» 2010 » August .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 27 August 2010

bottle-gourd.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காய்.

சுரைக்காய் எவரும் பச்சையாக சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும்.

சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். பித்தத்தை வெளியேற்றும். புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது.

சுரைக்காயை விடச் சுரைப்பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.

100 கிராம் சுரைக்காயில் கிடைக்கும் கலோரி அளவு 12 தான். அதில் சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 10 மில்லி கிராமும், இரும்புச் சத்து 0.7 மில்லி கிராமும், வைட்டமின் பி போன்றவை சிறிதளவும் உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் உள்ளன.

எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

அதிக தாகத்தைக் கட்டுப்படுத்த வழி!
கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.

கோடைக் காலத்தில் சுரைக்காய்ச் சாம்பார், பச்சடி தயாரித்துச் சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.

தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் (இரவில்) நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்க்க வேண்டும். இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும்.

சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்.

கோடை காலத்திலும், நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

வாத நோயாளிகள், காய்ச்சலில் உள்ளவர்கள், தொந்தி வயிறு உள்ளவர்கள் (தொந்தியை அதிகப்படுத்தும் காய் இது) பாடகர்கள் முதலானோர் சுரைக்காயைப் பயன்படுத்தக் கூடாது. ஆசையெனில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம்.

பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக சுரைக்காயைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

இந்தியச் சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று நம்பப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் Bottle Gourd என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய்ச் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 5:36 am
Filed under: Uncategorized
Jayalalitha Exposes Karunanidhi’s Political disloyalty

Posted on Friday 27 August 2010

jayalalaitha.jpgஎக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

தமிழகத்திற்குக் கிடைத்த சரியான எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா.
திரளான திருச்சிக் கூட்டத்தில் இதுவரை பேசாத அளவுக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறார்.
தொண்டர்களும் இவரை நேரில் கண்டும், உரை கேட்டும் புது உற்சாகம் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

கோவையில் இவர் போட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கே அரசுத் தரப்பில் இன்னும் முழுமையாகப் பதில் வராத நிலையில் திருச்சிக் கூட்டத்தில் ஜெயலலிதா முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் இடிபோல் இறங்கியுள்ளன. உலகில் எந்தப் பகுதியிலிலாவது தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மற்றோர் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று உண்டா? என்கிறார்.

ஆயிரம் ரூபாய்க்கு உங்கள் வாக்குகளை விற்றுவிடாதீர்கள் என்று சொன்னதன் மூலம் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் என்ன நடந்தது என்று வெட்ட வெளிச்சமாக்க முயன்றிருக்கிறார்.

தி.மு.க.வின் நான்கு ஆண்டு ஆட்சியில் நான்கு மடங்கு விலையேற்றம் என்கிறார்.

மக்களின் பர்ஸ் காலி; அவர்களின் வயிறும் காலி. காரணம் கேட்டால் மத்திய அரசின் மீது பழி போடுகிறார் என்றும் ஜெயலலிதா சுட்டு விரல் காட்டியிருக்கிறார். தமிழகத்தில் மறைமுகமாகப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விஷயத்திலும் கருணாநிதி தமிழகத்திற்குக் கெடுதல் செய்திருக்கிறார் என்கிறார்.

2007இல் தமிழகத்திற்கு 195 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் தந்த தீர்ப்பை அரசு இதழில் (கெஸ்ட்) இடம் பெறத் தமிழக அரசு முயற்சி செய்திருக்க வேண்டும். செய்யாததால் கர்நாடக அரசைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது என்று ஒரு புதுக் கோணம் தந்திருக்கிறார்.

அ.தி.மு.க போராட்டம் அறிவித்த பிறகுதான் கர்நாடகத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்கிறார். கர்நாடகத்தைப் பொறுத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளாக என்ன செய்தார் முதல்வர் என்கிறார் ஜெயலலிதா.

என்மீதான பொய் வழக்குகளில் 12ஐ வென்றுவிட்டேன் இன்னும் ஒன்றுதான் பாக்கி என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் தக்க ஆதாரங்கள் இன்றி வழக்குப் போட்டதால்தான் எதிர்க்கட்சித் தலைவி இப்படி எக்காளமிடுமளவிற்கு ஆகிவிட்டது. அது இவருக்கு சாதமாகிப்போனது.

முதல்வர் அனைத்திற்கும் தக்க பதில் தருவார் என நம்புவோம்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 5:29 am
Filed under: Uncategorized
The 10/90 Principle

Posted on Friday 27 August 2010

lena-tamilvanan-kalkandu.jpgபத்தும் தொண்ணூறும்!

என் தந்தை தமிழ்வாணன் சொல்வார், “வாழ்வின் தொண்ணூறு சதவிகிதக் கவலைகள் பொருளாதாரம் சார்ந்தவையே. எனவே பொருளாதாரத்தை வென்றெடுத்தால் வாழ்வின் எண்ணற்ற கவலைகள் ஓடிவிடும் என்று!

தொண்ணூறு சதவிகித வாகன பஞ்சர்கள் டயர்களின் கடைசி பத்து சதவிகிதத் தேய்மானங்களின்போதுதான் ஏற்படுகின்றன.

வாழ்வின் 90 சதவிகிதப் பொருளாதாரக் கவலைகள் நம் வருமானத்தில் பத்து சதவிகிதத்தையேனும் சேர்த்து வைக்காததால்தான் ஏற்படுகின்றன.

வாழ்வின்90 சதவிகிதச் சிக்கல்களை நாம் பெற்ற முன் அனுபவத்தைக் கொண்டே தீர்த்துவிட முடியும். ஆனால் அவற்றை ஏதோ புதுப் பிரச்னைகளைப் போல எண்ணிப் பார்ப்பதுதான் நல்ல வேடிக்கை. 10 சதவிகிதச் சிக்கல்கள் மட்டுமே நம் அனுபவத்திற்கும் சக்திக்கும் அப்பாற்பட்டவை. இவற்றை நம்மைவிட மூத்தவர்களிடமும் பழுத்த அனுபவச்சாலிகளிடமும் பகிர்ந்துகொண்டு தீர்த்துவிடலாம். முடியாவிட்டால் ஏற்றுக்கொண்டு ஜீரணித்துவிடலாம்.

உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பிறர் சுட்டிக் காட்டும் குறைகள், உங்கள் மீது விழுந்த பழிகள் ஆகியவற்றுள் 80 சதவிகிதம் உண்மையே. “ஐயோ! இது அடுக்கவே அடுக்காது!” என்று நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில்கூட நீங்கள் சிறிதேனும் சம்பந்தப்பட்டவர்களே. பத்து சதவிகிதம் மட்டுமே உங்கள் பக்கம் நியாயம் இருக்கப் போகிறது. எவர் ஒருவரும் உங்கள் மீது வீண்பழி சுமத்தப் போவது இல்லை. எனவே வீணே கலங்காமல் விலகி ஓடாமல் குற்றச்காட்டுகளை எதிர்கொண்டு விளைவுகளைச் சந்தியுங்கள். இதைச் செய்தால் 90 சதவிகித வீரியத்தை உங்களால் 10 சதவிகிதமாக ஆக்கவிட முடியும்.

90 சதவிகிதப் பணிகளை நாம் கடைசி நிமிடத்தில்தான் முடிக்கிறோம். 10 சதவிகிதத்தை மட்டுமே உரிய நேரத்திற்குள் முடிக்கிறோம்.

நம்முடைய 90 சதவிகித டென்ஷன்கள் நம்முடைய 10 சதவிகித அலட்சியத்தால் உருவானவையே! என்ன நான் சொல்பவை சரிதானே. நாம் மாறுவோமா?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 5:25 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 27 August 2010

saigon.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

இந்தியத் தூதர் லால் முன்னாவைச் சந்திப்பில் எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்து, அவரது முதற்செயலர் (First Secretary) சங்கரை எனக்கு அறிமுகம் செய்துவைக்க மணி மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டார்.

சங்கர் தமிழ்நாட்டவர் என்றாலும் இந்தியத் தூதரங்கள் உள்ள பல நாடுகளில் பணியாற்றியதால் தமிழ்ப் பத்திரிகைகளைப் பிடித்ததில்லையாம். இதனால் அவருக்கு என்னை மட்டுமல்ல தமிழ்வாணனையும் தெரியவில்லை. ஒரு முறை ஒரு பெரியவருக்கு நடிகர்திலகம் சிவாஜி கணேசனை அறிமுகம் செய்து வைத்தார்கள். பெரியவர், செங்கல்பட்டிற்கு அருகில் பாலாற்றங்கரையில் விவசாயம் செய்துவந்தவர். இவருக்கு வெளி உலகமே தெரியாது. சிவாஜி கணேசனிடம் இவர் கேட்டாராம் “என்ன தொழில் பண்றேள்?” என்று! இச் சம்பவம் ஒரு செவிவழிச் செய்திதான். இதைச் சம்பந்தபடப்டவர்கள்தாம் உறுதி செய்ய வேண்டும்.

சிவாஜிக்கே இந்தக் கதி என்றால் மற்வர்களெல்லாம் எம் மாத்திரம்?

எனவே கல்கண்டை தமிழ்வாணனை அறியாதவர்களைப் பற்றிக் கவலை கொள்வதில் பொருள் இல்லை என்று தோன்றியது.

ஆனால் சங்கரின் மனைவி அப்படி அல்ல. கல்கண்டைத் திருமணத்திற்கு முன்பாக நிறைய வாசித்தவர். ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் லேனா தமிழ்வாணனின் இரசிகை.

இது எனக்கு மிக நல்லதாகப் போயிற்று!

லேனா தமிழ்வாணன் இந்தியத் தூதரைப் பார்க்க என்னை மணி மூலம் அணுகுகிறார் என்று சொன்னதும் கணவரை ஒருவழி பண்ணிவிட்டாராம்.

“என்னது! லேனா தமிழ்வாணன் வியட்நாம் வந்திருக்கிறாரா? அதுவும் ஹனாயில் இருக்கிறாரா? அவரைப் பார்க்கணுமே! அவருக்கு நாம ஒரு வேளையாவது விருந்து கொடுக்கணுமே” என்றதும் சங்கர் அதிசயித்துவிட்டாராம்.

“லேனா இந்தியத் தூதரைப் பார்க்க நானாச்சு. ஆனா மணி சார்! என் மனைவி லேனாவைப் பார்க்க நீங்க வழி பண்ணணுமே! அவருக்கு ஒரு வேளை விருந்து கொடுக்கணுமே நாங்க!” கடலில் தவிக்கிறவனுக்கு, கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்கு கப்பலே வந்து அழைத்துக் கொண்ட கதையாயிற்று என் கதை!

மணி சொன்னாராம். “சங்கர் சார்! தனி விருந்திற்கு லேனா ஒப்புக் கொள்வாரா தெரியலை. அவர் சுத்து சுத்துன்னு சுத்தணும்கிறார். கிடைக்கிற இடத்தில் எதையும் (?) சாப்பிட்டுக்கிறார். விருந்துக்கு ஒப்புக் கொண்டால் ஒரு மாலை இரவு வீணாகிவிடும்னு நினைக்கிறார். அவர் வந்து இறங்கிய நாளாய் வியட்நாம் தமிழர்கள் பலரும் அவரோட சட்டையைப் பிய்க்காத குறைதான். அதனால் நாங்க ஒரு முடிவு பண்ணியிருக்கிறோம். ஹனாய்த் தமிழர்கள் எல்லோருமா ஒன்று சேர்ந்து நம்மோட இந்திய உணவகம் ஒன்றில் ஓர் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்கு நீங்க வந்துடுங்க. உங்க மனைவியையும் அழைச்சிட்டு வாங்க. உங்க மனைவி, லேனாவை அங்கு சாவகாசமாச் சந்திக்கலராம். நேரமும் இடமும் சீக்கிரமே சொல்லிடறேன்.”

“சரிசரி இதுவும் நல்ல யோசனைதான் என்றாராம் சங்கர்.

மறுநாள் சங்கரே தொலைபேசியில் பேசினார். உங்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. என் மனைவி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார். தூதர் அவர்களைச் சந்திக்கச் சில சம்பிரதாயங்கள் உண்டு.

“அப்படியா? நான் என்ன செய்யணும்?”

“நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். நான் தான் செய்யணும்?

உங்களைப் பற்றிய குறிப்புகளை அவரது பார்வைக்கு வைத்து இவர் உங்களைச் ச்நதிக்கப் பிரியப்படுகிறார். பார்க்க வரலாமா? என்று அனுமதி கேட்க வேண்டும்.”

“ஓ! அப்படியா?”

“ஆமாம். இதற்காக googleலும் tamilvanan.comலும் உங்களைப் பற்றிய விவரங்களை எடுத்து அவர் மேசையில் வைத்துவிட்டேன்” சங்கரின் சாதுரியம் என்னை வியக்க வைத்தது. என்னிடம் பேசி விபரம் எதுவும் கேட்காமல் எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்னிடம் அந்தத் தகவலை மட்டும் சொல்கிறாரே! இவ்வளவு திறமையெல்லாம் இல்லாவிட்டால் இந்தியத் தூதரகத்தில் பணிபுரிய முடியுமா? என்று வியந்தேன்.

