» 2010 » October .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 29 October 2010

soya-beans.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

செலவைக் குறைக்கும் காய்கறி!
இன்று பல நாடுகளில் மக்களின் பசியையும் மிருகங்களின் பசியையும் தீர்த்து வரும் மிக முக்கியமான உணவாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது சோயாபீன்ஸ்.

இது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால் சோயா மொச்சை என்றும் இதனை வழங்குகிறோம்.

சோயா மொச்சையை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இந்த மாவு கோதுமை மாவைவிடப் பல மடங்கு ஊட்டம் மிகுந்த உணவாகும். உடலின் கட்டுமானப் பணிக்கு கால்சியம் தேவை. கோதுமையில் உள்ளதைவிட 15 மடங்கு கால்சியம் சோயாமாவில் இருக்கிறது.

மூளை வளர்ச்சிக்கு…
இதே போல மூளை வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் பயன்படும் பாஸ்பரஸ் ஏழு மடங்கு உள்ளது. இரத்த விருத்திற்கு பயன்படும் இரும்புச்சத்து பத்து மடங்கு இருக்கிறது.

பசியைத் தூண்டும் தயாமின் பத்து மடங்கு இருக்கிறது. இளமைத் துடிப்புடன் உடல் உறுப்புகள் இருக்கப் பயன்படும் ரிபோபிளவின் ஒன்பது மடங்கும் இருக்கிறது. கோதுமையைவிட இத்தனை மடங்கு சத்துணவு அம்சங்கள் கொண்டதாய் இருப்பதால் இது நோய் தீர்க்கும் உணவு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.

புரதத்தின் அளவை அதிகரிக்க ஒர் எளிய வழி!
குழந்தைகளின் வளர்ச்சிக்கு டின்களில் அடைத்து விற்கப்படும் அனைத்துச்சத்து மாவுப் பொருள்களிலும் சோயா உணவு சேர்க்கப்படுகிறது.

சப்பாத்தி செய்யக் கோதுமை மாவைப் பயன்படுத்தும்போது அதனுடன் இரு தேக்கரண்டி சோயா மாவையும் சேர்த்துப் பிசையுங்கள். அதனால் சப்பாத்தியில் புரதத்தின் அளவு அதிகரிக்கும். பன்னிரண்டு முட்டைகளில் உள்ள புரதத்திற்கு இணையானது இரு தேக்கரண்டி சோயா மாவு.

100 கிராம் சோயாவில் 432 கலோரி கிடைக்கிறது. புரதம் மட்டும் 43.2% இருக்கிறது. அதுவும் உயர்தரமாய் இருக்கிறது. இரும்புச்சத்து 11.5 மில்லிகிராம் இருக்கிறது. எனவே, நோயாளிகளும், குழந்தைகளும் இரத்த விருத்தி பெற்று உடல் தேற முடிகிறது. ‘பி’ குரூப் வைட்டமின்களால் உடலும் தேறி விடுகிறது. நோயாளி திடமான உடலுடன் எழுந்து நடப்பார்.

இதோ ஒரு புதிய வகைப்பால்!
குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் சோயா பால் மிகச் சக்தி வாய்ந்தது. எல்லா வயதினர்களும் சோயாபாலையும், சோயா தயிரையும் பயன்படுத்தினால் வாழும்வரை ஆரோக்கியமாய் வாழலாம்.

சோயா பால் தயாரிக்க சோயா மொச்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, தோலை உரித்துவிட்டு, ஆட்டுக்கல் (கிரைண்டர்) மூலம் அரைக்க வேண்டும். எவ்வளவு மாவு உள்ளதோ அதைவிட மூன்று மடங்குத் தண்ணீர் சேர்த்து பாலாகக் கரைக்கவும். பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். ஆறியதும் துணியினால் பாலை வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து அருந்தவும். குழந்தைகள் உள்பட அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் பால் இது. பசுவின் பால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது.

ஆறிய பாலில் சிறிது தயிரை ஊற்றி உறைய வைத்துத் தயிராகப் பயன்படுத்தலாம். சாதாரணத் தயிர் உடலுக்கு மினுமினுப்பைத் தரும். சோயா தயிர் உடலுக்கு மேனி வண்ணத்தையும் தந்து அறிவையும் வளர்க்கும். குழந்தைகள் அறிவுடன் வளர சோயா தயிர் சேர்ப்பது மிகவும் நல்லது.

இன்றைய ஆய்வுகள் சோயா பீன்ஸில் உள்ள 90 சதவிகித புரதச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்கிறது என்கிறது. 100 சதவிகித சோயா பாலும் ஜீரணமாகிவிடுகிறது.

சோயாவின் சிறப்பு!
சோயாவில் லெசித்தின் என்னும் முக்கியமான நார்ப்பொருள் இருக்கிறது. இது பாலாக உடலுக்குள் செல்லும் போது, அடைத்துக்கொண்டு இருக்கும் கொழுப்பில் பொருள்களைக் கரைத்துவிடுகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன, குணப்படுத்தப்படுகின்றன.

நீரிழிவுக்காரர்கள் நன்றாய் சாப்பிடலாம்!
சோயா மொச்சையில் மாவுப் பொருளே இல்லை எனலாம். இதனால் இதில் உள்ள கார்போஹைடிரேட் உடலக்கு வெப்பத்தையும் சக்தியையும் தந்துவிடுகிறத.அதே நேரத்தில் சிறுநீரில் சர்க்கரை எதுவும் சேருவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளிகள் சாதாரண மொச்சையுடன் சிறிதளவு சோயா மொச்சையையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது சோயாவிலேயே பலகாரம் செய்து சாப்பிடலாம்.

சோயா மாவு சேர்த்த பலகார வகைகளையும் வியாதிக்காரர்கள் அளவுடன் ஆசைக்காகப் பயம் இன்றிச் சாப்பிடலாம்.

எளிதில் ஜீரணமாக….
இரத்தச்சோகை நோயாளிகளுக்குத் தேவையான இரும்புச்சத்து சோயாமாவில் அபரிதமாய் இருக்கிறது. இவர்களுக்கு ஜீரணமாவது சற்றுக்கடினம். எனவே, இவர்கள் பாலோ உணவில் இரு தேக்கரண்டி மாவோ சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகி இரத்த விருத்தி ஏற்படும்.

குடல் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், இரத்தம் கெட்டு விடுதல் ஆகியவற்றைக் குணமாக்கத் தினமும் சோயா தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பசி தீர்க்கும் சோயா!
நல்ல எண்ணெயைப் போலவே உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காதது சோயா எண்ணெய்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றியது, சோயா மொச்சை, சோஜா, சோயா என்றும் அதனை வழங்குகிறார்கள்.

கிளைசின் மாக்ஸ் மெர் என்பது இதன் தாவர விஞ்ஞானப் பெயராகும். சோயாவில் ஆயிரம் இனங்கள் உள்ளன.

சீனாவில் ஐந்து தானியங்களை இறைவனுக்கு இணையாக புனிதத் தானியங்களாகப் போற்றுகின்றனர். அவற்றுள் இதுவும் ஒன்று. (மற்ற நான்கு : அரிசி, கோதுமை, பார்லி, தினை).

1804ஆம் ஆண்டு சீனாவுக்குச்சென்று திருப்பிய அமெரிக்கக் கப்பல் ஒன்று சோயாபீன்ஸையும் எடுத்துக் கொண்டு வந்தது.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் போது காபிக்குப் பதிலாகச் சோயாவைப் பயிர் செய்ய ஆரம்பித்தார்கள். இன்று சோயாபீன்ஸின் உலக உற்பத்தியில் 60% அமெரிக்காவைச் சேர்ந்ததாகும்.

ஜப்பானியர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குரிய காரணங்களுள் சோயாவும் ஒன்றாகும். அவர்கள் தினமும் தக்காளி சாஸ் போல சோயா சாஸும் சேர்த்துக் கொள்கின்றனர். சோயா மாவு சேர்த்தும், சோயா மாவிலேயே பலகாரங்களை செய்தும் சாப்பிடுகின்றனர். இதனால் நரம்புகளும் மூளையைச் சுற்றியுள்ள திசுக்களும் வலுவுடன் தொடர்ந்து இருக்கின்றன. கொலாஸ்டிரலும் சேர்வதில்லை. இதனால் ஆயுள் நீடிக்கிறது.

