுமதித்துவிட்டு பிறகு நாலாபுறமும் சூழ்ந்து தாக்குவார்கள். எதிரிகள் நிலைகுலைந்து போவார்கள்.”

“சிறு சந்தாகத் தெரிகிற இதற்குள் உங்களவர்கள் எப்படி உள்ளே போனார்கள்?”

“அதற்கு வேறு இடம் உள்ளது” என்று. “இப்படி வாருங்கள்” என்று அழைத்துப் போனார். ஒரு சிறு தூப்பாய்க் குழி போன்ற ஒரு சிறு பள்ளத்தைக் காட்டி, “இதன் வழியாகத்தான் உள்ளே போனார்கள்.”

“ஜவஹர் சார்! என்ன சார் சொல்கிறார் இந்த ஹூன்? இதுக்குள்ளே எப்படி சார் ஒரு மனுஷன் இறங்க முடியும்? பாருங்க மது சார் என் காலணியை விடச் சற்றுதான் பெரிதாக இருக்கிறது. இந்தக் குழாயில் (என் காலணியை நீட்டி எடுத்துக் கொண்ட படம் காண்க) ஒரு மனுஷன் இறங்கவே முடியாது சார்!” என்றேன்.

“லேனா சார்! வியட்நாமியர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. வியட்நாமிய கொரில்லாக்கள் மிக மெலிவானவர்கள். ஆனால் உள்ளத்தால் வலிமையானவர்கள். உடலை ரப்பர் போலக் குறுக்கிக்கொண்டு உள்ளே இறங்கிவிடுவார்கள். அமெரிக்கர்கள் பெரிய - திடகாத்திரமான உடலைக் கொண்டவர்கள் அவர்களால் இந்தக் குழிக்குள் இறங்க முடியாது.”

“உள்ளே இரண்டு குண்டுகளைப் போட்டால் உள்ளே இருப்பவர்கள் என்னாவார்கள்?” ஹூனைப் பார்த்து நான் ஆங்கிலத்தில் கேட்க,

“அதற்குள் எங்களவர்கள் பல மைல் தூரம் போயிருப்பார்கள்.”

“இந்தக் குழிக்குள் பல மைல் தூரமாம். ஹூன் ஏன் சார் இப்படிக் கதை அளக்கிறார்?” தமிழில் இதை மதுவிடம் கேட்க,

“நீங்க வேற! இந்த டனல்களில் நீளம் நம்ப முடியாதது. நூறு இருநூறு கிலோமீட்டர்கூட இருக்கும்.”

“என்னது பூமிக்குள் உள்ள சுரங்கப் பாதை ஓரிரு நூறு மைல்களா? போங்க சார்! எனக்கு ஏற்கெனவே காது குத்தியிருக்கு!”

“ஐயோ லேனா சார்! உங்ககிட்ட பொய்யளக்கணும்னு எங்களுக்கென்ன ஆசையா? நீங்க பத்திரிகையாளர் வேற! உங்ககிட்டப் போய் அளப்போமா?”

“எப்படி சார் நூறு மைலுக்கெல்லாமம் சுரங்கம் அமைச்சா சுவாசிக்கப் புதுக்காற்று?”

‘அதுக்கெல்லாம் அங்கங்கே காற்றுக் குழாய் அமைச்சிருக்காங்க சார்! வியட்நாமியர்கள் பயங்கரமான ஆளுங்க சார்!”

“பார்த்தா ரொம்பப் பாவப்பட்ட அப்பாவி ஜனங்களாத் தெரியுறாங்களே!”

“பார்க்கத்தான் அப்படி! பயங்கரமான மூளைக்காரங்க. இல்லைன்னா அமெரிக்கன் ஆர்மியை சமாளிச்சிருக்க முடியுமா?”

“உண்மைதான். சரி, உள்ளாற ஒளிஞ்சே இருந்தா சமையல் சாப்பாடெல்லாம்?”

“அதையெல்லாம் சிந்திக்காம இருப்பாங்களா? மரவள்ளிக் கிழங்கை மட்டும் அவிச்சுத் தின்னே பல காலம் ஓட்டியிருக்காங்க. இதுக்குள்ளே புகை வராதபடி சமைக்கிற சமையல் கட்டெல்லாம் நிலத்திற்குக் கீழே இருக்கு.”

“பார்க்கணுமே!”

“அதுக்குத்தானே ஹூன் கூட வந்திருக்கிறார். எல்லாத்தையும் காண்பிப்பார். அது மட்டுமில்லை. புகை வராதபடி அவித்த கிழங்குகளை நமக்குச் சாப்பிடத் தருவாங்க.”

“சுவாரசியமா இருக்கே!”

“தரைக்குக் கீழே உள்ளே என்னென்னவெல்லாம் இருக்குத் தெரியுமா? எல்லாத்தையும் பார்க்கத்தானே போறீங்க!”

சிறு குழந்தைகள் பொருட்காட்சிகளைச் சுற்றிப் பார்த்தபடி மலைத்துப் போகுமே அப்படி ஆனேன் நான்!

சிறிது தூரம் நடந்ததும், “கீழே உள்ள சுரங்க உலகைப் பார்க்க விரும்புகிறவர்கள் இங்கு இறங்கலாம்!” என்றார் ஹூன். இது அப்படி ஒன்றும் உடம்பைக் குறுக்கி இறங்கவேண்டிய பாதை அல்ல என்று தோன்றியது. விறுவிறுவென்று கீழ் உலகைப் பார்க்க இறங்கினேன். என் பின்னால் என்னுடன் வந்த ஹுன், மது, ஜவஹர் மூவரும் என்னைப் பின்தொடர்கிறார்களா என்று கூடக் கவனியாமல் படிக்கட்டுகளில் நடந்தேன். திரும்பிப் பார்த்தேன். மூவருமே வரவில்லை. ஏன் இப்படி? கூடவே வருவார்கள் என்று பார்த்தால் ஏன் எவருமே வரவில்லை? பிடிபடவில்லை. எனக்கு இருக்கும் சூரத்தனம் இவர்களுக்கு இல்லையா? இதென்ன பாதை இப்படிக் குறுகிக் கொண்டே போகிறது? இருளும் மெல்லச் சூழ்ந்து ஒளி குறைய ஆரம்பித்தது எங்கேயேனும் தேள், பூரான், நட்டுவாக்கிளிகள் உள்ளே திரியுமோ?