“வளவளவென்று நிறைய இருக்குமே!”

“சேச்சே! சுவையாக இருந்தது. சுருக்கமாக மட்டும் கொடுத்திருக்கிறேன். படித்ததுமே ஒப்புதல் சொல்லிவிடுவார். அவ்வளவு நன்றாக இருக்கிறது உங்களைப் பற்றிய செய்திகள்.”

“மகிழ்ச்சி”

“மதியமே மறுபடி பேசி நாளை 3 மணிக்கு உங்களுக்கு நேரம் தந்துவிட்டார் தூதர்” என்றார்.

“ரொம்ப மகிழ்ச்சி லேனா எதற்காக என்னைப் பார்க்க நினைக்கிறார் என்று கேட்டாரா ஹிஸ் எக்ஸலன்சி?”

“ஆமாம். சரியாகக் கேட்கிறீர்களே! இதே கேள்வியைத் கேட்டார். ஒரு மரியாத நிமித்தமாகச் சந்திக்க நினைக்கிறார் என்றேன். சரிதானே?’

“சரியில்லை. ஒரு காரணத்தோடுதான் சந்திக்கப் போகிறேன்” என்று எப்படிச் சொல்வது? எனவே நான் தயங்கித் தயங்கிப் பேசினேன்.

“அதுவும் சரிதான். ஆனால் வேறு ஒரு விஷயமாகவும் அவரை நான் சந்திக்கிறேன். அதை உங்களிடம் நேரில் சொல்லட்டுமா?”

“சரி சொல்லுங்கள்?”

மதியம் 3 மணி என்பது வேலை நேரம். விடுமுறையில் இந்திய தூதரைச் சந்திக்க இயலாது. மணி உடன் வந்தால்தான் தடுமாறிப் போகாமல் நேரத்திற்கு இந்திய தூதரகத்தை அடையலாம். மணி அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று என்னுடன் வந்தார்.

சரியாக 2.45க்கெல்லாம் இந்தியத் தூதரகத்தில் இருந்தோம். ஏன் அவ்வளவு சீக்கிரம் என்கிறீர்களா? தூதரகங்களில் சம்பிரதாயங்கள் அதிகம். பாதுகாப்பு என்ற பெயரால் கெடுபிடிகள் அதிகம் இருந்தால் என்ன செய்வது? இந்திய தூதரகம் என்றால் பார்க்கச் சற்றுப் பாவமாய் இருக்கும் என்று நான் கணிக்கப் போக அட்டகாசமாய் இருந்தது. இது எனக்கு மிகுந்த பெருமையாய் இருந்தது.

“பரவாயில்லை மணி சார்! இந்தியத் தூதரகம் அமைந்திருக்கும் இடம், கட்டடம் எல்லாம் அந்தஸ்தாய் இருக்கின்றன. ஏன் மதியம் மூன்று மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார் என்று புரிந்துகொண்டிருக்கிறீர்களா?”

“இல்லை என்னால் ஊகிக்க முடியலை.”

“காலையில் இந்த இடம் சற்றுக் கூட்டமாய் இருக்கும்.”

“அப்படியா?”

“ஆமாம். இந்தியாவிற்கு விசா வாங்க வருகிறவர்கள் இங்கெல்லாம் நிறைந்து காணப்படுவார்கள்.”

“அப்படியா?”

“பின்னே? வியட்நாமியர்களுக்கு இந்தியா ஒரு புனித பூமியல்லாவா? புத்தர் தோன்றிய நாடு என்றல்லவா நம் நாட்டைப் பார்க்கிறார்கள்!”

“உண்மைதான்.”

சங்கருக்கு நாங்கள் வந்திருப்பதைத் தெரிவித்ததும் கீழிறிங்கி வந்து நன்கு வரவேற்றார். சங்கர் மகா சிவப்பாய் அழகாய் இருந்தார்.

“பரவாயில்லை. நேரத்திற்கு வந்துவிட்டீர்கள். மகிழ்ச்சி.

“தூதர் எப்படி நன்றாகப் பேசுவாரா? சகஜமாய்ப் பழகுவாரா?”

“அதை ஏன் கேட்கிறீர்கள்? ரொம்ப நல்லவர். மிக எளிமை. ஒரு முறை என் வீட்டு விசேஷம் ஒன்றிற்கு அழைத்தேன். நேரில் வந்து அசத்திவிட்டார்!”

“ஓ! அவ்வளவு எளிமையா?”

“ஆமாம். பார்க்கத்தானே போகிறீர்கள்! சரி மரியாதை நிமித்தமாய்ப் பார்க்க இருப்பது தவிர வேறு ஒன்றிற்காகவும் பார்க்க வந்திருக்கிறேன் என்றீர்கள். அதுபற்றிச் சொல்கிறீர்கள்?”

“சொல்கிறேன். என் மாமா இங்கு. இங்கு என்றால் ஹனாயில் அல்ல, இப்போது ஹோசிமின் சிட்டி என அழைக்கப்படுகிற சைகோனில் (சைகோன் அல்லவாம்! சைகானாம்) வட்டிக் கடைகளை நடத்தி வந்தார். அவரை வியட்நாம் அரசு சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பிவிட்டது. சொத்துக்களையும் பிடுங்கி வைத்துக் கொண்டு தரவும் மறுத்துவிட்டது. அவரது சொத்துக்களை மீட்டு எடுக்க வழி உண்டா எனக் கேட்க வேண்டும். இதற்கு இந்திய தூதர் உதவ முடியுமா என்று கேட்க வேண்டும்” சங்கர் தரையத் குனிந்து பார்த்தபடி தாடையில் கையை வைத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

நேரமோ ஓடிக் கொண்டிருக்க அவரது மெளனமோ, சிக்கலான ஆளாக இருப்பான் போலிருக்கிறதே, ஏண்டா இவனுக்குத் தூதரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கித் தந்தோம் என்று யோசிக்கிறாரோ என்று எனக்கு எண்ணத் தோன்றியது.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 5:19 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 27 August 2010

suraj-randiv-virender-sehwa.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

தமிழகத்தில் தேர்தல் எப்போது வரும்?

ஆணையத்திற்கே தெரியாத சங்கதியை எளியேனிடம் கேட்கலாமா? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தேர்தல் வருகிறதோ இல்லையே, அதற்கான அரசியல் ஆக்டோபஸ்கரங்கள் மட்டும் இப்போதே கிளம்பிவிட்டன.


மா.பாலசந்திரன், திருச்சி-2.