உடலில் சொறி சிரங்கு உள்ளவர்கள் நிரந்தரமாய்க் குணம் பெறச் சில நாள்கள் தொடர்ந்து சோயா மொச்சையும், சோயா பாலும் சேர்க்க வேண்டும்.

எதிர்காலத்திலும் பல நாட்டு மக்களின் பசியையும், மிருகங்களின் உணவுத் தேவையையும் தீர்ப்பதில் சோயா பீன்ஸிற்கும் முக்கிய இடம் உண்டு.

நலமுடனும் அறிவுத் தெளிவுடனும் வாழ விரும்புகிறவர்கள் தினசரி சோயா பால், சோயா தயிர் சேர்த்துக்கொள்வார்கள். மூன்றாவதாக சோயா மாவு சேர்த்தே இட்லி, குழம்பு, பச்சடி போன்றவற்றையும் தயாரித்துக் குறைந்த செலவில் தரமான புரதச் சத்தை அதிக அளவில் உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டு நலமுடன் வாழுங்கள்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 12:04 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 29 October 2010

hanoi.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்

இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

வியட்நாம் நகரான கைகோனில் நம்க கோய் நியா பகுதியில் (இதை டிஸ்ட்ரிக்ட் ஒன் என்கிறார்கள்) உள்ள சுப்பிரமணியம் சுவாமி கோயிலின் உள்ளே நடக்கும் அவலங்களை பக்தி உணர்வு உள்ள எந்த இந்துவினரும் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

உள்ளே இரண்டு குடும்பங்கள் வசிக்கின்றன. “எல்லாமே அங்கேயேதான்”.

கடைசியாக இந்தக் கோயிலை நிர்வகித்து வந்த தமிழருக்கு ஒரு வியட்நாமிய மனைவி. இவர்களுக்கு இரு மகன்கள். இவர்கள் இருவரையும் நான் சந்திக்க விரும்பி, ஜவஹர் மற்றும் மதுசூதனனிடம் சொன்னேன். இவர்கள் இருவரும் வியட்நாமிய மொழியை ஓரளவு பேசுவார்கள் என்பதால் இவ்வுதவியை நாடினேன்.

“லேனா சார்! உங்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. நாங்கள் பேச முயன்றாலே வீட்டுக்குள்ளே ஓடிப் போய்விடுவார்கள்.”

“அப்படியா? ஏன்?”

“உள்ளூரில் வசிக்கும் தமிழர்களையும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தமிழர்களையும் இவர்களுக்கு வேறுபடுத்தி பார்க்கத் தெரியும். உங்களைப் பார்த்துவிட்டார்கள் அல்லவா? இதனால் உஷாராகிவிடுவார்கள்.”

“நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.” இந்தியாவிலிருந்து வருகிறவர்கள் இந்தக் கோயிலைக் கடைசியாக நிர்வகித்தவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து எங்கே இந்தக் கோயிலில் தனக்கும் உரிமை இருக்கிறது என்று கேட்டு விடுவார்களோ என்கிற பயம். இப்பப் பாருங்களேன். “

அங்கு தம் உள்ளாடைகளைக் காயப் போட்டுக் கொண்டிருந்த இளைவயதுத் தாயிடம் மதுசூதனன் ஏதோ கேட்டார். அவ்வளவுதான்.

தவறு செய்துவிட்ட தன் கணவனைப் பற்றிக் காவல்துறை வீடு தேடி வந்து விசாரித்தால் ஒரு பெண்மணி ஒரு வித மிரட்சி காட்டுவாளே, அதற்கு இணையான மிரட்சியை அவள் காட்டினாள்.

“அவர் இல்லை. எப்போது வருவார் என்று தெரியாது.” என்பது அவளது பதில். அந்தக் தமிழரின் வியட்நாமிய வாரிசுகள் இருவரும் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள்.

“இவர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார். உங்கள் வீட்டுக்காரரைப் பார்க்க வேண்டுமாம்” என்று ஜவஹர் சொன்னதுதான் தாமதம். வாளியில் இருந்த மீதத் துணிகளைக் கூடக் காயப்போடாமல் உள்ளே ஓடியே போய்விட்டார்.

“ஏன் சார் இந்தியாவிலிருந்து வருகிறவர்களைப் பார்த்து இவ்வளவு பயப்படுகிறார்கள்?”

“இந்தக் கோயிலின் நில சொத்து மதிப்பு 40 - 50 (இந்தியக்) கோடி ரூபாய் பெறும். இந்தச் சொத்து ஒருவேளை பறிபோய்விட்டால் உண்டியலில் விழுகிற காசுகள் கூடக் கிடைக்காது. எனவே தேவையில்லாமல் அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு பயப்படுகிறார்கள்.”

“40-50 கோடியா?”

“பக்கத்தில் தண்டாயுதபாணி கோயில் ஒன்று இருக்கிறது. அது 60 கோடி ரூபாய் பெறும் இன்றைக்கு.”

“அடேயப்பா அந்தக் கோயிலில் என்ன நிலைமை?”

அதிலும் இதே நிலமைதான். தண்டாயுதபாணி கோயிலைக் கடைசியாக முத்தையா என்பவர் நிர்வகித்து வந்தார். இவருக்கும் ஒரு வியட்நாமிய மனைவிதான். இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர் ஒரு மகன்.

“அட! சொல்லி வைத்தமாதிரி வியட்நாமிய மனைவிகளாக இருக்கிறார்களே!”

“இன்னோர் அதிசயம் கேளுங்கள். இங்கேயிருந்து அரை கிலோ மீட்டர் வட்டாரத்திற்குள் ஒரு மாரியம்மன் கோயில் இருக்கிறது. இதை நிர்வகித்தவர் தமிழர் சுவாமிநாதன். இவருக்கும் வியட்நாமிய மனைவிதான்.”

“சரியாப் போச்சு!”

“ஆனால் இந்த வியட்நாமிய மனைவி உயிரோடு இருக்கிறார். நீங்கள் விரும்பினால் இவரைப் பார்க்கலாம்.”

“இவரைச் சந்தித்துப் பேசவேண்டும்!”

“அது கஷ்டம்!”

“ஏன்?”

“இரவு ஏழு மணிக்குச் சரியாக மாரியம்மன் கோயிலுக்குள் நுழைவார். பயங்கர பந்தா. யாரோடும் பேசமாட்டார். இவரையே ஒரு தெய்வம் போல வியட்நாமியர்கள் கருதுகிறார்கள்.”

“அப்படியா? வியட்நாமியர்கள் ஏன் ஓர் இந்துக் கோயில் நிர்வாகியின் மனைவியைத் தெய்வம் போல் பார்க்கவேண்டும்?”

“அது ஒரு பெரிய கதை!”

“பரவாயில்லை. சும்மா சொல்லுங்கள்!”

“அமெரிக்கா சைகோனில் குண்டு மழை பொழிந்தபோது ஊரே காலியாகிவிட்டது. அப்போது பாதுகாப்புக் கருதி எண்ணற்ற வியட்நாமியர்கள் இந்தக் கோயிலுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். ஊரே நிர்மூலமான போது இந்தக் கோயிலுக்கு மட்டும் ஒரு சேதம்கூட ஏற்படவில்லை. மாரியம்மன் கோயிலின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டார்கள். இதனால் வியட்நாமியர்களுக்கு இந்தக் கோயில் என்றால் உயிர். அப்படி ஓர் இணைப்பு. சுப்பிரமணியம் சுவாமி கோயில், தண்டாயுதபாணி கோயிலில் காண முடியாத கூட்டத்தை மாரியம்மன் கோயிலில் நீங்கள் பார்க்கலாம்!”

“வியட்நாமியர்களுக்கு இந்துக் கடவுள்மீது இவ்வளவு பக்தியா? நம்பவே முடியவில்லை ஜவஹர்!”

“நீங்கள் விரும்பினால் 7.00 மணி வரை காத்திருந்து (மணி இப்போது 4.00) அந்த ராமநாதனின் வியட்நாமிய மனைவியையும் கோயிலுக்கு வரும் பக்தி கூட்டத்தையும் பார்க்கலாம்.”

“அவசியம் பார்க்க வேண்டும். இந்தக் கோயில் முடித்து தண்டயுதபாணிக் கோயிலில் உள்ள தமிழர் முத்தையாவின் வாரிசைச் சந்திப்போம். இரவு உணவைச் சீக்கிரமே முடித்துக்கொண்டு 7.00 மணிக்கு மாரியம்மன் கோயில். சரிதானே?”