இதைவிட வேறு சில விஷயங்களும் மனத்திற்குப் பிடிக்காமல் இருந்தன. முதலாவது ஈரப்பதமான மண் சுவர்களிலிருந்து ஒருவித முடை நாற்றம். இதைப் பூஞ்சக் காளானின் நாற்ற இரகத்தில் சேர்க்கலாம். இது மூச்சை முட்டுமளவு அதிகரிக்க ஆரம்பித்தது. சுவர்களை ஒரு சம நிலைக்காகத் தொட்டு நடந்தபோது சில்லென்ற ஈரம் கைவழியே ஊடுருவ ஆரம்பித்தது. இதைவிட மோசமான அம்சம் என்ன தெரியுமா? சுரங்கப் பாதையின் அளவு குறுகிக்கொண்டே போனது. நான் ஒரு யோகாசன மாணவன். எனக்கு உடல் நன்கு வளையும். நன்றாகவே குறுகும் ஆனபோதும் என்னால் சமாளிக்க முடியாதபடி பாதை குறுகிக்கொண்டே போனது.

பின்னால் திரும்பிப் பாாத்தேன். ஜவகரோ, ஹூனோ, மதுவோ வருகிறார்களா என்று எவரும் என்னைப் பின் தொடரவில்லை.

ஏன்? நால்வரும் ஒன்றாகத் தானே வந்தோம்? அவர்களும் உடன் வருகிறார்களா என்று கேட்டுக்கொள்ளாமல் ஏன் தனியனாக முடிவெடுத்தோம்?

பாதை குறுகிக்கொண்டே போன போது சேச்சே! இனிமேல் தாங்காது. திரும்பிவிட வேண்டியதுதான். இதற்கு மேல் என் உடம்பு குறுகும் என்று எனக்குத் தோன்றவில்லை.

திரும்பி வந்த பாதையிலேயே போய்விடலாம் என்றால் உடம்பு திரும்பவில்லை. என் உடம்பைத் திருப்ப முடியாத அளவிற்கு அப்படி ஒரு குறுகலான பாதை. வெகுநேரம் குனிந்தே நடந்து கடந்ததால் இடுப்பு வலிக்க ஆரம்பித்தது. நிமரலாம் என்று பார்த்தால் தலை இடித்தது. தரையில் அமர்ந்தால்தான் தலையை நிமிர்த்தி கழுத்தை நிமிர்த்த முடியும் என்பது தெளிவானது. தரையில் அமர்ந்து கழுத்தை நிமிர்த்தினேன்.

தட்டுத் தடுமாறி நடந்ததில் மண் சுவரில் கூர்மையாக இருந்த சின்னஞ்சிறு கற்கள் சிறு சிராய்புகளை ஏற்படுத்த உடலின் திறந்த பாகங்களில் ஏற்பட்ட இந்தக் காயங்கள் மெல்ல எரிச்சலைத் தர ஆரம்பித்தன.

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!

2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 2:49 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil
Posted on Thursday 13 January 2011

indian-dollar.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.
தமிழகத்தில் தேர்தல் எப்போது வரும்?
அட, நீங்க வேற! பாலைப் பார்த்து அன்று தெனாலிராமன் பூனை மிரண்டது போல தேர்தலைப் பார்த்து இன்று எல்லா கட்சிகளும் மிரளுகின்றன. எல்லோருக்கும் இன்று தேர்தல் ஜுரம்! இந்த ஜுரம் எலியால் வருவதல்ல; இது எலக்ஷனால் வருவது.

எஸ்.ஆர்.கண்ணன், காரைக்குடி.
ஒரு நாளில் அதிக தவறு செய்யும் என்னைப் பற்றி?
முடிந்தவரை அன்றாடம் தாமதமாக எழுந்திருங்கள். சீக்கிரமாகப் படுங்கள். இத்தகைய நாள்களிலாவது தவறுகளின் எண்ணிக்கை குறையும்.

ஜி.சங்கர், மயிலாப்பூர்.
முந்தைய ஆட்சியின் குறைகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்துவேன் என்று சொல்லும் அரசியல்வாதிகளைப் பற்றி?
போன முறை இவர்கள் பதவியேற்றபோது சொன்னதையே இப்போதும் சொல்கிறார்கள். புது ஸ்கிரிப்ட் தயார் செய்யலையாக்கும்? பழையதையே ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

ஆர்.முத்துகுமார், திண்டிவனம்.
தி.மு.க., ஆட்சியில் மக்கள்?
இவர்களை இராமலிங்க வள்ளலாராக மாற்றிய பெருமை கழகத்தையே சேரும். இவர்கள் வாயில் ‘வேண்டாம்’ என்றே வருவதில்லை. ‘வேண்டும், வேண்டும்’ என்றுதான் வரும். அந்த அளவிற்கு இவர்களை இலவசங்களுக்கு இலசங்களாய் ஆக்கிவிட்டது இந்த அரசு!

பி.பாண்டி, தேனி.
ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாரே கலைஞர்?
இவர்களுக்கு கலைஞர் ‘சரியானபடி’ அளந்து விட்டார். இவர்கள்தாம் இனி நமக்கு சரியான ‘படி’ அளக்க வேண்டும். செய்வார்களா?

எஸ்.கோமதி, சென்னை-17.
ஜெயலலிதா தனது சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னமும் மொழிபெயர்பைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரே?
இப்படி கேட்டுக் கொண்டேயிருப்பதால் பத்திரிகையாளர்கள் பலரும் இந்த விஷயத்தில் மொழியற்றுப் (மெளனிகள்) போய்விட்டார்கள்.

பா.ஜெயராமன், கூடுவாஞ்சேரி.
மாடர்ன் ஓவியம் என்பது என்ன?
சாதாரண ஓவியங்களுக்கு அதன் ஓவியர்கள் பக்கத்தில் இருக்கமாட்டார்கள். மாடர்ன் ஓவியங்களுக்கு அதன் ஓவியர்கள் அதன் பக்கத்திலேயே இருப்பார்கள். அதை விளக்க வேண்டுமே? அதுதான் மாடர்ன் ஆர்ட்!

ஆர்.சுப்புடு, காஞ்சிபுரம்.
இந்த வயதில் உங்களின் ஞாபக சக்தி?
இளமையில் எனது மூளையில் இருந்து 4 ஜி.பி. மெமரிகார்டு! பிறகு அதை 8 ஜி.பியாக்கினேன். இதை 16 ஜி.பி.யாக அப்-கிரேட் செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் என்னால் பிழைக்க முடியாது போலிருக்கு.