கலைஞரைவிட ஜெயலலிதாவுக்கு அதிகக் கூட்டம் சேர்கிறதே?

மஃப்டி போலீசுகள் இல்லை. இருந்தாலும் கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. ஜெயலலிதா எப்போதாவது வெளிவருவதால் இது இருக்குமோ?


என்.சின்னசாமி, விருத்தாச்சலம்.

குஜ்ஜார் இன மக்களைப் போல தண்டவாளங்களைத் தகர்ப்போம். இரயில், பஸ்களை ஓடவிடமாட்டோம் என்று பா.ம.க. குரு பேசியிருப்பது பற்றி?

அரசு இப்பேச்சுக் குறித்து வழக்குத் தொடுத்திருக்கிறது. காவல் துறையின் ‘காப்புமீது இவர் ஒரு வேளை காப்புரிமை வாங்கியிருப்பாரோ?


எஸ்.தங்கம்மாள், பாண்டிச்சேரி.

விலைவாசி பற்றி விவாதிக்க காங்கிரஸ் தயக்கம் காட்டுவது ஏன்?

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து இதற்கு அனுமதி தர வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உண்டு. இம்முறை பாராளுமன்றம் இயங்காமற் போனதற்குப் பெருங் காரணம், எதிர்க்கட்சிகளைவிட காங்கிரசே!


ஏ.சேகர், மதுரை-1.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவானேன்?

பாகிஸ்தானில் உள்ள அமைதியற்ற பாதுகாப்பு அற்ற வாழ்க்கைப் போக்கே காரணம். ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்களின் பயந்தாங்கொள்ளித்தனமும் ஒரு காரணம். இந்த அகெளரவத்தை பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மீது பெற்ற வெற்றி மூலம் துடைத்து எறிந்துவிட்டதாகக் கனவு காண்கிறது.


எஸ்.குருநாதன், தூத்துக்குடி.

விஜய்காந்த் யாரோடு கூட்டணி?

ஷூட்டிங் நேரங்களில் காரவன் வண்டியில் நல்ல குருமா சாப்பிட்டவருக்கு அரசியல் காரவனில் இன்னும் நல்ல குருமா வரவில்லை. அதனால் பசித்தும், பசிக்காத மாதிரி காட்டுகிறார்.


எஸ்.ராஜசேகர், சிங்காநல்லூர்.

திருவேங்கடத்தின் வீட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் போலிச் சான்றிதழ்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது பற்றி?

உண்மையில் வியக்கப்பட வேண்டிய மனிதர். அரசாங்கத்தின் கல்வித்துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை வைத்திருக்க இவரோ கல்வியின் அனைத்துத் துறைகளையும் அவர் ஒருவரே நிர்வகித்து வந்திருக்கிறார். என்னே இவரது தனி மனிதர் சாதனை.


எம்.ஹபீப், வேலூர்.

காஷ்மீரில் எப்போது அமைதி திரும்பும்?

பனிப் பூமியில் ஏகமாய்க் கந்தகப் பொழிவு பிரதமரின் அழைப்பை போராட்ட இயக்கங்கள் ஏற்க வேண்டும். வேறு வழியில்லை.


மு.செல்வி, மானாமதுரை.

அனைத்து அரசுக் கோப்புகளும் இனி தமிழில்தான் இருக்க வேண்டுமென்று ஸ்டாலினும் ஆரம்பித்துவிட்டாரே?

தந்தை தமது நான்கு ஆட்சிக் காலத்தில் சொன்னதையே ஐந்தாவதிலும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு நெருக்கடிப் பேருந்தில் நடத்துநரின் முன்ன போங்க முன்ன போங்க பேச்சு மாதிரிதான் இந்த அணுகுமுறையும்.


டி.வி.சங்கர், மயிலாப்பூர்.

வீட்டு வாடகைக்காரர்களிடமிருந்து அதிக மின் கட்டணம் வசூலித்தால் ரூபாய் ஒரு இலட்சம் அபராதமாமே?

தமிழக அரசின் மின்சேவையைவிட இந்த அபராதம் அரசுக்கு நல்ல வருவாயாக இருக்கும். ம்ம்… சில தீபாவளி போனஸ் ரெடி! மக்களுக்குதான் வெளிச்சமில்லை. அரசாங்கமாவது ஒளியோடு இருக்கட்டும்.


எஸ்.பி.சுப்பிரமணியன், காரைக்குடி.

தமிழகக் காங்கிரஸ்?

இதுவொரு அசோகச் சின்னம் போலத்தான். ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்று நான்கு சிங்கங்கள் நான்கு பக்கங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு காட்சியை நீங்கள் வேறு எந்தவொரு மாநிலக் காங்கிரஸிலும் பார்க்க முடியாது.


கே.எம்.ஆனந்தன், மாங்காடு.

சந்திரசேகர் ராவின் தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் அத்துணைப் பேரும் கொத்தாக வெற்றி பெற்றிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘வருந்தியழைத்தாலும் வாராதன வாரா. பொருந்துவன போமின் என்றால் போகா’ என்று ஒளைவையார் அன்று சொன்னது இந்த ஆந்திரத் தேர்தல்களுக்காகத்தானோ இப்ப நினைக்கிறேன்.


எம்.அருணாச்சலம், சென்னை.

இளங்கோவன் பேச்சுக்குக் கருணாநிதியின் பதில் அறிக்கையைப் பார்த்தீரா?

இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமையாக இல்லை; வலியாக உள்ளது என்ற பதிலைத்தானே? பொல்லாத முதுகுவலியையே போக்கியவர் கலைஞர். இந்த வலியெல்லாம் அவருக்கு ஒரு பொழுதுபோக்கு. இதைவிட்டுத் தள்ளுவதுதான் அவருக்கு அழகு.


என்.குமரேசன், கும்பகோணம்.

காங்கிரஸை வளர்ப்பதில் ராகுலின் வேகம் பற்றி?

ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ராக்கெட்டில் போகலாம். அது சாத்தியம். ஆனால் ராகுலோ டெல்லியிலிருந்தே அப்படிப் போக நினைக்கிறார். அது சாத்தியமில்லை.


சி.தனசேகர், மதுரை.

சேவாக்கை செஞ்சுரி அடிக்க விடாமல் தடுத்த ரணதேவ் பற்றி?

ஒரு வளரும் கிரிக்கெட் வீரர் செய்யத் கூடாத செயல் இது. அடிக்க முடியாத பந்தாக வீசி செஞ்சுரிமைத் தடுத்திருக்கலாம். கடைசி பந்து ரன்களை பேட்ஸ்மென் கணக்கில் சேராதபடி வாரிக் கொடுத்தது சாதுரியம் அல்ல. குள்ளநரித்தனம் பெயரிலேயே வைத்திருக்கிறார் பாருங்கள் ‘ரணம்; என்று!