“சரி”

“சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் எப்படியோ புத்தர் சிலையை நிறுவி இதையும் வழிபடுகிறார்கள். இவர்களைக் கேட்க இங்கே ஆள்கள் இல்லை.”

“சுப்பிரமணியம் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறாரே, இது யார் கைவண்ணம்?”

“இங்குள்ள சில தமிழர்கள் வந்து அலங்காரம் செய்வார்கள். வேறு சிலர் வந்து அலங்காரம் செய்யும்வரை இதே அலங்காரம் தொடரும்.”

“தைப்பூசம் போன்ற விசேஷங்களின் போது இந்த முருகனுக்குச் சிறப்பு அலங்காரம் ஏதும்?”

“கோயிலுக்குள் வசிக்கும் வியட்நாமிய வாரிசுகளுக்கு அலங்காரமெல்லாம் செய்யத் தெரியாது. நம்மவர்கள் அலங்காரம் செய்யும்போது கற்றுக் கொள்ள முயற்சி செய்வதாகக் கேள்வி”.

“தீபாராதனை முதலிய சம்பிரதாயங்களெல்லாம்?”

“அலுவலகம் போய்விட்டு வந்து பகுதி நேரமாக இதைச் செய்வார்கள். இதுவும் தட்டில் விழும் காசுக்காகத்தான்.”

வாயிலுக்கு வந்தோம்.

“தண்டயுதமாணிக் கோயிலுக்குப் போகிறோம் அல்லவா?”

“ஆமாம்”.

“சுப்பிரமணியம்சுவாமி கோயிலில் இருந்து மிக அருகில்தான் இந்தக் கோயில். மிக முக்கியமான இடத்தில். ஆமாம் சைகான் டவருக்கு மிக அருகில் உள்ளது.”

“இதைத்தான் 60 கோடி இந்திய ரூபாய் பெறும் என்றீர்கள்.”

“ஆமாம்.”

“முத்தையாவின் வாரிசும் இந்தக் கோயிலுக்குள்தான் வசிக்கிறாரா?”

“ஆமாமாம்”.

“அதென்ன கோயிலுக்குள் குடியிருக்கும் வழக்கம்?”

“வெறும் கோயில் என்றால் அரசு கோயிலைக் கைப்பற்றி எடுத்துக் கொண்டுவிடும். வசித்தால் அது வீடாகிவிடுகிறது பாருங்கள்!”

“ஓ! அந்த கணக்கா?”

சுப்பிரமணியம் சுவாமி கோயிலை விட தண்டயுதபாணி கோயில் விஸ்தாரமாக இருந்தது. வேறு சில அதிசயங்களும் இதனுள் இருந்தன.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.

ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளுங்களேன்!

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 12:03 am
Filed under: Uncategorized
Talks about ideal things

Posted on Friday 29 October 2010

lena1.jpgநம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

ஒரு திருப்பணிக்காகப் பத்துப் பேர் திரண்டு பலரையும் போய்ப்பார்த்தார்கள். ஒரு பெரிய மனிதர், “இந்த மாதிரியான காரியங்களுக்குக் கொடுப்பது என் வழக்கமில்லீங்க அப்புறங்க?” இன்னொருவர், “ஊர்ல எவ்வளவு பேர் வானம் பார்த்த வாழ்க்கை வாழறான். ஒருவேளைக்கு கஞ்சிக்கே கஷ்டப்படுறான். அதையெல்லாம் விட்டுட்டு இதுக்கு வந்துட்டீங்களாக்கும்? ஊம்! இவ்வளவு பேர் சேர்ந்து வர்றீங்க, எப்படி மறுக்கிறது. இந்தாங்க இதுக்குமேல கேக்காதீங்க என்றார்.

வீடு திரும்பிய பத்துப்பேர்களும் கொடுக்காதவருக்கு நல்ல மதிப்பெண்களும் ‘கொடுத்த’வருக்கு மட்டமான மதிப்பெண்களும் போட்டார்கள். இருக்காதா பின்னே? பார்த்தால் படிச்சவர் மாதிரித் தெரியுறீங்க, உங்க வார்த்தையில் அது வெளிப்படைலையே?” என்று எத்தனையோ படிப்பாளிகள் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.

உடை பின்னணி இவற்றைக் கொண்டு போடப்படுகிற மதிப்புகளையெல்லாம் தங்களது வார்த்தைக் குண்டுகளால் தகர்த்துவிடுபவர்கள் இருக்கிறார்கள்.

எதிராளி செய்த தவறை உணர வைக்க எண்ணுகிறவர்களும் வருந்த வைக்க எண்ணுகிறவர்களும் மென்மையான வார்த்தைகளால்தான் சாத்தியப்படுத்த முடியும். எரிச்சலூட்டும் விதமாகப் பேசுகிறவர்கள் இதில் நூறு சதவிகிதத் தோல்வியையே அடைகிறார்கள்.

சற்றுக் கடுமையாகச் சொன்னால்தான் எடுபடும் என்று நம்புகிறீர்களா? இதை இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். வேறு விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம் எனும்படியான வார்த்தைகளை வாக்கியங்களைப் பயன்படுத்தி சாமர்த்தியமாகப் பேசுங்கள்.

நாம் பேசும் வார்த்தைகள் நமக்காகச் சிலர் வக்காலத்து வாங்க முன்வரும்படி இருக்க வேண்டும்.

பிறரால் பழி சொல்லப்படாமல் பேச ஒரே வழிதான் இருக்கிறது. குறைவாகப் பேசுங்கள். சாதுரியமாகப் பேசுகிறவர்களை நிறையப் பேசவிட்டுக் கேளுங்கள்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 12:03 am
Filed under: Uncategorized
Unite writers too for party

Posted on Friday 29 October 2010

jayalalitha.jpgஎங்களைப் பிரிக்காதீர்கள்

மதுரையில் எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதாவின் கண்டன ஆர்ப்பாட்டத்தை (?) தமிழகமே உன்னித்துப் பார்த்த வேளையில் தாம் ஒரு புரட்சித் தலைவி என்பதை நிரூபித்துவிட்டார்.

ஐந்து தலைவர்களும் இவர்களின் தலைவியும் பேசினால் இதற்குப் பெயர் கண்டன ஆர்ப்பாட்டமா?

ஜெயலலிதா என்ன அரசியல் அரிச்சுவடி அறியாதவரா? ஆர்ப்பாட்டம் என்றால் கோஷங்கள் வேண்டும்; கொடிகளை உயர்த்த வேண்டும்; மேடை அவசியமில்லை. ஒருவர் எதிர்ப்புக் கோஷம் எழுப்ப மற்றவர்கள் அதை ஆமோதித்துக் கோஷம் எழுப்ப வேண்டும். எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வாசகங்களை அட்டைகளில் ஏந்த வேண்டும். இவையெல்லாம் தாம் அரசியல் ஆர்ப்பாட்டத்தின் இலக்கணங்கள்.

இவற்றுள் எதுவுமே நறைவேற்றப்படாத ஓர் அரசியல் நிகழ்வை எப்படி ஆர்ப்பாட்டம் என்கிற இரகத்தில் சேர்ப்பது? பிரியாணி வாங்கித் தருவது பற்றியும் கூட்டம் சேர்ப்பதற்குப் பணம் கொடுப்பது பற்றியும் இடித்துப் பேசிய ஜெயலலிதா, மதுரைக்கு வந்த கூட்டம் முழுமையாக சுய ஆர்வத்தில் வந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா? கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு கல்லெறிவது என்கிறார்களே, அது இதுதானோ?

சந்தடி சாக்கில் பத்திரிகைகளை ஆளுங்கட்சிகள் மிரட்டுவதாகவும் அதற்கு அவை அடிபணிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். எங்களுக்குத் தெரிந்து இப்படி ஏதும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதுவும் திரைமறைவுச் சம்பவங்களை நடந்திருந்தால் வெட்டவெளிச்சமாக்குங்கள். ப்ளீஸ்!

பத்திரிகைகளை நம்பி அ.தி.மு.க. இல்லையாம். மக்களை நம்பித்தான் அது இருக்கிறதாம். அப்படியானால் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது ஏன் ஜெயலலிதா அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என்பது புரியாத புதிர்தான்.