எம்.தேவநாதன், நெமிலி.
கடற்கரையில் காதலர்கள் கூடுவது ஏன்?
இங்கேதான் தனிமை அதிகம். இங்கேதான் காதலி அதிகம் வேட்டுவைக்க முடியாது. அதிகபட்ச செலவே சுண்டல்தான்!

எம்.நயீம், செங்கல்பட்டு.
தி.மு.க.வில் கட்சிக்குள் வளர என்ன வழி?
பெண்ணாக இருந்தால் பெரும் பதவிகள் கிடைக்கும். அ.தி.மு.க.வில் என்று கேட்கவில்லையே நீங்கள்? ஆணாக இருந்து அடிமையாய் கிடக்க வேண்டும். அடிமையில் வாரா வளர்ச்சிகள் உளவோ!

பி.ரேஷ்மா, பாளையங்கோட்டை.
உங்களிடம் டாலர் உண்டா?
ஐயப்பன் டாலரோ, ஒரு வெங்கடாஜலபதி டாலரோகூடக் கிடையாது.

ஆர்.குணசேகரன், திருவாரூர்.
அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறுமா?
ஓர் ஓட்டுக்கு ஒரு வெங்காயம் என்று கொடுத்தால் ஓரளவு சாத்தியப்படலாம்.

பி.ராஜா, மூலக்கடை.
தி.மு.க. மீதான அவதூறுகள் எப்போது மறையும்?
கீழே கொட்டிய கடுகுகள் அனைத்தையும் கையால் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அவ்வளவு சிரமம் இந்த அவதூறுகளும் இனி மறைந்து போவது.

ஏ.சடகோபன், திருப்பூர்.
கலைஞர் வரவர பத்திரிகையளர்களிடம் எரிச்சல் படுகிறாரே?
என்ன செய்வது? ஊழல் சுனாமிக்கு இடையில் குடும்ப ஜோதியை அணையாது எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். இது முடியுமா?

வி.ராஜேந்திரன், சென்னை-106.
கடந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை எட்டு முறை உயர்ந்திருக்கிறதே?
அஷ்டமத்தில் சனி என்பார்களே, அது இதுதானோ?

டி.குமாரதேவன், திருவேற்காடு.
தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும்; நன்றாக உள்ளது என்கிறாரே பிரதமர்?
பிரதமர் நமக்கேன் கட்சி சமாசாரமெல்லாம்? நமக்கு நாட்டுப் பிரச்னையே சரியாக இருக்கிறதே/ என்று சொல்லுபவர். எனவே இதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டேன். இதையே ஈ.வி.கே.எஸ்.சொல்லட்டும் ஏற்கிறேன். ஆனால் காந்தி சொல்லட்டும் நம்புகிறேன்!

எஸ்.வினோத், திருவண்ணாமலை.
மன்மதன் அம்பில் கமல் எழுதிய தடைசெய்யப்பட்ட பாடல் எப்படி? ஆட்சேபத்திற்குரியது தானா?
பாடல் தகட்டுடன் எழுத்து வடிவிலேயே தருகிறார்கள். தடைசெய்யப்பட்ட வரிகளை அம்பலமாக்கி எவரையும் முகம் சுளிக்கவைக்க விரும்பவில்லை. ஆனால் கமலை ஒரு சிறந்த கவிஞராக ஏற்கிறேன். ஒரு பாடல் தவிர பிற அனைத்தும் கமல் எழுதியவையே! கமல் சார்! இன்னும் என்னவெல்லாம் திறமைகளை உள்ளடக்கி வைத்திருக்கிறீர்கள், சொல்லுங்கள்.

எம்.மதன்குமார், அரும்பாக்கம்.
கவிஞர் வைரமுத்துவின் நூல் விழாவால்தான் பிரதமரை வரவேற்கக் கலைஞர் போகவில்லையாமே?
நல்ல சாக்கு! பள்ளி நாட்களில் தாமதங்களுக்கும் விடுமுறைகளுக்கும் வகுப்பு ஆசிரியரிடம் காரணங்கள் சொல்வோமே, அவையெல்லாம் நினைவிற்கு வந்துபோயின!
07 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:40 am
Filed under: Uncategorized
Healthy life
Posted on Friday 7 January 2011

fresh-vegatables.jpgகாய்கறிகளின் மருத்துவ குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்? ……. தொடர்ச்சி

பல்நோய்கள் குணமாக:
காரட், முட்டைக்கோஸ், புதினா, பசலைக்கீரை, வல்லாரை, கொத்துமல்லி.

புண்கள் முகப்பருக்கள், சொறி, சிரங்கு முதலியவை குணமாக:
பூசணி, பாகற்காய், முட்டைக்கோஸ், முருங்கைக்காய், வெள்ளரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி, மணத்தக்காளி, பசலைக்கீரை, சோயா பீன்ஸ், பீர்க்கன் காய்.

புத்திக்கூர்மை, சிந்திக்கும் திறன், ஞாபகசக்தி முதலியவை அதிகரிக்கப் பயன்படும் காய்கறிகள்:
வல்லாரைக் கீரை, சேப்பங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, வாழைப்பூ, வெண்டைக்காய், காலிஃபிளவர், பச்சைப் பட்டாணி, முருங்கைக் கீரை, காரட்.

பித்தக் கோளாறுகள் குணமாக :
முருங்கைக் கீரை, பீட்ரூட், வெள்ளரிக்காய், புதினா, பறங்கி, பூசணி, கத்தரிக்காய், சுரைக்காய், இஞ்சி, பசலைக்கீரை, கொத்துமல்லி.

பிரசவம் எளிதாக நடைபெற:
முருங்கைக் கீரை, பாலகீரை (மிக முக்கியம்), மணத்தக்காளி கீரை (மிகமிக முக்கியம்) (கர்ப்பம் உருவானது முதல் பிற காய்கறிகள், பழங்கள் முதலியவற்றையும் நன்கு சாப்பிட வேண்டும்)

பைத்தியம் குணமாக:
வல்லாரைக் கீரை, பச்சைப் பட்டாணி, கொத்துமல்லி, பசலைக் கீரை (பாஸ்பரஸ் சத்து அதிகமுள்ள எல்லாவிதமான காய்கறிகளும்), கொத்துமல்லி.