ஜே.இருதயராஜ், திருநெல்வேலி.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு ரகுமான் இசையாமே?

இந்தியாவின் இசை வடிவம் ரகுமான்தான் என்பது மற்றுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது. தமிழகக் கொடியை அகில இந்திய அளவில் மறுபடி உயர்த்திப் பிடித்திருக்கும் அறிய மனிதர் ரகுமான்!


எம்.திருஞானம், கரூர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னுமா சம்பள உயர்வு?

இந்தியக் கட்சிகள் கருத்தொருமித்திருக்கும் ஒரு விஷயம் இதுதான் போலும்? பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் செய்து தரப்படும் வசதிகளை வேண்டுமானால் விமரிசியுங்கள் அல்லது ஆட்சேபியுங்கள். சம்பள உயர்வு பற்றி எதிர்ப்புத் தெரிவிக்காதீர்கள். 16,000 தான் சம்பளம். பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் போது தினமும் ஆயிரம் ரூபாய் தவிர ஊழியர்களின் சம்பளங்களைப் பற்றி அறிவீர்களா? அருமையான சம்பளங்கள், நம்ப முடியாத சம்பளங்கள், நல்ல சம்பளம் கொடுக்காதபோதுதான் தவறுகள் செய்வதற்கான தூண்டுதல்கள் ஏற்படுகின்றன.


ஏ.வெற்றிகொண்டான், திருச்சி-2.

சோனியா காங்கிரஸின் தலைவராக நீடிக்கலாமா? மகனுக்கு விட்டுக் கொடுக்கலாமே?

சோனியா அடிக்கடி சொல்வார். டாக்டர் கலைஞர்தான் எங்களுக்கு வழிகாட்டி என்று இந்த விஷயத்திலும் சரியாகத்தான் இருக்கிறது.


டி.சையது, திருப்பத்தூர்.

ஒரு தலைமைக் காவலரே காலணியை வீசும் அளவிற்கு ஒமர் அப்துல்லா என்ன தவறு செய்தார்?

நீங்கள் குறிப்பிடுபவர் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர். பாதிக்கப்பட்டவர் என்கிற கோணத்தில் செய்து இருக்கலாம். காலணி என்பது மிக மலிவான விஷயம். ஆனால் யார் மீது வீசப்படுகிறதோ அவர்களுக்கு நாட்டளவிலான புகழையோ உலக அளவிலான விளம்பரத்தையோ பெற்றுக் தருகிறது.


பி. சந்தானம், திருப்பூர்.

தமிழக அரசின் இலவச தொலைக்காட்சியை உச்சநீதிமன்றம் வரவேற்றுள்ளதே?

உலக ஞானம் பெறவும் வெளி உலகம் அறியவும் படிக்காத பாமரர்களுக்கு தொலைக்காட்சி மிகவும் உதவுகிறது என்கிற கோணத்தில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. நம்மவர்கள் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையுமல்லவா பார்த்துக் தொலைக்கிறார்கள்!

20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 5:12 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 20 August 2010

mentha-spicata.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

வயிற்றுவலி, வயிற்றுக்கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள்காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை, புதினாக்கீரையாகும்.

மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் இக்கீரை பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றன. இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர்.

100கிராம் புதினாக்கீரையில் ஈரப்பதம் 85%ம், புரதம் 5%ம், கார்போஹைடிரேட் 6%ம், நார்ச்சத்து 2%ம் உள்ளன; இரண்டு சதவிகிதத்தில் தாது உப்புகளும், கொழுப்பும் அடங்கியுள்ளன. கால்சியம் 200 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 62 மில்லிகிராமும், இரும்புச்சத்து 15.6மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’ 2,700 சர்வதேச அலகும் உள்ளன. வைட்டமின் ‘சி’ 2,700 சர்வதேச அலகும் உள்ளன. வைட்டமின் ‘சி; 27 மில்லிகிராமும், வைட்டமின் ‘பி’, ‘டி’, ‘ஈ’ முதலியன தக்க அளவிலும் அமைந்துள்ளன. இதில் கிடைக்கும் கலோரி 48 ஆகும்.

புதினா உணவிற்கு நறுமணமூட்டும் உயர்ந்த வகை மூலிகையும் ஆகும். நறுமணமுள்ள சாஸ்வகைகள், பழச்சாறுவகைகள் தயாரிக்கும் போது புதிய புதினாக்கீரைகளையோ உலர்ந்த புதினா இலைத் தூளையோ உபயோகிக்கின்றனர்.

அனைத்துத் தனிபண்டப் பொருள்களைத் தயாரிக்க இக்கீரையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். இதே புதினா எண்ணெய் பற்பசைகள், மருத்துவப்பொருள்கள், மிட்டாய், சூயிங்கம் முதலிய தயாரிப்புகளிலும் முக்கிய மூலப் பொருளாய் இடம் பெறுகிறது.

உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிட….
வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். (புதினாச்சாறு தயாரிக்க 50கிராம் கீரையே போதும்) இப்படி அருந்தினால் காலை நேர வயிற்றுப்போக்கு, பித்தமயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப்பொருமல், குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரைப் பூச்சிகள் முதலியன உடனே குணமாகும்; உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு கப் புதினாச் சாறு அருந்த விருப்பம் இல்லை என்றால், மூன்று வேளையும் தலா ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் போதும், மேற்கண்ட அனைத்து நன்மைகளும் கிட்டும்.

புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும்.

வாந்தி குணமாக….
வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும்.

இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும்.

ஆஸ்துமா குணமாகப் புதினாக் கீரை போதும்!
மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் ‘கர்புர்’ ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.

சுவை நரம்புகள் சக்தி பெற…
பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்.

மஞ்சள் காமாலை குணமாக…..
உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும் போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.

பாடகர்கள், பேச்சாளர்கள் ஆகியோர் இனிய குரல் வளம் பெற….
புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்; பேச்சாளர்கள் தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும். பாட்டுக் கச்சேரி செய்யுமுன்பு இந்தக் கஷாய நீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டுப் பாட ஆரம்பித்தால் குரல் பிசிறின்றி ஒலிக்கும். மேற்படி புதினாக் கஷாயத்தில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகே வாயைக் கொப்புளிக்க வேண்டும்.

கர்ப்பம் தரிக்காமல் இருக்க….
ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும்.

மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

மருந்துகளும், வறண்ட தோலும் குணமாக….
முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

இத்தனை சிறப்புக்கள் கொண்ட புதினாக் கீரையின் தாயகம், ஐரோப்பா, பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் புதினாவை அறிந்திருந்தார்கள். கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

இந்தோனிஷியா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இக்கீரை, அதிகம் பயிராகிறது. மற்ற நாடுகளில் இது ஓரளவு பயிராகிறது.

இந்தியாவில், இயற்கை மருத்துவர்கள் இக்கீரையைப் பொடியாகத் தயாரித்துப் பெரும்பாலான மக்களுக்குத் தினமும் ஆரோக்கிய மருந்து போல் கொடுப்பது கவனத்துக்குரிய ஒன்றாகும்.

புதினாக்கீரை மூலம் (இதன் விஞ்ஞானப் பெயர் : மின்த்தி ஸ்பைகாட்டா) தினமும் புத்துணர்ச்சி பெறலாம் என்பது உறுதி.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 2:15 am
Filed under: Uncategorized
Santosh Misra model for collectrate

Posted on Friday 20 August 2010

santosh-misra-ias.jpgஏங்க வைக்கும் ஆட்சியர்

தனி மனிதத் துதிபாடலை நான் செய்வது குறைவு. இதற்குப் பல காரணங்கள் உண்டு. தலையாய காரணம் நமது தொழில் நேர்மை சந்தேகிக்கப்பட்டுவிடுமே என்கிற அச்சம்தான்.

இதை மீறி ஒரு தனிமனிதத் துதி பாடல்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் மிஸ்ராவை எனக்கு மிகப் பிடித்துவிட்டது. இவர் கறுப்பா சிவப்பா என்பதுகூட எனக்குத் தெரியாது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் எனக்கு ஆகவேண்டிய காரியங்கள் என்று எனக்கு எதுவும் இல்லை என்பதையும் வாசகர்களுக்குத் தொளிவுபடுத்திவிடுகிறேன். அந்தந்த மாவட்டத்து மக்கள் ஆயிரமாயிரம் ஆதங்களோடும் ஆகவேண்டிய காரியங்களோடும் ஆட்சியர் அலுவலகத்தில் காத்துக் கிடக்கிறார்கள்.

“என்னது! கலெக்டரைப் பார்கணுமா? மனுக் கொடுக்கணுமா? என்ன விளையாடுறீங்களா? எங்க கையில் கொடுங்க. நாங்க சேர்த்துடறோம். அவரையெல்லாம் இப்பப் பார்க்க முடியாது. கலெக்டர் படுபிசி தெரியும்ல?” என்கிற பதில்தான் பெரும்பாலான குட்டித் தேவைகளும் நந்திகளும் தரும் பதிலாக இருக்க முடியும்.

காஞ்சிபுரத்தில் அப்படி இல்லை, ஆட்சியருக்கு மனுக்கள் கொடுத்தால் அதற்கு இரசீது உண்டு. அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இல்லாவிட்டால் மனு இரசீதைக் காட்டி “என்ன செய்தீர்கள்?” என்று வினவலாம்.

“மனுவா? எப்பம்மா கொடுத்தே? போய்ட்டு வா, நடவடிக்கை எடுப்பாங்க” என்கிற பொத்தாம் பொதுவான பதில் இனி நடவாது.

மனுக்களுக்கு இரசீது தராத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கும் ஓர் ஆட்சியர் மனுக்கள் மீதான நடவடிக்கைகளையும் உறுதியாக எடுப்பார் என்கிற நம்பிக்கையையும் ஒரு சேர ஏற்படுகிறது அல்லவா?

பல ஆட்சியர்களின் நிலை இரங்கத்தக்கதாக உள்ளது. மக்களுக்கும் ஆட்சியாளார்களுக்கும் நடுவேயும் நிதிநிலை சரியில்லை என்கிற நிலைமைகளின் ஊடேயும் இவர்கள் படுகிற உதைபந்து நிலைமை மிகப் பரிதாபகரமானது.

மனுக்களுக்கான இரசீது முறை மூலம் ஒருவிதத் தார்மீகப் பொறுப்பையும் சந்தோஷ் மிஸ்ரா பெற்றுள்ளார் என்றே நாம் நம்ப வேண்டியுள்ளது.

எங்கோ பிறந்து வளர்ந்த சந்தோஷ் மிஸ்ரா தாம் ஏற்றுள்ள ஒரு வேற்று மாநிலப் பொறுப்பைச் சரிவரச் செய்ய நினைப்பதும், மாநில எல்லை கடந்து தமிழர்களுக்கு தமிழக மக்களுக்குத் தொண்டாற்ற நினைக்கும் உண்மைத் தன்மையைப் பார்க்கும்போது ஆகா! இந்தப் பதவியைக் கெளரவம் சுவைக்கும் இருக்கையாகக் கருதாமல் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்காமல் நற்காரியம் நடத்தமாட்டார்களா? இப்படிப்பட்ட ஆட்சியர்களாக எல்லோரும் ஆகமாட்டார்களா? என்று ஏங்கத் தோன்றுகிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 2:08 am
Filed under: Uncategorized
Self tracking mistakes

Posted on Friday 20 August 2010

lena.jpgநம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

ஒருமுறை என் நண்பரின் மனைவியிடம் தொலைபேசியில், “நானும் உங்கள் கணவரும் ஏற்காடு போறோம்ல? அதற்கு டிக்கெட் எடுத்துவிட்டேன். அவரை எடுக்கவேண்டாம்னு சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டேன்.

விஷயம் வெடித்துப் பெரிதாகிவிட்டது. ‘உங்க நண்பர் சொல்லி நீங்க ஏற்காடு போறது எனக்குத் தெரிய வருது. நீங்க ஏன் சொல்லலை?” என்பதுதான் எரிமலையின் கக்குவாய்.

எனக்கெப்படித் தெரியும் நாங்கள் ஏற்காடு போவது பற்றி முடிவு செய்ததை நண்பர் தன் மனைவியிடம் அந்த நிமிடம் வரை சொல்லாதது?

நான் அறியாமல் செய்த பிழை என்னவென்றால் என் நண்பர் தம் மனைவியிடம் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கவிட்டால் விஷயம் பெரிதாகுமே என்று ஊகித்து, “அவர் வந்ததும் பேசக் சொல்லுங்கள்” என்று மட்டும் சொல்லிவிட்டுத் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்திருக்கவேண்டும். என் நோக்கம் தீயது அல்ல. ஆனாலும் அவரது துன்பத்திற்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேன்.