ஜனநாயத் திருநாட்டில் பத்திரிகை என்பது முக்கிய அங்கம். மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்குவதும், மக்களின் கருத்தை மன்றத்தில் எடுத்து வைப்பதும் பத்திரிகைகள் தாம். எனவே மக்கள் வேறு பத்திரிகை வேறு அல்ல. நீங்கள் வேறுபடுத்தினால் கூட நாங்கள் பிரிக்க முடியாதவர்களே!

பத்திரிகைகளைப் பொருட்டாகக் கருதாத உலக அரசியல் தலைவர்களை நாம் கண்டதே இல்லை. ஜெயலலிதா இதில் விதிவிலக்காகவே இருந்து வருகிறார். நல்ல கூட்டணியாக அமைத்து, பத்திரிகைகளையும் அரவணைத்துக கொண்டால் வரும் தேர்தலில் ஜெயலலிதாவுக்குப் பிரகாசமான வாய்ப்புக் காத்திருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு விஷயங்களையுமே ஜெயலலிதா கோட்டை விட்டுவிடுவாரோ என்று இப்போதைக்கு நினைக்கத் தோன்றுகிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 12:02 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 29 October 2010

endhiran1.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

க.மணி, திருச்சி.

தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இ.மெயில் ஐடியைக் கொடுப்பதால் என்ன இலாபம்?

எம்.எல்.ஏ.க்களின் வெள்ளைச்சட்டைகளில் இனி அழுக்கு ஏறாது. மனுக்கள் வாங்கும்போது இப்போது தள்ளுமுள்ளுகள் இருக்கு. இனி அவை இரா.


ஏ.வெள்ளையன், சேலம்.

கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் இரண்டு வீடுகள் தயாராக உள்ளதாமே?

பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்களை நானும் பார்த்தேன். பக்கா வீடுகள். நாமே போய்க் குடியேறலாமா என்று ஆசை வருகிறது. தேர்தலுக்குள் எல்லாம் இதுபோல பக்காவாக வருமா? அல்லது செட்டிங்குகள்தானா? ஏனென்றால் சோனியாவிற்கே புதிய தலைமைச் செயலகத்தை நாம் முக்காடுபோட்டுக் காட்டி பாவ்லா காட்டியவர்களாச்சே?


ரஜினிபிரியன், பெங்களூரு.

எந்திரன் படம் வெற்றியா தோல்வியா என்றே முடிவுக்கு வரமுடியவில்லை. அதற்குள் கூட்டம் வடிந்துவிட்டதே!

எந்திரன் பைகளை நிரப்பிவிட்டான். கவலையை விடுங்கள்!


ஏ.வெற்றிகொண்டான், திருச்சி.

ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் மிரட்டல் கடிதங்கள் தொடர்ந்து வருவது தலைக்குனிவாக இல்லை?

குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். ஒரு சில மனநோயாளிகளின் செயல்கள் இவை, வான்வெளிக் தாக்குதல் நடத்துவோம் என்று ஒரு கடிதம் சொல்வது நல்ல தமாஷ். தண்டவாளத்தில் கல் வைத்தவர்களைப் பிடித்தார்கள். சும்மா விளையாட்டிற்கு வைத்தோம் என்றார்கள். பிடிபட்டவர்கள் இரண்டு கதைகளும் ஒன்றுதான் என நினைக்கிறேன்.


சை.ஞானமுத்து, வீரசோழகன்.

பழைய நினைவுகளில் ஏதேனும் ஒன்றை நினைத்தால் ஒன்பது ஞாபகத்துக்கு வருதே?

அஷடாவதானியில் இருந்து தசாவதானி ஆகும் உங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள். அஷ்டாவதானி, தசாவதானியெல்லாம் சும்மா வராது. அதற்கொரு கொடுப்பினை வேண்டும். அந்தத் கொடுப்பினை எனக்கில்லையே என்று நான் வேதனைப்படுகிறேன். இனி, சீரியஸ் பதில் : தியான முறைகள் (மெடிடேஷன்) மொத்தம் எட்டு. ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுங்கள். ஒரு நினைப்பு ஒரே சிந்தனை சாத்தியம்.


எஸ்.குமரேசன், திருமுல்லைவாயில்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் என்ன?

திருவண்ணாமலை இடுக்குப்பிள்ளையார் கோயிலுக்குள் போவது மாதிரி உள்ளே போய் வெளியே வருவதற்குப் பெயர்தான் மரியாதை நிமித்தமான சந்திப்புன்னு நினைக்கிறேன். எதற்கும் தங்கபாலுவை ஒரு முறை கேட்டுவிடுகிறேன்.


கே.ஜான்ஸன், சென்னை-17.

அழகிரி அஞ்சாநெஞ்சன் இல்லை, அஞ்சும் நெஞ்சன் என்கிறாரே ராஜகண்ணப்பன்?

அட! அழகிரியை எதிர்த்துக் கருத்தும் சொல்ல இந்த மண்ணில் ஆள் உண்டா? பேஷ் பேஷ்! ராஜாகண்ணப்பன்தான் இப்போதைக்கு ஒரு அஞ்சா நெஞ்சம். சரியா?


என்.பரமேஸ்வரன், பொழிச்சலூர்.

எனது பிரச்னைகள் தீரவழி?

பிறரால் சலவை செய்த உங்கள் மூளையை நீங்களே ஒரு முறை சலவை செய்யுங்கள். அதன் மூலம் தீர்வுகிடைக்கலாம். அல்லது தனிமையில் சம்மணம் போட்டு பிரச்னைகளின் முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழுங்கள். அதன் மூலமும் தீர்வு பிறக்கலாம். உங்கள் நல்விரும்பிகளிடம் விவாதியுங்கள். சிக்கல் விடுபடலாம்.


மா.உலகநாதன், திருநீலக்குடி.

உங்களுக்கு ‘வாழ்க’ கோஷம் போடலாமா?

வேண்டாம்! இப்போதையத் தொண்டர்கள் பலர் ‘வால்க’ என்றும் ‘வாள்க’ என்றும்தான் சொல்கிறார்கள். இந்தத் தமிழால் நான் வாழ முடியுமா?


கோ.வளவன், செங்குன்றம்.

தி.மு.க.வில் அடிக்கடி விருதுகள் வழங்குவது ஏன்?

சில மதில்மேல் பூனைகளை இவர்கள் மதிலுக்குள்ளேயே குதிக்கச் செய்ய இருக்குமோ, பூனைகளைக் கேட்டால் தெரியும்.


எஸ்.நரேந்திரன் கரூர்.

உங்கள் வீட்டில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா?

இருக்கிறது. மனைவி என்ற பெயரால், இவளுக்குத் தெரியாமல் எதுவுமே நடவாது.


எம்.பிரபாகரன், மதுரை.

ராஜபக்சே டெல்லி வந்ததை ஆட்சேபிக்கும் சில தமிழக அமைப்புகளின் போக்குப் பற்றி?

இவர் தயவில்தான் மீதமிருக்கும் தமிழர்கள் முகாமிலிருந்து தங்களது இடங்களுக்கு நிரந்தரமாகத் திரும்ப வேண்டும். காரியம் ஆக வேண்டுமானால் அணைத்துத்தான் போக வேண்டும். எதிர்த்து அல்ல!


டி.பாலா, திருச்சி-2.

கல்மாடி சிக்குவாரா?

மிகப் பெரிய ஊழல் வெளியாகப் போகிறது பாருங்கள். கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு ஆரம்பத்திலேயே ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. விளையாடிப் பார்த்துவிட்டார்கள் விளையாடி!


சி.விஜயன், முகப்பேர்.

எம்.எல். ஏ.க்கள் அடிக்கடி எடியூரப்பாவை ஓர் உலுக்கி உலுக்கிவிட்டார்களே?

எடியூரப்பா ஒரு நாவல் மரம். உலுக்கும் போதெல்லாம் அதிலிருந்து பழங்கள் கொட்டுகின்றன. (புரியும்தானே?) அதனால்தான் அந்த மரத்தை உலுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நாவல் மரம் உடனே பசியை ஆற்றவல்லது!


எம்.முஸ்தபா, விருதுநகர்.

அடுத்த தேர்தலில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எப்படியிருக்கும்?