மஞ்சள் காமாலை நோய் குணமாக:
வாழைத்தண்டு, வெள்ளைப்பூண்டு, தக்காளி, மணத்தக்காளி, முருங்கைக்காய், காரட், பீட்ரூட், புடலங்காய், வெள்ளரிக்காய்.

மலட்டுத் தன்மை குணமாக:
வெங்காயம், பச்சைப் பட்டாணி, காரட், முருங்கைக் கீரை, முள்ளங்கி, வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, இஞ்சி, கொத்துமல்லி.

மலச்சிக்கல் குணமாக:
முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், லெட்டூஸ் கீரை, பசலைக் கீரை (பிற காய்கறிகள், பழங்கள்)

முடி நன்கு வளர:
பூசணிக்காய், வல்லாரைக் கீரை, பசலைக் கீரை, வெள்ளைப்பூண்டு, புதினாக்கீரை, புடலங்காய், வெள்ளரிக்காய், (இரும்புச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் தலைமுடியை நன்கு வளரச் செய்யும்).

மூலநோய் குணமாக:
காலிஃபிளவர், முட்டைக்கோஸ், சேப்பங்கிழங்கு, பாகற்காய், பீட்ரூட், முள்ளங்கி, புதினா, மணத்தக்காளி, கருணைக்கிழங்கு, பூசணிக்காய்.

வளரும் குழந்தைகளுக்குச் சிறந்த சத்துணவு:
உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, காலிஃபிளவர், முருங்கைக்கீரை, பச்சைப் பட்டாணி, முள்ளங்கி, சேப்பங்கிழங்கு, புதினாக்கீரை, வள்ளிக்கிழங்கு, சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு.

வயிற்றுக்கோளாறுகள் குணமாக
(வயிறு தொடர்பான நோய்கள்):

பாகற்காய், முருங்கைக்கீரை, பீட்ரூட், முட்டைக்கோஸ், வெள்ளரி, வெண்டை, புதினா, வாழைக்காய், வாழைப்பூ, உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, சுரைக்காய், வெள்ளைப்பூண்டு, கருணைக்கிழங்கு, இஞ்சி, வல்லாரை.

வாத சம்பந்தமான நோய்கள் குணமாக:
காலிஃபிளவர், வெள்ளரிக்காய், புடலங்காய், காரட், புதினா, கருணைக்கிழங்கு, இஞ்சி.

வாயு கோளாறுகள் குணமாக:
முருங்கைக்கீரை, தக்காளி, லெட்டூஸ்.

வாய் நாற்றம் அகல:
வெண்டைக்காய், அவரைக்காய் (மற்றும் ‘சி’ வைட்டமின் அதிகமுள்ள காய்கறிகள் அனைத்தும்) கொத்துமல்லி.

வெண்புள்ளிகள், வெண்படை நோய் குணமாக:
முட்டைக்கோஸ், முள்ளங்கி, கோவைக்காய்.

வெட்டை நோய் குணமாக:
வாழைப்பூ, சேப்பங்கிழங்கு, பசலைக்கீரை.

ஜலதோஷம் மற்றும் ஜலதோஷம் தொடர்பான நோய்கள் குணமாக:
மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், பசலைக்கீரை.

மிக முக்கியமான விஷயம் இது
மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்த எந்தெந்தக் காய்கறிகள் சீசனின் போது அதிகமாகக் கிடைக்கின்றனவோ, அவற்றைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். செலவும் குறைவு, உதாரணமாக, நெஞ்சுவலி உள்ளவர்கள் புடலங்காய் சீசனின் போது தினமும் புடலங்காயைப் பயன்படுத்தலாம். ‘புடலங்காய்’ அத்தியாயத்தைப் பார்த்து அதன்படி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நோய்நொடியின்றி ஆரோக்கியமாய் இருப்பவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாய் வாழ வாரம் ஒரு முறை வல்லாரைக் கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சோயா, மொச்சை, வெள்ளைப் பூண்டு, பீட்ரூட், முள்ளங்கி, காரட், முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை, பச்சைப்பட்டாணி, பசலைக் கீரை, புதினா ஆகியவற்றுள் ஏதேனும் இரு காய்கறிகளை மாற்றி மாற்றித் தினமும் உணவில் சேர்த்தால் போதும். எப்போதும் சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள்.

இது பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
உங்கள் குழந்தைகள் வளர்ந்த பிறகும் எந்த வித நோயுமின்றி ஆரோக்கியமாய் வாழ வேண்டுமா?

அப்படியெனில் நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைகளையே சாப்பிடச் சொல்லுங்கள். அதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள்.

இதனால் குழந்தைகள் இதய நோய், புற்றுநோய், சிறுநீரக நோய் இல்லாமல் வாழலாம் என்பதைப் புரிந்துகொள்ளும்.

தினமும் முளைவிட்ட தானியங்களையும், காய்கறிகளையும் சாப்பிடப் பழக்கப்படுத்துங்கள். பழங்களின் சர்க்கரைச் சத்து உண்டு. எனவே, பழங்களைத தவறாது சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் அளவோடு சாப்பிட வேண்டும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுவகைகளை இரண்டு வயது முதல் சாப்பிட ஆரம்பிக்கும் குழந்தைகள் மருத்துவமனையின் வாசலை மிதிக்காமலேயே எழுபது வயதுக்கு மேலும் இளமையுடன் வாழ முடியும்.

ஆங்கில மருத்துவத்திற்கு இணையாகச் சித்த மருத்துவர்களும் இப்போது கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்; மருந்துக்கும் அதிகப் பணம் கேட்கிறார்கள். ஆண்கள் தாது பலம் பெற ரூ.2,000/- முதல் ரூ.10,000/- வரை சித்த மருத்துவ மருந்திற்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை இவர்கள் சாப்பிட்டால் விரைவில் தாதுபலம் பெற்றுத் தந்தையாவார்கள்.

எந்தவிதமான பாகுபாடும் இன்றி இயற்கை நமக்குத் தந்துள்ள காய்கறிகளை உணவில் நன்கு சேர்ப்போம். இதன் மூலம் நீண்ட நாள்கள் ஆரோக்கியமாய் வாழும் அரிய இரகசியத்தை அறிந்து கொண்ட மனிதர்களாகவும் திகழ்வோம்.

வாழ்த்துக்கள்.