சாலையில் நடக்கிறோம். உயிரினங்களை மிதித்துச் சாகடிக்கிறோம். வாகனம் ஓட்டுகிறோம். ஒரு கோழி குறுக்கே ஓடி சாவதற்கென்றே வருகிறது. என்ன செய்வது?

ஏற்காடு விஷயமும் கோழி விஷயமும் ஒன்றா என்றால் இல்லை. முதல் விஷயத்தில் நாம் சிந்திக்காதது பிழை.

நம்மையுமறியாமல் செய்யும் பிழைகளை இப்படி இரு இரகங்களாகப் பிரித்துக்கொள்ளாமல் எல்லாப் பிழைகளிலும், எல்லா விளைவுகளிலும் நாம் அப்பாவி வேடம் போட்டு ‘ஐயோ சத்தியமா எனக்குத் தெரியாது அது என் தவறல்லவே! என்றெல்லாம் சொல்லி, நமக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாதபடி தப்பிக்கப் பார்க்கிறோம்.

நம்மையறியாமல் நாம் செய்த நான்கு பிழைகளில் நாமும் பொறுப்பு ஏற்றால், அதன் விளைவுகளையும் சந்தித்தால் அறிவுக்குதிரை தட்டப்படும். பட்டை தீட்டப்படும். ஏய்! பார்த்து உன்னையுமறியாமல் பிழை செய்துவிடப் போகிறாய் என்று அது எச்சரிக்கை மணி அடித்தபடி இருக்கும். இது நடந்துவிட்டால் நம்மையறியாமல் செய்யும் பிழைகள் பாதியாகக் குறையும்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 2:03 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 20 August 2010

ho-chi-minh-travel.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

ஹோசிமின் வசித்த வீட்டையும் அவரது வரலாற்றையும் மேலோட்டமாக நுனிப்புல் மேய்வதுபோல் அணுகுவது தவறு என்று எனக்குப் பட்டது.

ஹோசிமின்னின் உருவாக்கம் மகத்தானது. அது அழ்ந்து ஆராயப்பட வேண்டியது.

வாழ்வின் பெரும்பகுதி நேரங்களில் இவர் எடுத்த முடிவுகள் மகத்தானவையாக இருந்திருக்கின்றன.

ஹோசிமின்னின் உருவாக்கத்தில் அவரது தந்தையின் பங்கு மகத்தானது. அப்போது கன்பூஷியனிசக் கட்சி என்று ஒரு கட்சி இருந்தது. இந்தக் கட்சி தேசிய நோக்குக் கொண்டது. பிரெஞ்சு அரசை எதிர்பார்ப்பதுதான் கன்பூஷியனிக் கட்சியின் நோக்கம்.

பிரபல தத்துவ மேதை கன்பூஷியசையும் கம்யூனிசத்தையும் மனத்தில் கொண்டு உருவாக்கிய கட்சி இது என்று இதை அனுமானிக்கத் தோன்றுகிறது.

இந்தக் கட்சியின் முக்கிய அம்சங்களைச் சிறு வயதிலேயே ஊட்டி வளர்த்தவர் ஹோசிமின்னின் தந்தை குயென் சின்சாக்.

அந்தக் காலத்தில் வியட்நாம் லாவோஸ் சாலை என்று ஒரு சாலையை பிரஞ்சுக்காரர்கள் தங்கள் வசதிக்காக உருவாக்க முனைந்தார்கள். மனிதவாடையே கண்டிராத அந்தப் பயங்கரமான காட்டுப்பகுதிக்குள்தான் சாலை போடப்பட வேண்டும். இதனை உருவாக்க அனைத்து வியட்நாமியர்களும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்பது பிரெஞ்சு அரசு கொண்டு வந்த விதி.

இச்சாலை உருவாக உழைத்தவர்களுக்கு வயிற்றுக்காவது உணவு கொடுத்தார்களா என்றால் இல்லை. உறங்க இடம் உண்டா? மழையிலும் குளிரிலும் படாதபாடுபட்ட மக்களுக்கு ஒதுங்கவாவது இடம் தரப்பட்டதா என்றால், அதவும் இல்லை. வேலை செய்யாதவர்கள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். பலர் இந்தக் கொடுமை தாங்க முடியாமல் காட்டுக்குள் தப்பியோடினார்கள். இந்தக் கொடுமைகளைக் காணச் சகியாமல் ஹோசிமின்னின் தந்தை தம் செத்துக்களையெல்லாம் விற்று, சாலைப்பணி செய்த சகோதர வியட்நாமியர்களுக்கு உணவும், தங்கப் பாதுகாப்பான இடமும் செய்து கொடுத்தார்.

இந்த உள்ளம் எவருக்கு வரும்? இதையெல்லாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருந்த ஹோசிமின்னுக்கு ஒருபுறம் நாட்டுப் பற்றும் மறுபுறம் பிரெஞ்சு அரசின்மீது கடுமையான வெறுப்பும் ஏற்பட ஆரம்பித்தன.

முறையான கல்வி தரப்படாமல் பிரெஞ்சு அரசால் மறுக்கப்பட்ட வியட்நாமியர்களின் நிலை ஆண்டுக்கு ஆண்டு மிகவும் தாழ்ந்துகொண்டே போக ஆரம்பித்தது. இந்த நெஞ்சத் தீயினுக்கு எண்ணெயூட்டும் விதமாகப் பார்வையற்ற வியட்நாமியக் கவிஞர் குயென்தினின் கவிதைகளும் லாக்ரூசோ போன்ற பிரெஞ்சப்படைப்பாளர்களின் சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றைத் தூண்டும் படைப்புகளும் அமைந்தன.

ரஷ்ய புரட்சி (1905) ஏற்பட்டதன் தாக்கமாக வியட்நாமிலும் சுதந்திரத் தாகம் உருவாக ஆரம்பித்த சூழல் அது.

போராடும் குணமும், சேதங்களை ஜீரணிக்கும் மனப்பக்குவமுமே வியட்நாமியர்களின் இன்றையத் தலையாய தேவை என்று உணர்ந்தார் ஹோசிமின். இந்த நேரம்தான் மக்களைத் திரட்டிப் போராடுவதற்கு ஏற்ற நேரம் என்று துணிந்தார் ஹோசிமின்.

வெளிப்படையாகப் பிரஞ்சு அரசுடன் மோதுவது பாறாங்கல்லில் தலையை முட்டிக்கொள்வதற்குச் சமம் என்று முடிவு செய்து கப்பல் பணியில் சேர்ந்தார்.