ஒன்றிலும் லாஜிக் இருக்காது. அனைத்திலும் மேஜிக்தான் இருக்கும்.


எஸ்.நடராஜன், பெங்களூரு.

காமன்வெல்த் போட்டிகளால் உலக அரங்கில் இன்றைய இந்தியாவின் நிலை?

போட்டிக்கு முன் அதுவொரு தீபகற்பம். இந்தப் போட்டியில் நடந்த ஊழல், இதில் நடந்த குளறுபடிகள் என அத்தனையும் இந்தியாவை ஒரு தீவாகவே மாற்றிவிட்டது.


எம்.கார்த்திக், பனையூர்.

இந்திய - நியூசிலாந்து தொடர் எப்படி இருக்கும்?

உப்புச்சப்பு இராது. கூட்டமும் பெரிதாக வராது. ஸ்பான்சர்களும் அதிகம் கிடைக்கமாட்டார்கள். பங்களாதேஷே இந்த நியூசிலாந்து அணியைப் புரட்டி ப் புரட்டி எடுத்துவிட்டது. பிறகு எங்கே இருக்கப்போகிறது சுவாரசியம்?


எஸ்.லாரன்ஸ், பாளையங்கோட்டை.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னம் காட்டுகிற அகிம்சாவாதியாக மாறுங்கள் என்று தி.மு.க.வினருக்குக் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோளின் பின்னணி என்ன?

பல அர்த்தங்களை உடையது. நான் இதைப் போட்டு உடைத்தால் என் கன்னம் வீங்கிவிடும். மறு கன்னத்தைக் காட்டும்படியாகவும் இராது.


எஸ்.செங்குட்டுவன், போரூர்.

இந்தியாவில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அதிகமா? பிரதமருக்குப் பாதுகாப்பு அதிகமா?

கிட்ட வாங்க, காதைக் கடிக்கிறேன். நீங்கள் சொன்ன நபர்களை யார் வேண்டுமானாலும் நெருங்கலாம். ஆனால் ராசாவை யாராலும் நெருங்க முடியாது. எனவே நம்ம ஊர் ஆ.ராசாவிற்குதான் பாதுகாப்பு அதிகம். இதுவும் தி.மு.க. அளிக்கும் மகத்தான பாதுகாப்புதானே!


பி.அரசு, திருவண்ணாமலை.

இன்றைய தி.மு.க.காரர்களை எப்படி வாழ்த்தலாம்?

ஆற்று மணலினும் பலமாக வாழி’ என்று வாழ்த்தலாம். தொழில் ரீதியாக வாழ்த்தினால்தானே மிகப் பொருத்தம்.


எல்.மகேஷ், திண்டிவனம்.

காஷ்மீர் பிரச்னைக்கு எட்டு அம்சத் திட்டத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு பற்றி?

இந்த எட்டு, நம்ம ஊர் ஆர்.டி.ஒ போடச் சொல்லும் எட்டு போல, பலனளித்தால் மகிழ்ச்சியோ மகிழ்சசி!


எஸ்.மங்கையர்க்கரசி, பொள்ளாச்சி.

கவிஞர் பா.விஜய் தொடர்ந்து நடிக்கிறாரே?

கவிஞர்களுள் அழகன் பா.விஜய். ஆண்கள் வியக்கும் அழகு. இந்த மண்ணில் ஒரு கவிஞன் கதாநாயகனாக ஜெயித்தான் என்கிற வரலாறு எழுதப்படத்தான் வேண்டும். கமான் விஜய்!


டி.பிரேம்நாத்சிங், எர்ணாகுளம்.

முரளி விஜய்க்குத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா?

தமிழக ஸ்ரீகாந்த் தமிழக முரளி விஜய்க்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். முரளி விஜய்யும் செஞ்சுரி அடித்து இதை நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஆட்டம் காணும் காம்பீர் ஒழுங்காக ஆடாவிட்டால் முரளி விஜய்யின் டெஸ்ட் ஆயுள் நீடிக்கலாம்!

22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:01 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 22 October 2010

manath-thakali.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.

மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

குத்தலா? எரிச்சலா?
மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!
இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

மலச்சிக்கலா?
மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும்.

இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

நீர்க்கோவை குணமாகும்!
நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

வயிற்று வலி குணமாகும்!
செரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் இரசம் குணப்படுத்துகிறது. ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை மிக்ஸி மூலம் சாறாக மாற்றுங்கள். உங்களுக்குப் பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருந்துங்கள். இந்தச் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் இல்லையா?
இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. மிக்ஸி மூலம் எடுத்த சாற்றை இவர்கள் அருந்த வேண்டும். இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

காய்ச்சலா? கவலை வேண்டா!
எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கீரையைப் போலவே பழமும் சக்தவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் ‘கர்புர்’ என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போ தும். இப்பழம் உடனே கரு தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.

நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.

தினமும் சாப்பிடலாமா?
மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப்படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.

100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் பாஸ்பரஸும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.

மகிழ்ச்சி வேண்டுமா?
மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன.

பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.

நெஞ்சவலி இனி இல்லை!
இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அதைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், ஸோலனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.

காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான்.

இன்றே, உங்கள் வீட்டில் மணத்தக்காளி விதையைத் தூவி இக்கீரையை வளர்க்க ஆரம்பியுங்கள், உடல் நலன் பெறுங்கள்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 12:46 am
Filed under: Uncategorized
Supreme court action against bribe

Posted on Friday 22 October 2010

markandey-katju.jpgதெய்வமே கலங்கி நின்றால்?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜுவிற்கும், டி.என்.தாக்கூருக்கும் நம் நிர்வாக அமைப்பின் மீது இப்படியா சலிப்பு வர வேண்டும்?

இலஞ்சம் இல்லாமல் வருமான வரி, விற்பனை வரி, கலால் துறைகளில் வேலையே நடப்பதில்லை. எனவே பேசாமல் இலஞ்சத்தைச் சட்டமாக்கிவிட்டால் என்ன என்று தோன்றுகிறது என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள்.

“ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு தர வேண்டும் என்று பட்டியலிட்டு விடுங்கள். இப்படி நிர்ணயித்தால் பொதுமக்கள் கொடுக்க வசதியாக இருக்கும்; அதிகாரிகளுடன் தேவையின்றிப் பேசுவது தவிர்க்கப்படும். அதிகம் கொடுத்துவிட்டோமோ என்று மக்கள் வேதனைப்படும் நிலையும் ஏற்படாது” என்று இவர்களது தீர்ப்பு திசை மாறிப் போயிருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் இந்தக் கருத்துடன் உடன்படப் போகிறார்களா?

வேதனையோ, கிண்டலோ, எந்தத் தொனியில் இது சொல்லப்பட்டிருந்தாலும் இதற்கு ஆளும் மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

இது இப்படி இருக்க, தாக்குதலுக்கு உள்ளான மூன்று துறைகளும் தம் தவறுகளை உணர்ந்து சிறிதேனும் திருந்த வாய்ப்பு இருக்கிறதா? மீண்டும் நீதிபதிகளின் தீர்ப்பிற்கு வருகிறேன்.

இந்த மூன்று துறையிலும் நல்லவர்கள்; நேர்மையாளர்கள்; சத்திய வந்தன்கள் இல்லவே இல்லையா? அடியோடு இல்லை என்று சுத்தமாக முடிவுக்கு வந்துவிட்டாதா உச்சநீதிமன்றம்?

கணணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்கிற சான்றோர் மொழியில் உச்சநீதிமன்றமுமா நம்பிக்கையற்றுப் போய்விட்டது?

தங்கப்பதக்கம் படத்தில் ஒரு வசனம் வரும். படத்தில் பிரமிளா பேசுவார்: குறைகள்னா தெய்வத்துக்கிட்டே முறையிடலாம். அந்தத் தெய்வமே கலங்கி நின்னா என்ன பண்றது மாமா? என்பது போல் இந்த வசனம் செல்லும்.

கட்ஜு, தாக்கூர் ஆகிய இருவரின் இத்தீர்ப்பைக் படிக்க நேர்ந்தபோது பலருக்கும் இந்த உணர்வுதான் ஏற்பட்டிருக்கும்.