(முற்றும்)

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 3:28 am
Filed under: Uncategorized
Do at least 50% commitment!
Posted on Friday 7 January 2011

kalkandu-writer.jpgஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

வாழ்வு முன்னேற்றப் பேச்சாளர்களும் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இந்தத் தலைப்பு ஏற்கமாட்டார்கள். தெரியும். எது ஒன்றையும் 100 சதவிகித மனநிலையுடன் அணுகவேண்டும் என்பது இவர்களது கொள்கை. இந்தப் பார்வை சரியா, இக் கொள்கைக்கு எதிர்வாதங்களாக வைக்கப்படும் என் அணுகுமுறை சரியா என்பதை வாசகர்களின் தீர்ப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

“அமெரிக்காவிற்கு வா, டிக்கெட் செலவு என்னுடையது (ஆகா!) வந்த இடத்தில்கூட எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் (அட!) என்று தன் உடன் பயின்ற தோழிக்கு, ஒரு தோழி அழைப்பு விடுக்க, மன எழுச்சி இல்லாமல் இருந்தார் ஒரு பெண்.

ஏன் என்று காரணம் கேட்டால் சிரிப்பீர்கள். “விசா கிடைக்குறது கஷ்டமாம். விசாவுக்கு விண்ணப்பித்து அதை மறுத்துவிட்டால் மனசுக்குக் கஷ்டமா இருக்கும். இதுக்கு சும்மாவே(?) இருக்கலாம்” என்பது இவரது விளக்கம். இந்த விஷயம் என்னைக் கடந்துபோக, இந்தப் பெண் எனக்குத் தெரிந்தவராக இருக்க, நான் விடுவேனா?

“கிடைக்காது கஷ்டம் என்றெல்லாம் எப்படி முடிவிற்கு வந்தீர்கள்? எவ்வளவு பேருக்கு நம்பமுடியாத அளவிற்கு 10 வருட விசா கிடைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவநம்பிக்கையுடன் சும்மா இருப்பதற்கு அதே அவநம்பிக்கையுடன் அணுகலாமே! (எப்படிங்க நம்ம வாதம்?) கிடைத்தால் இலாபம்தானே? கிடைக்காவிட்டால் இந்த பதில் உங்களுக்கு ஏற்கெனவே உள்ளத்தில் படிந்துவிட்ட ஒன்றுதானே? (கொஞ்ச காலம் சட்டம் படிச்சேங்க!) எனவே, பெரிய ஏமாற்றம் என்று சொல்லிவிட முடியாதே! எனவே, 50% சதவிகித மனநிலையுடன் அணுகுங்கள். கிடைத்தால் இலாபம் கிடைக்காவிட்டால் நஷ்டம் ஒன்றும் பெரிதாக இல்லையே?

ஒற்றையா ரெட்டையா விளையாட்டில் ஏன் தாயக் கட்டைகளை உருட்டத் தயங்கவேண்டும்? தாயம் விழுந்து கனிய வாய்ப்பே இல்லை என்கிற முடிவிற்கு எப்படி வரமுடியும்?

பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள். சந்தியுங்கள். எந்த பதிலுக்கும் தயாராகுங்கள். ஏமாற்றங்களை எதிர்கொள்ளமாட்டேன் என்கிற மனம் என்ன மனம்?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 3:22 am
Filed under: Uncategorized
Onion prices add to government troubles
Posted on Friday 7 January 2011

onion.jpgவெங்காயம் விதைத்த புதிய விதை

ஓர் அரசு நினைத்தால் என்ன சாதிக்க முடியும் எவ்வளவு விரைந்து சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக வெங்காய விலையின் சரிவைக் குறிப்பிடலாம்.

வெங்காயத்தின் விலை மூன்று இலக்கத்தைக் தொட்டபோது நாடே அதை வெடிகுண்டைப் பார்ப்பதுபோல் பார்த்தது.

இதில் பொதுமக்கள் பங்கையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

உணவகங்களில் வெங்காயம் சார்ந்த உணவுகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. வீடுகளில் இல்லத்தரசிகள் வாங்கும் அளவை நான்கில் ஒன்றாகக் குறைத்தனர். அல்லது அது இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவே மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து வெங்காயங்கள் அழுகும் நிலை உருவாவது பற்றிய செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.

எங்களிடம் டயர் வாங்குங்கள். நாங்கள் இலவசமாக வெங்காயம் தருகிறோம் என்றது - ஒரு டயர் விற்பனை நிறுவனம்.

வெங்காயத்தை மத்திய - மாநில அரசுகள் நியாயவிலைக் கடடைகளின் மூலம் குறைந்த விலைக்கு விற்கும் என்றும் அறிவிப்புகள் வெளியாயின.

வெங்காயத்தின் விலை ஓரிரு வாரங்களில் குறையும் என்றார் மத்திய அமைச்சர் சரத்பவார். வெங்காய ஏற்றுமதிக்கு உடனடித் தடை வந்தது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதுபற்றி அறிக்கைவிட்டார். பிரதமரேகூட வெங்காய விலை பற்றி அக்கறை காட்டினார். ஒரு காயின் விலையைப் பற்றி ஒரு நாட்டின் பிரதமர் அக்கறைப்படும் அளவிற்கு நிலைமைகள் மாறின. ஆனால் எதிர்பார்த்ததைவிட வெங்காய் விலை ஒரு நாளைக்கு கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் என்று விழ ஆரம்பித்தது.

வெங்காயம் இந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருள்தான். ஆனால் அது புறக்கணித்துவிடக்கூடிய தவிர்த்துவிடக் கூடிய ஒன்றுதான் என்பதும் தெரியவந்தது.

ஆளும் அரசுகளும் மக்களும் கை கோர்த்து நடவடிக்கை எடுத்தால் ஒரு பொருளின் விலைவாசியை எப்படி அடிமட்டத்திற்குக் கொண்டுவர முடியும் என்பதையும், இனி விலை வாசிக் குறைப்பு என்பது எந்த ஒரு பொருளின்மீதும் சாத்தியம் என்பதையும் வெங்காயம் நமக்கு நன்கு உணர்த்திவிட்டது.

பயன்படுத்துவோர் காட்டும் புறக்கணிப்பும், ஆளும் அரசின் அதிரடி நடவடிக்கைகளும் இணைந்து வருங்காலத்திலும் ஏன் ஒவ்வொரு பொருளையும் இலக்காக்கி, அதன்மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்கிற நல்ல சிந்தனையை இந்த வெங்காயம் விதைத்திருக்கிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/12/31 அரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!

2010/12/24 ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 2:59 am
Filed under: Uncategorized
Vietnam Travel
Posted on Friday 7 January 2011

saigon-hotel.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்

சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!

வியட்நாம் அமெரிக்கப் போராட்டக்களமான கு  சி (Ku Chi)யில் உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்று என் வியட்நாமியத் தமிழ் நண்பர்கள் சொன்னபோது அப்படி என்ன பெரிதாக இருந்துவிட முடியும் என்றுதான் முதலில் எண்ணினேன்.

கு # சியின் நுழைவாயில் ஏதோ இராணுவ அலுவலகப் பாணியில் இருக்குமென்று பார்த்தால் ஒரு பிக்னிக் இடம் போலவே இருந்தது. ஒரு பிரம்மாண்டமான அரை வளைவுக் கட்டடம் அது.

“நீங்கள் இருங்கள் நான் போய் நமக்கென ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்து கொணடுவிட்டு வருகிறேன்” என்ற மதுசூதனனைக் கையமர்த்தினேன்.

“வேண்டாம் மது சார்! நாமே பார்த்துக் கொள்வோம். இதற்கு எதற்கு வழிகாட்டியெல்லாம்?” என்று தடுத்தேன்.

“அப்படியில்லை லேனா சார். கூடவே ஒரு வழிகாட்டி வந்தால்தான் நாம் இங்கே தொலைந்து போகாமல் இருப்போம்.”

“தொலைந்துபோவோமா? அப்படி என்ன இருக்கிறது உள்ளே?”

“உள்ளே பாாக்கத்தானே போறீங்க? இது போர் நடந்த இடம். இங்கு தரைக்கு அடியில்தான் அவ்வளவு விஷயங்களும் இருக்கு.”

“என்ன பூமிக்கு அடியிலா?”

“ஆமாம். பார்க்கச் சாதாரணக் காடு போலத்தான் இருக்கும். இலைகளை நகர்த்தினால் உள்ளே சுரங்கப் பாதை இருக்கும். வியட்நாமியர்கள் மெலிவானவர்கள். சுரங்கப் பாதையே ஒரு காலின் நீளத்தைவிடச் சற்றுதான் பெரிதாக இருக்கும். உள்ளே போகப் போகக் குறுகிக்கொண்டே போகும். அமெரிக்கர்களை உங்களுக்குத் தெரியும். எல்லோரும் திடகாத்திரமானவர்கள். அவர்களால் உள்ளே இறங்கவே முடியாது. இறங்கினாலும் முதல் கட்டத்திலேயே கொன்று போட்டுவிடுவார்கள். பார்க்கத்தானே போகிறீர்கள்! உள்ளே நிலத்திற்குக் கீழே சமையல் அறை, மருத்துவமனை, இராணுவ அதிகாரிகள் கூட்டங்கள் நடத்துவதற்கான அலவலக அறைகள் எல்லாம் இருக்கும்.”

“என்னது நிலத்திற்குக் கீழே இவ்வளவுமா?”

“ஆமாம் பார்க்கத்தானே போகிறீர்கள்?”

“ரொம்ப ஆச்சரியமாக இருக்கு சார்.”

“இன்னும் இருக்கு. தரைமட்டத்திற்குக் கீழே அமர்ந்துக்கொண்டு சிறு துவாரம் வழியாக இந்தப் பகுதியில் நடமாடிய அமெரிக்கர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். எந்தப் பக்கத்திலிருந்து குண்டு வந்து தாக்கியது என்றே கண்டு பிடிக்க முடியாத அறவிற்கு அமெரிக்கர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். உலகின் சக்தி வாய்ந்த இராணுவம் அமெரிக்க இராணுவம். ஆனால் அதையே கண்களில் விரலை விட்டுக் குடைந்திருக்கிறார்கள் வியட்நாமியர்கள். இத்தனைக்கும் இதில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே போகும்போது பார்த்து நடங்க திடீரென ஓர் எட்டடிப் பள்ளம் வெளிப்படும். அதில் விழுந்தால் உடம்பு தேறாது.”

“புரியவில்லையே.”

“உள்ளே ஓரு உருளை முழுக்க கூர்மையான கத்திகள் போன்ற அமைப்பு இருக்கும். சாதாரண நிலப்பகுதி என்று காலை வைத்தால் மரத்தாலும் இலைகளாலும் மூடப்பட்டுள்ள அப்பகுதி மீது காலை வைப்பவர்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். உடம்பில் தலையிலிருந்து கால் பாதம் வரை ஏராளமான கூர்மைக் கம்பிகள் பாய்ந்து உடலைக் கிழிக்க, விழுந்தவன் என்னவென்று கற்பனை பண்ணிப் பாருங்க.”

“ஜவஹர் சார்! என்ன சார் இப்படிப் பயமுறுத்துறீங்க.”

“இதற்குத்தான் சொன்னேன். நமக்கு வழிகாட்டி அவசியம்னு.”

“மது சார் போய் வழிகாட்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டே வந்திருங்க” என்றேன் நான்.

“இப்படியா பாதுகாப்பு இல்லாம வச்சிருப்பாங்க? வர்றவுங்க அதுல விழுந்து தொலைச்சா என்னாவது?” மறுபடி நான்.

“ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அமெரிக்கர்களை வியட்நாமிய கொரில்லாக்கள் எப்படியெல்லாம் கொன்று குவித்தார்கள் என்பதற்குச் சான்று காட்ட இந்த மாதிரியான அமைப்புகளை அழிக்காம வச்சிருக்காங்களே தவிர, வர்றவங்க இதுல விழுந்துவிடாத அளவுக்குத் தடுப்பெல்லாம் இருக்கு.”

“அதானே பார்த்தேன்.”

“வாங்க மது சார் வழிகாட்டிக்கு ஏற்பாடு செய்கிற வரைக்கும் பக்கத்துல இருக்கிற உணவகத்திற்குப்போய் அமர்ந்து தாகத்திற்கு ஏதாவது சாப்பிடுவோம்.”

“வேண்டாம் தாகமில்லை!”

“உள்ளே நிறையச் சுத்தணும், ஏறணும், நடக்கணும், இறங்கணும். நாக்கு வறண்டு போகும். ஒண்ணு வாங்கிப் பாக்கெட்ல வச்சுக்குங்க. இல்லைன்னா வயிற்றை இப்பவே நிரப்பிக்குங்க. உங்க விருப்பம்.”