இந்தியாவில் மக்களின் அதிகபட்ச நம்பிக்கையே உச்சநீதிமன்றம்தான். தாதாக்களும் தீய சக்திகளும், அரசியல்வாதிகளும் போடும் ஆட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஒரே சக்தியாக விளங்குவது உச்சநீதிமன்றம்தான்.

ஆனால் இந்த உச்சநீதிமன்றமே இலஞ்சம் எனும் சமூக அவலத்தைப்பற்றி இப்படி ஓர் எதிர்மறையான கருத்தைக் கொண்டு இலஞ்சத்தைச் சட்டமாக்கிவிடலாம் என்று அவநம்பிக்கையாகப் பேசினால் நம் தேசம் உய்வது எப்போது?

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 12:39 am
Filed under: Uncategorized
Get Money Back the Easy Way

Posted on Friday 22 October 2010

lena-kalkandu-writer.jpgநீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

ஏனோ நம்மவர்களுக்கு வாங்கும்போது பல்லிளிப்பு, திருப்பிக் கொடுக்கும்போது முகம் சுளிப்பு! நேற்று உங்களுக்கு வரவேண்டிய வாடகை அல்லது கைமாற்று அல்லது தவணை அல்லது வட்டிப் பணம் என ஏதோ ஒன்று வரவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

உரியவரை எப்படி அணுகுவீர்களா? மனம் சலித்துப் பேசுவீர்களா? கடுப்பு அடித்துப் பேசுவீர்களா? டென்ஷனாகி காச்மூச் என்று கத்துவீர்களா?

தவறு அவசியமே இல்லை.”நேற்று எதிர்பார்த்தேன். வரலை நினைவுபடுத்துலாமேன்னு பேசினேன்” என்று மென்மையாக அணுகினால் போதும்.

மேற்கொள்ள முதல் மூன்று முறைகளில் சில நேரம் அபாரமாகப் பலன் கிடைக்கும். ஆனால் அடுத்த தவணை வாங்குவதற்குள் நமக்கு நாக்குத் தள்ளிவிடும் (மூச்சிரைப்பு) நமக்குப் பணம் தரவேண்டிய நிலையில் உள்ளவர்களைக் கடுமையாக அணுகும்போது அவர்கள் நல்லவர்களாக மனசாட்சி உள்ளவர்களாக இருந்துவிட்டால் பிரச்னை இல்லை.

உங்கள் செயல்களில் அணுகுமுறைகளில் பேச்சில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு விஷயம் நீங்கள் எதிர்பாராத வகையில் திசைதிருப்பப்படலாம்.

“உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்க!” என்கிற வாக்கியம் இவர்கள் வாயிலிருந்து வராதபடி பார்த்துக் கொள்வதுதான் ஒரு வசூலில் மிக முக்கியமான அம்சம்.

மாறாக, “நீங்கள் மனம் சங்கடப்படக்கூடாது என்பதற்காக நான் மிகவும் பொறுமை காட்டுகிறேன். நீங்களும் என் மனசு கவலைப்படக்கூடாது என்று எண்ண வேண்டும் அல்லவா? என்றும், “உங்களுக்குப் பல கவலைகள் எனக்கோ இதே நினைப்பாக இருக்கிறது என்றும் அணுக வேண்டும்.

அவர்கள் தங்களுடைய பிரச்னைகளைப் பேசினால் அவற்றைவிட நம் பிரச்னை இன்னும் பெரிது என்று பேசவேண்டுமே தவிர “சரி சரி” என்று கேட்டுக் கொள்ளக்கூடாது. கடன்காரர்கள் சொல்லும் பாதிக் காரணங்கள் பொய்களும் புனைந்துரைகளுமே!

தேதிகளில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் அவை மாதங்களாகிவிடும். வரவேண்டியதைக் கேட்பதற்கு வெட்கமோ தயக்கமோ கூடாது. தரவேண்டியவர்களுக்கு இவை இரண்டும் இல்லாதபோது நமக்கெதற்கு இவை இரண்டும்?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 12:32 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 22 October 2010

phan-thiet-beach.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

சைகானில் என் மாமா கடை நடத்திய இடத்தில் எனக்குக் காத்திருந்த சிறு அதிர்ச்சி என்ன தெரியுமா?

அந்த இடத்தில் முளைத்திருந்த 12 மாடிக் கட்டிடம்தான். இந்த இடம் இன்று எத்தனையோ கோடி பெறும் என்றார்கள் உடன்வந்த ஜவஹரும், மதுசூதனனும். ஆற்றில் தண்ணீர் போகுது!

ஐயா குடிங்க! அம்மா குடிங்க என்றாராம் ஒருவர். இந்தக் கதையாய் வியட்நாமிய அரசு போர்ச் சூழல் காரணமாக வெளியேறிய வெளிநாட்டினரின் சொத்துக்களையெல்லாம் போரில் கணவர்களை இழந்த விதவைகளுக்கு, மகன்களை இழந்த பெற்றோருக்கும், பெண்களும் வியட்நாமில் போரிட்டதால் இவர்களை இழந்த கணவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்தா உனக்கு! இது அவளுக்கு, இது அவர்களுக்கு என்று வாரி வாரி வழங்கிவிட்டது.

“இந்தப் பன்னிரண்டு மாடிக் கட்டடம் இருக்கும் நிலத்திற்கும் அதில் இருந்த வீட்டிற்கும் உரிய பத்திரங்கள் இருந்தால் இப்போது கூட முயன்று பார்க்கலாம்” என்றார் ஜவஹர்.

“இவற்றை மாமா எங்கு வைத்திருந்தார் என்றே அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குக் கூடத் தெரியவில்லை. எனவே அதைப் பற்றிப் பேசுவது எனக்கு ஏக்கத்தையே கிளப்புகிறது. ஆனாலும் சொத்தை மீட்க முடியாது என்று இந்தியத் தூதரகம் சொல்கிறதே!”

“உண்மைதான். ஆனால் இந்த நாட்டில் சொத்துப் பரிமாற்றங்களைத் தங்க வடிவில் நிகழ்த்துவதால் (ஆமாம் ஒரு நிலம் ஒரு கோடி என்றால் அதற்கு செக்கோ பணமோ தருவதில்லை. இதே மதிப்பிற்குத் தங்கமாக வாங்கித் தர வேண்டும்) இழப்பீடுகளுக்கும் தங்கமாகத் தருவார்கள்.

இவ்வளவு பெரிய சொத்திற்கு ஈடாகத் தங்கமாகத் தந்தால் அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தேன். இதை மாமா வீட்டினர் அடைந்தால் எப்படி இருக்கும் என்று அக்காட்சிகளை விரித்துக் கற்பனை செய்யலானேன். உடல் சிலிர்த்தது.

அதே நேரத்தில் என் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம் தெரியவே, “வாருங்கள் சிறிது தூரம் நடப்போம். நடந்தால் உங்கள் மாமா வழிபட்ட சுப்பிரமணியர் சுவாமி கோயில் இருக்கிறது. அதைப் போய்ப் பார்ப்போம்.”

வியட்நாமில் சுப்பிரமணியர் சுவாமி கோயில் என்பதை எண்ணிப் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.

வந்த இடத்தில் கடை நடத்திய தமிழர்கள் மெல்ல அரசிடம் அனுமதி பெற்று எத்துணையோ ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். வியப்புதான். நாங்கள் சாலையைக் கடக்க முயன்ற போது ஒரு தவறு செய்தோம். பேச்சு சுவாரசியத்தில் வந் த வாகனத்தைக் கவனியாமல் கடக்க, அந்த வாகன ஓட்டி(கள்) சாதுரியமாக எங்களை மோதாமல் தவிர்த்தார். அசடு வழிந்த என்னைப் பார்த்து கண்டபடி திட்டப் போகிறார் என்று பார்த்தால் “கவனம் சகோதரரே” (careful brother!) என்றார் புன்னகையுடன்.

ஐயோ! வாயப்பே இல்லை. நம்மூரில் இப்படி ஒருவர் சொல்ல! சென்னையாக இருந்திருந்தால் “யோவ்! சாவு கிராக்கி! விழுந்து சாவுறதுக்கு வேற வண்டி கிடைக்கலையா உனக்கு” என்று திட்டு விழுந்திருக்கும்.

கொங்கு வட்டாரமாக இருந்திருந்தால் ஏனுங்க பார்த்து வரப்பிடாதுங்களா? இந்நேரம் நீங்க
ஆஸ்பத்திரிக்குப் போக, நான் ஜெயிலுக்குல்லிங்க போயிருப்பேன்?” என்றிருப்பார்கள்.