இந்த அக்கறை எனக்குப் பிடித்திருந்தது. உள்ளூர் மனிதர் இந்தச் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர். இவர் சொல்வதைப் புறந்தள்ளக்கூடாது.

“வாங்க போகலாம் மது நம்மைத் தேடுவாரே?”

‘தேடி வந்துடுவார். பக்கத்துலதானே”

அங்கொருவரும் இங்கொருவருமாக உணவகத்தில் சிலர் அமர்ந்திருக்க, ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு என்னைக் கவர்ந்தது. அது ஒரு சூப். முழுக்க முழுக்க சிறுசிறு வெள்ளை நரம்புகளாக முளைத்திருந்த சிறுபயிர்களை வேகவைத்து உருவாக்கப்பட்ட சூப்.

“நீங்கள் அழைத்தற்காக ஏதேனும் குளிர்பானம் சாப்பிடத்தான் வந்தேன். ஆானல் அந்த எண்ணம் மாறிவிட்டது. அதோ! அவர் சாப்பிடுகிறாரே, ஒரு முளைவிட்ட பயிர்களால் ஆன சூப். அது வேண்டும்” என்றேன் ஜவஹரிடம்.

“நல்ல தேர்வு. தாகம் அடங்குன மாதிரியும் ஆச்சு. உருப்படியா ஏதும் சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு” என்று தனக்கு ஒரு காப்பியும் எனக்கு ஒரு சூப்பும் வாங்கிக்கொண்டார்.

“அமெரிக்காக அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தப் பார்த்தாலும் இரண்டு நாட்டு விவகாரங்களில் தலையிட்டு ஏகமாய்ச் சேதப்பட்டுவிட்டது. இதில் தலையாய சேதம் வியட்நாமில்தான். அடுத்தது ஈராக்கில்.”

“உண்மைதான் லேனா சார்! பொருளாதாரச் சேதாரம்கூடப் பரவாயில்லை. உயிரிச் சேதம்தான் பயங்கரம். வலிமை மிகுந்த அமெரிக்க இராணுவத்தை நேருக்கு நேர் மோதி ஜெயிக்கமுடியாது என்பதை உணர்ந்து கொரில்லா முறையில் (மறைந்திருந்து) தாக்குவது என்கிற வியட்நாமியர்களின் உத்தி, அந்த நேரத்தில் உலகிற்கே புதிய போர் உத்தியாக அமைந்துவிட்டது.”

“ஆமாம். இல்லாவிட்டால் உலகின் சக்தி
வாய்ந்த இராணுவத்தையே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வைத்திருக்க முடியுமா?”

நாங்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில் பச்சை சீருடை அணிந்த ஒரு வியட்நாமியர் ஒருவருடன் வந்தார்.

“இவர் இராணுவ வீரரா? இவர்தான் நம் வழிகாட்டியா?”

“வியட்நாம் போரில் தாயை இழந்தவரின் மகன் வழிகாட்டிதான். ஆனால் இராணுவ வீரர் இல்லை.”

நாங்கள் நால்வருமாக மெல்ல அந்தப் போர்க்கள இடத்தை நோக்கி நடக்க, எனக்குள் ஜவஹர் உருவாக்கியிருந்த பிரமிப்பு, இதயம் முழுக்கப் பரவியிருந்தது.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 2:50 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil
Posted on Friday 7 January 2011

new-year-2011.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஜே.சுகுமார், புதூர்.
வரும் புத்தாண்டின் துவக்கம் எப்படியிருக்கும்?
நாலுவிதமாய் இல்லாமல் நான்கும் ஒன்றாய் இருக்கும். அதுதாங்க 1.1.11. இன்னுமா புரியலே? 1.1.11 இந்தப் புதுமை அடுத்த பதினோரு ஆண்டுகள் கழித்துதான் இனி பிறக்கும் (2.2.22)

எம்.விசுவநாதன், சென்னை.
மேலவை வருமா, வராதா?
தியேட்டர் ரெடி! ஆனால் படம் பார்க்க படச்சுருள்தாம் ரெடியில்லை. இன்றைய திரைத்துறை மாதிரியே இந்தத் துறையையும் ஒரு சிலர் மிரட்டுகிறார்கள்.

வி.தாமோதரன், குரோம்பேட்டை.
‘எல்லாம அம்மாக்களும் எங்கள்மீது குப்பைகளைக் கொட்டுகிறார்கள்’ என்கிறாரே கருணாநிதி?
யார் அந்த ஜூகல்பந்தி சகோதரிகள்? பெயர் சொன்னாலாவது அந்த ஜூகல்பந்திகளின் ரசிகனாகலாம்.

சி.எஸ்.ஏ., கொடுங்கையூர்.
சென்னைத் தமிழ் உங்களுக்குப் பிடிக்குமா?
தென் சென்னைத் தமிழ் பிடிக்கும். வடசென்னைத் தமிழ் பிடிக்காது. வண்ணாரப் பேட்டையைத் தாண்டினால்தான் தமிழை வெளுத்து வாங்குகிறார்கள்.

என்.ராஜேந்திரன், சென்னை.
சென்னை மெரீனாவில் காதலர்கள் சுதந்தரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?
தேர்தல் வருவதால் அரசே எல்லோரையும் காதலிக்கிறது. எனவே இந்த விஷயத்தில் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் அரசு பார்த்துக் கொள்ளும். இன்னும் நான்கு மாதங்களுக்கு யார் எது கேட்டாலும் அரசு தரப்பில் ஓ.கே.தான்!

எம்.கோபி, திருவண்ணாமலை.
எந்தத் திருவிழாவானாலும் அதில் வாலிபக் கூட்டங்கள் அதிகரித்து வருகின்றவே?
இவர்கள் வருவதே ஒருவித ‘கரசேவைக்காக! இது ஒரு வரவேற்க முடியாத சேவை!

எஸ்.வி.ராமன், சென்னை-118.
நாடி ஜோதிடம் பார்ப்பீர்களா?
பார்ப்பதில்லை. அதிலும் ‘ஸ்பெக்ட்ரம்’ நடக்குது.

பி.ஸ்ரீராம், பொழிச்சலூர்.
சி.பி.ஐ.யின் ரெய்டுகள் இனியும் தொடருமா?
இப்போது நடந்தவை ஒத்திகை! இனிமேல்தான் காலட்சேபங்கள்.