இந்த எரிச்சல் இல்லாத புன்னகையை என்னால் மறக்கவே முடியாது என்றே நினைக்கிறேன்.

வெளிநாடுகளில் உள்ள பல கோயில்கள் முறையான கோயில்களாகவே இரா. பெரிய ஹால். அதில் சாமி படங்கள் வைக்கப்பட்டிருக்கும். அபூர்வமாகவே சிலைகள் கூட இருக்கும்.

சைகோன் சுப்பிரமணியப் சுவாமி கோயில் அப்படி அல்ல. பக்கா கோயில். அத்துணை இலக்கணங்களோடும்?? (ரொம்பத் தெரியுமாக்கும் எனக்கு?) இருந்தன. வலப்பக்கம் இருந்த ஓர் அறையில் சில பெண்கள் ஏதோ நடனப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார்கள். ஒரு பதிவு செய்யப்பட்ட பாடல் திரும்பத் திரும்ப ஒலிக்க அதற்கு ஏற்றபடி ஆடிய பெண்கள் பலரும் இளம் தாய்மார்களே.

இந்தக் காட்சி எனக்கு ஆச்சரியம் தந்தது. பரவாயில்லைதான். வியட்நாம் கோயில் ஒன்று இங்கே நடனப் பயிற்சிக் களமாக இருக்கிறது.

இதற்காக ஓர் இடத்தை வாடகைக்குப் பிடித்து அதற்குச் செலவழித்துக் கொண்டிராமல் கோயில் கூடங்களைக் கலைப் பயிற்சிக் கூடமாகப் பயன்படுத்திக் கொள்வது நல்ல உத்திதான். நாங்கள் மூவர் எட்டிப் பார்த்ததும் அப் பெண்களுக்கு ஒரே வெட்கம்.

நாங்கள் நுழைவதை அவர்கள் விரும்ப மாட்டார்களோ என்ற தயக்கத்தில் வெளியே மானசீக எல்லைக் கோடு போட்டுக் கொண்டு நிற்க, எங்களைப் பார்த்த நடனப் பயிற்சியாளப் (ஆண்), “வாருங்கள் உள்ளே! எங்களுக்கு நல்ல பார்வையாளர்கள் கிடைத்துவிட்டீர்கள்” என்று பெருந்தன்மையாகச் சொன்னதுடன்,

நடனப் பயறிசி மேற்கொண்டிருந்த பெண்களைப் பார்த்து “இந்த மூன்று பேரை பார்த்தே இப்படி மிரண்டால் சபையில் பலர் முன் எப்படி ஆடுவீர்கள். இவர்கள் வந்ததும் நல்லதற்குத்தான்” என்றாரே பார்க்கலாம்! தாயகத்திலிருந்து தொலைதூரம் செல்லச் செல்ல நம்மவர்கள் ஒருவருக்கு ஒருவர் தனிப் பிரியம் செலுத்துவதைப் பார்த்துப் பலமுறை வியந்திருக்கிறேன்.

இரு பெண்களுக்கு நடன அசைவுகள் வரவே இல்லை. இவர்களை நன்கு ஆடுபவர்களோடு இணைக்கப் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார் அந்த பயிற்சியாளர்.

நேரம் ஆக ஆக எங்களுக்குக் கிடைத்த செய்தி இதுதான். சமீபத்தில் இந்திய கலாசார விழா ஒன்று நடத்தப் போகிறது. இந்தியாவிலிருந்து கலைஞர்கள் பலரை வரவழைக்கும். (பொருளாதார) சக்தி இல்லாததால் இங்கு வந்து குடும்பத்துடன் வாழ்பவர்களுள் இளம் இல்லத்தரசிகளாகத் தேர்வு செய்து இவர்களுக்குப் பயிற்சி கொடுத்து இந்த நடன நிகழ்ச்சியை அரங்கேற்றப் போகிறார்களாம்.

ஷூட்டிங் பார்ப்பதைப் போலவே போரான விஷயம் நடனப் பயிற்சியைப் பார்ப்பது. நாங்கள் மெல்லக் கழற்றிக் கொண்டு கோயிலைப் பிராகாரம் வர ஆரம்பித்தபோது மனம் பொறுக்காத விஷயம் ஒன்றைக் கண்டேன்.

பிராகாரத்தை ஒட்டியுள்ள பல பகுதிகளை இரு குடும்பங்கள் ஆக்கிரமித்து அங்கே குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தன.

மதுசூதனனிடம் கேட்டதற்கு இந்தக் கோயிலைத் தமிழர்கள்தாம் கட்டினார்கள். இவர்களுள் கடைசியாக நிர்வாகம் பார்த்த ஒருவர் வியட்நாமியப் பெண் ஒருவரை மணந்து கொண்டார்.

இந்தத் தம்பதி இறந்ததும் இவர்களுக்குப் பிறந்த இருமகன்களும் இந்தக் கோயிலுக்குள் நுழைந்து சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இந்தக் கோயிலுக்குள் பூஜை செய்பவர்கள் ஐயர்கள் இல்லை. எல்லாம் இவர்களேதான். கோயில் தட்டு வசூல் உண்டியல் வசூல் எல்லாம் இவர்களுக்குத்தான்.

என்ன கண்றாவி இது! மனசு தாங்கவில்லை எனக்கு!

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 12:19 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 22 October 2010

commonwealth-games-20101.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

சி.கே.அன்புச்செல்வன், காஞ்சிபுரம்.

வாயில் ஈ போவது தெரியாமல் எனகிறார்களோ, இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தைக் கண்டபோது ஏற்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவு, 375 இலட்சம் சதுர அடிக் கட்டடம், 12 இலட்சம் நூல்கள் (நிறைவடைகிறபோது!) 8 தளங்கள், நூல் விழா அரங்குகள்; கருத்தரங்குக் கூடம்; பார்வையற்றவர்களுக்குத் தனிப்பிரிவு; பாட நூல்களுக்கு மட்டும் தனித்தளம்; குழந்தைகளுக்குத் தனிப்பிரிவு, கணினி வசதிகள்; வெளியிலிருந்து நூல் கொண்டு வந்து படிக்கத் தனிப்பிரிவு உணவக வசதி. வாவ்! என் பிரமிப்பு அடஙகவும் இதிலிருந்து மீளவும் வெகுநாள் ஆகும். சென்னை வந்தால் தவறாமல் காணவேண்டிய இடங்களில் இனி அண்ணா நூலகத்தையும் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்!


எஸ்.சாகுல்ஹமீது, பொள்ளாச்சி.

இந்திய வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டில் இவ்வளவு சாதிப்பவர்கள் என எதிர்பார்த்தீர்களா?

இல்லை. நிச்சயமாக இல்லை. போதுமான வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் ஏகப்பட்ட அரசியல் நடுவிலும், அரசின் விளையாட்டுக் துறையின் ஆதரவும் ஒத்துழைப்பு இல்லாமலும் இவ்வளவு பதக்கங்கள் பெற முடியுமானால் இவையெல்லாம் களையப்பட்டால் எவ்வளவு சாதிப்பார்கள்! ஆஸ்திரேலியாவையே விஞ்சிவிடுவார்களோ?


மு.ராஜா செல்வம், திருச்சி.

திருட்டு சி.டி.க்களை ஒழிக்க வழியே இல்லையா?

ரஜினி இரசிகர்களைப்போல அந்தந்தப் படத்து நாயகர்களின் இரசிகர்களும் மாற வேண்டும். காட்டிக் கொடுப்பது தவறு என்பது பொது நியதி. திருட்டு சிடிக்களுக்கு மட்டும் இது பொருந்தாது.


ப.சிவகுமார் பிரபு, திருப்பூர்.

எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தால் இப்போது தமிழகம் யார் கையில்?

அவர் கையில்தான். இந்த இராமாபுரத்துக்காரருக்கு ஆட்சியில் சாகாவரம் கொடுத்திருப்பார்கள் தமிழக மக்கள்.


டி.அஸ்வின், பெங்களூரு.

கர்நாடக அரசைக் கவிழ்க்க காங்கிரஸ் உள்வேலை செய்ததா?