ஜி.பாஸ்கர், மாதவரம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் நகரத்துப் பெண்கள் அதிகமாய் இருக்கிறார்களே?
சிவப்பு லிப்ஸ்டிக்கைப் பார்த்து இப்படி ஒரு முடிவிற்கு வராதீர்கள்!

பா.திருவேங்கடம், காஞ்சிபுரம்.
தேர்தலில் கூட்டணி வேண்டும். ஆனால் ஆட்சியில் கூட்டணிவேண்டாமென்றால் எப்படி?
அதானே! தாடி வளர்க்க ஆசையென்றால் மீசையும்தான் இடம் கேட்கும். இதிலென்ன குற்றம்?

எம்.பிரபு, சென்னை.
‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்!’ என்ற தி.மு.க.வின் கானம் பற்றி?
இந்த கானம் இப்போது கானகத்திற்குப் போய்விட்டது. ஜெயித்து வந்தால் சொல்லாததையும் செய்கிறார்கள்! ஜெயிக்க வந்தால் செய்யாததையும் சொல்கிறார்கள்.

எம்.பாலு, திருக்கழுகுன்றம்.
இன்றைய தி.மு.க.வினரின் பேச்சு எப்படியிருக்கிறது?
மேடையிலிருக்கும்போது அடுத்தவர்களைக் குழப்புகிறார்கள். மேடையைவிட்டு இறங்கியபின் அவர்களே குழம்புகிறார்கள்.

எஸ்.சந்திரன், திருவாடானை.
இராமநாதபுரம் படகு விபத்துப்பற்றி?
அரசின் கவனக்குறைவு படகுப் போக்குவரத்து நடத்தியவர்களின் அலட்சியம் ஆகியவற்றிற்கு இந்த விலை மிக அதிகம். ஏற்கெனவே இத்தகைய சிறுசிறு விபத்துகளில் சில உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இதுவோ ஒட்டுமொத்தக் காவு போகக் கூடாது என்கிற விதி. இருந்தும் அதை மீறியவர்கள், விதிகள் கடைப்பிடிக்காததைக் கண்காணிக்கத் தவறியவர்கள் ஆகிய இரு பிரிவினரும் குற்றவாளிகள்.

நா.குமார், பாண்டிச்சேரி.
இந்தியச் செயற்கைக் கோள் ஏமாற்றிவிட்டதே?
இந்த அபார்ஷனான குழந்தையைப் பற்றிய சோகம் மறையும் வகையில் ஒரு புதுக் குழந்தை உருவாகி நம் துன்பச் சுமையை அழிக்கும்.

மு.அப்பாஸ், வேலூர்.
தெலுங்கானாவுக்கு உத்தரவாதம் தந்தால் காங்கிரசுடன் இணைவோம் என்று சந்திரசேகர் ராவ் கூறுகிறாரே?
சந்து முனையில் சிந்து பாடுவது என்பது இதுதான்! காங்கிரஸ் இதற்கெல்லாம் மசியாது. தெலுங்கானாவை உருவாக்கி நாட்டைத் துண்டாட காங்கிரஸ் தயாராக இல்லை. காங்கிரஸ் தெலுங்கானாவுக்காகத் தன் செல்வாக்கை ஆந்திராவில் இழக்கத் தயாராகிவிட்டது.

ஆர்.அப்பாசாமி, திருநெல்வேலி.
தமிழக அதிகாரி விஜயகுமாரின் தலைமைக்குப் பிறகு மாவோயிஸ்டுகளின் நிலை?
இந்தக் கணம்வரை மாவோயிஸ்டுகளை ஓர் அடி பின்னே வைக்க வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மாவோயிஸ்டுகளின் கைது எண்ணிக்கையும் சாவு எண்ணிக்கையும் அதிகமாயிருப்பதைக் கொண்டு இப்படிக் குறிப்பிடுகிறேன்.

என்.அன்பு, உத்திரமேரூர்.
தமிழகம் வளர்ந்துவிட்டதா?
இல்லை. இன்று சென்னை, கோவை மட்டுமே தங்கத் தமிழ்நாட்டில் இருக்கு. மற்ற ஊர்கள் எல்லாம் இன்னும் தகரத் தமிழ்நாட்டில்தான் இருக்கு.

எல்.ராமு, விருதுநகர்.
இன்றைய மாணவர்களின் வேளாண்மை அறிவு?
ஓர் இளைஞன் என்னிடம் கேட்டான். இதுதான் அரிசிச் செடியா என்று! அதிர்ந்துபோனேன்.

சி.கே.மூர்த்தி, தஞ்சாவூர்.
தண்ணீரில் நடக்கமுடியுமா?
முடியுமே? பல இடங்களில் பள்ளிக்கூடங்களுக்கு இன்று அப்படித்தானே நடந்து போகிறார்கள்?

ஜே.செபாஸ்டியன், சென்னை.
இன்றைய நடிகைகளின் ஆடைக் குறைப்புகள் பற்றி?
ஒரு காலத்தில் நடிகைகள் மடிசார் புடவைகளைக் கட்டியிருந்தார்கள். இன்றோ பஞ்ச் டயலாக் மாதிரி சுருக்கமா ஓர் ஐந்தாறு அங்குலங்களுக்கு மட்டுமே துணிகளை உடுத்துகிறார்கள். கேட்டால், நவீன கலாசாரம் என்கிறார்கள். இது காலசாரமல்ல, அபசாரம்!

எம்.ஜோதி, பரங்கிமலை.
இந்த ஆண்டு ‘சென்னை சங்கமம்’ இருக்குமா?
சிவா மனசுல சக்தி மாதிரி மாண்புமிகு கனியம்மா மனசுல என்ன இருக்கோ? ஒரு எம்.ஆர்.ஐ.ஸ்கேனுக்கும் எட்டாத விஷயம் இது! எட்டினால் சொல்லுவேன்!

சி.ராமதாஸ், முகப்பேர்.
இன்றைய குடும்பங்களின் வறுமைகளுக்குக் காரணம்?
இக்குடும்ப ஆண்கள் சம்பாதிப்பதைக் தண்ணீராய்ச் செலவு செய்கிறார்கள். அதனால்தான் இந்த வறுமை! டாஸ்மாக் வந்த பிறகு பல ஆண்களுக்கு இன்று பாஸ்மார்க் போடமுடியவில்லை.
31 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:45 am
Filed under: Uncategorized