தானாய்க் கனிகிற கனியைத் தடியால் அடிக்க வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை என்றே கருதுகிறேன். எடியூரப்பா தனக்கே வேட்டு வைத்துக் கொள்ளக் கூடிய வெடியூரப்பா!


எஸ்.தண்டபாணி, மேலூர்.

விவசாயிகளுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கும் தி.மு.க. அரசின் செயல்பாடு பற்றி?

விவசாயிகள் படும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இடைத்தரகர்களும் வியாபாரங்களும் பெறும் தன்மைகளின் சிறு பகுதியைக் கூட விவசாயிகள் அடைவது இல்லை. இப்பிரிவினர் கவனிக்கப்பட வேண்டியவர்களே. எல்லாக் சலுகைகளையும் தேர்தல் நோக்கோடு செய்யப்படுபவை என்று கணித்துவிடக்கூடாது.


எம்.ஆர்.பழனியப்பன், காரைக்குடி.

கர்நாடக அரசியலில் என்னதான் நடக்கிறது?

கள்ள நாடகம்!


டி. கமலக்கண்ணன், உடுமலைப்பேட்டை.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றது குறித்து?

போட்டியின்றி வென்றது மகிழ்வைத் தருகிறது. நிரந்தர உறுப்பினர் ஆகும போதுதான் துள்ளிக் குதிக்கலாம். அதுவரை மனம் மட்டும் துள்ளட்டும். (நம்மூர்த் தேர்தலுக்குப் பிரசாரம் செய்ததுபோல நம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பிரசாரம் செய்தாராமே!)


பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

நெய்வேலிச் சுரங்கத்தின் தற்காலிக ஊழியர்கள் முக்கியமான நேரத்தில் இப்படி வேலை நிறுத்தம் செய்யலாமா?

இதைப்பற்றி மத்திய அரசல்லவா அதிகம் அக்கறைப்படவேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பணிவுடனும் விரைந்தும் கவனிக்காமல் இழுத்தடித்து இழுத்தடித்து இந்த நிலைமைக்குத் தள்ளியிருப்பது முறையன்று!


ஆர்.பாலன், சேலம்.

மேலவையில் குஷ்புவிற்கு இடம் கிடைக்குமா?

இப்போதுதான் அரசியலில் அவர் நர்சரி ரைம்ஸ்களைப் படிக்க ஆரம்பித்துள்ளார். அதற்குள் வாத்தியார் வேலையா?


எஸ்.சங்கர பாண்டியன், எட்டயபுரம்.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தூள் பரத்திவிட்டதே?

மைதானம் அமைப்பதிலும் விழா ஏற்பாடுகளிலும் விளையாட்டாக அணுகிய இந்தியா, விளையாட்டில் நன்கு கவனம் செலுத்தியது வியப்புத்தான்! இந்தச் சாதனைக்கு இரு கரங்களாலும் கரவொலி எழுப்பலாம். இந்தியாவில் இனி கரச்சேவைகளையும் சிறப்பாகச் செய்தால் நன்கு கரவொலி வழங்கலாம்.


கே.ராஜ்வேல், பழநி.

பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்டதுண்டா?

இல்லை. போகிற இடமெல்லாம் பல நேரங்களில் எனது இரண்டு பக்கமும் நீரிழிவு ஆசாமிகளாகவே இருக்கிறார்கள். அதனால் இன்னமும் நானொரு சுயமரியாதைக் காரனாகவே இருந்து வருகிறேன்.


எஸ்.பி.ஸ்ரீனிவாசன், கோடம்பாக்கம்.

இன்றைய முதியோர் இல்லங்களின் வளர்ச்சி வருத்தத்திற்குரியது ஒன்றுதானே?

பெற்றோரை மதிக்காத பிள்ளைகள் மத்தயில் முதியோர் இல்லங்களும் இல்லாவிட்டால் எப்படி? இதையும் ஒதுக்கினால் இவர்கள் கோல மாவு விற்கும் வியாபாரிகள் மாதிரி பெற்றோர் தெருத் தெருவாக அலைய வேண்டியிருக்கும்.


எஸ்.சாகுல்ஹமீது, திருவாடானை.

ஊனமுற்ற அரசு ஊழியர்களின் மாத வாகனப் படியை முந்நூறிலிருந்து ஆயிரமாக உயர்த்திய கலைஞரைப் பற்றி?

அவசியம் கவனிக்கப்பட வேண்டிய பிரிவினர் இவர்கள், மாற்றுத் திறனாளிகள் மத்தியில் கலைஞர் உண்மையில் ஒரு மகத்துவ மனிதரே.


டி.மகாலிங்கம், தேனி.

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலத்தின் படுகொலை?

ஊருக்கு ஜோசியம் பார்த்தவர் தனது ஜோசியத்தை பார்க்காதது ஒரு வகையில் துரதிர்ஷ்டமே! கலைஞராட்சியில் பதிவு செய்யாமலேயே வேலை கிடைப்பது என்பது கத்தி வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தானோ?


எம்.சரஸ்வதி நாராயணன், திருச்சி.

தமிழக காங்கிரஸ் யார் பக்கம்?

முதிய டெல்லித் தலைவர் கலைஞர் பக்கம். இளைய டெல்லித் தலைவர் கலைஞர் பக்கம் அல்ல. யார் கை ஓங்கப் போகிற்து என்று தெரிந்தால் முடிவிற்கு வரலாம். முடிவிற்கு வரவே யுவபாரத் 2010 என்ற பெயரால் கால் நோக நடக்கிறார்கள்.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

10.10.10 அன்று என்ன செய்தீர்கள்?

மின் வாரியத்தை முந்திக்கொண்டு வீட்டிலுள்ள அனைத்து விளக்குகளையும் ஒரு பத்து நிமிடங்கள் அணைத்து அதன் மூலம் பூமி வெப்பமயமாதலுக்கான விழிப்புணர்வைத் தந்தேன். அதாவது மின்வாரியத்திற்கே அன்று ஷாக் கொடுத்தேன்.


என்.நடராஜன், திருத்துறைப்பூண்டி.

திருப்பதியிலும் போலி லட்டுகளாமே?

போலி லட்டுக்காரர்களை மொட்டையடிப்பதுதான் நல்லது.


நா.அஜித்குமார், புதுச்சேரி.

பிரபுதேவா-நயன்தாரா கையைப் பிடிப்பது உறுதியா?

தேவா டிஸ்கோவில் வல்லவர். அதற்காக வாழ்க்கையையும் ஒரு டிஸ்கோவாக ஆக்குவது நல்லதல்ல. இவர் போடும் ஆட்டம் ரொம்ப ஓவர். என்ன சொல்கிறீர்கள்?


சை.ஞானமுத்து, வீரசோழகன்.

எந்தக் காதல் சிறந்த காதல்?

சொல்கிறேன். அதிர்வு அடையாதீர்கள்! காதல்களில் டெய்லி பேக்கேஜ், வீக்லி பேக்கேஜ், மன்த்லி பேக்கேஜ்கள் என நிறைய பேக்கேஜுகள் உள்ளன. இவற்றில் லைஃப்டைம் பேக்கேஜுகளே சிறந்த காதல்.


டி.தவமணி, பெங்களூரு.

இந்திய ஜனநாயகக் கட்சியினர் பீகாரில் பதினேழு தொகுதிகளில் போட்டியிடுகிறார்களே?

வளர்ந்த கட்சிகளே வெறும் ஸ்டேட் பர்மிட்டோடு இருக்க இவர்கள் நேஷனல் பர்மிட்டுக்கு விண்ணப்பிப்பது ஆச்சரியமாய் உள்ளது. தமிழர்கள் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வடக்கே ஜெயித்தால் நமக்குப் பெருமைதான்.


ச.மெய்யனாதன், இராமநாதபுரம்.

ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்ததில் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன?

இன்றைய ஆளுங்கட்சியினர் தங்கள் உத்தரவுகளின் மூலம் ஐ.பி.எஸ்.உடைகளை உடுத்துகிறார்களே அதுதான்!


சி.ராமதாஸ், முகப்பேர்.

விடுப்புத் தர மறுத்த அதிகாரியின் கையைக் கடித்திருக்கிறாரே அரசு ஊழியர் ஓருவர்?

கை கொடுக்காதவரின் கை இருந்தாலென்ன போனாலென்ன என்று அவரைக் கை கழுவ நினைத்து இருக்கலாம்.

15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:01 am
Filed under: Uncategorized