மிகக் குறுகிய காலத்திலேயே உலகை மூன்று முறை வலம் வந்தார். இந்தப் பயணங்கள் இவரை ஒரு முழு மனிதனாக ஆக்கவும் இவரது உள் ஒளியைப் பெருக்குவதாகவும் அமைந்துவிட்டது. ஹோசிமின்னுக்குக் கிடைத்த சர்வதேசப் பார்வைகள்தாம் பின்னாளில் அவரை உலகம் போற்றும் தலைவராக உருவாக்கின எனலாம். பிரஞ்சு அரசை எதிர்க்கவும் தங்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கத் திராணியும் இல்லாத வியட்நாமியர்கள் நடுவே ஹோசிமின்தான் முதன்முதலாக பிரஞ்சுத் தூதரைச் சந்தித்து அவரிடம் வியட்நாமியர்களுக்குத் தேவையான உரிமைகளைக் கோரிக்கைகளாக்கி அவரிடம் அளித்தார்.

பிரஞ்சு அரசு இந்தக் கோரிக்கைகளை ஓர் எளிய மனிதரின் வாலாட்டலாக மட்டுமே எடுத்துக்கொண்டு குறைத்து மதிப்பிட்டுவிட்டது.

காலனிய ஆதிக்கவாதிகளிடம் காகிதங்கள் பலன் அளிக்காது என்பது ஹோசிமின்னுக்குத் தெரியாமலில்லை. ஆனால் சாம பேத தான தண்ட முறையை ஹோசிமின் நம்பினார். வியட்நாமியர்களை அடிமைப்படுத்த அவர்கள் மத்தியில் மதுப்பழக்கத்தைப் பரப்பிய உத்தி, பிரமாதமான உத்தி. மதுவிற்கு அடிமையாகிப் போன வியட்நாமியர்களை மீட்டெடுப்பது என்பதும் ஹோசிமின்னுக்குப் பெரிய சவாலாக இருந்தது.

இவர்களை மீட்டு எடுக்கவும் மாபெரும் பிரெஞ்சுப் பேரரசை எதிர்க்கவும் லெனின் கையாண்ட கொள்கைகளே சரியானவை என்று ஒரு தெளிவு பிறந்தது ஹோசிமின்னுக்கு

இந்நேரம் பார்த்து வந்தன திருமண நிர்ப்பந்தங்கள். முப்பது வயது ஆகியிருந்த அவரைப் பல பெண்கள் தமக்குரிய நாயகனாகப் பார்த்தார்கள். கேட்கவும் செய்தார்கள். ஹோசிமின் இதில் தெளிவாக இருந்தார். திருமணமே வேண்டாம் என்று. ஆனால் ஹோசிமின்னைப் பெண் வாசனையை அறவே வெறுத்தவர் என்று சொல்வதற்கில்லை. இவருக்கு ஒரு பெண் தோழி வாய்த்தார். இவருடன் வாழ்ந்திருக்கிறார். ஹோசிமின் நம் நாட்டில் இப்படி ஒன்று நடத்திருந்தால் மக்கள் குய்யோ முறையோ என்று குதித்திருப்பார்கள். வியட்நாமிய கலாசாரம் இதனை ஜீரணித்துக்கொண்டது. காலங்காலங்களாகத் தனிமையில் வாழ்வதாவது? இதெல்லாம் அவருக்குத் தேவைதான் என்று சமாதானம் செய்து கொண்டது. இது நிற்க.

ஹோசிமின்னின் மனப்போராட்டம் முடிவுக்கு வந்தபோது அறப்போராட ஆயுதப் போரா என்பதில் தெளிவு பெற்றிருந்தார். மக்களை ஒன்று திரட்டி ஆயுத பாணிகளாக ஆக்குவது ஒன்றே வியட்நாமிய விடுதலைக்கு வழி என்கிற தீர்மானத்திற்கு வந்தார்.

கெரில்லாப் போர் முறை எனப்படும் மறைந்திருந்து தாக்கும் போர் முறையில் கியாப் என்பவரின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் முதல் முறையாகத் தாக்கப்பட்டு பிரெஞ்சு வீரர்கள் ஏராளமான பேர் இறந்தனர்.

இந்த முதல் தாக்குதலை பிரஞ்சுப் பேரரசால் ஜீரணிக்க முடியாமல் போன அதே வேளையில் வியட்நாமிய மக்களிடையே பெரும் எழுச்சியுணர்வு ஏற்பட ஆரம்பித்தது.

வியட்நாமியர்களின் இந்த மன எழுச்சியைச் சொல்லாமல் போனால், என் வியட்நாமிய அனுபவங்கள் பலவற்றிற்கு அணி சேர்க்க முடியாமல் போகும் என்பதாலேயே இந்தச் சரித்திரச் சுருக்கம்.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 1:56 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 20 August 2010

arya.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

கே.முருகானந்தம், திருவேற்காடு.

தமிழ்நாட்டில் இன்னும் பத்து ஆண்டுகளில் குடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்கிறாரே மருத்துவர் ராமதாஸ்?

வாருங்கள் மது வெறுப்போர் சங்கம் என்று ஒரு சங்கம் ஆரம்பிப்போம். என்னையும் ஓர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளுங்கள். ராமதாஸ் கூற்றைப் பொய்யாக்குவோம்.


எல்.ஆன்ந்த, சிங்காநல்லூர்.

ஆர்யாவைப் பற்றித் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறப்பட்டிருக்கிறதே?

வளர வேண்டிய இளம் நாயகர் ஆர்யா. புகழைச் சம்பாதிக்க வேண்டிய இந்த நேரத்தில் இப்படிப்பட்ட புகார்களைச் சம்பாதிப்பது இவருக்கு நன்மை செய்யாது. திரையுலகில் தயாரிப்பாளர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது மிக மிக அவசியம். இப்படி இல்லாமல் இன்னும் இரு சம்பவங்கள் நடந்தால் குலை தள்ளுமுன் சூறைக்காற்றில் சாயக்கப்படும் வாழைமரக் கதைதான் ஆர்யாவின் கதை.


க.நா.இராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.

பாரதியிடம் உமக்குப் பிடித்தது?

வறுமையிலும் பணியாமை! இப்போதோ காப்பி, டீக்கே நமது கை கால்களைப் பிடித்து மசாஜ் பண்ணுறாங்க.


சி.எஸ்.ஏ., சென்னை-118.

வரும் தேர்தலில் ‘சோ’வின் பங்கு பெரிதாய் இருக்கும்போல் தெரிகிறதே?

ஜெயலலிதாவை அவ்வப்போது சந்திப்பதால் இருக்கலாம். ஆனாலும் விஞ்சி நிற்பது எங்கள் ஜாதி (பத்திரிகையாளர்) என்பதால் எங்களுக்குள் சந்தோஷம்!


டி.சிவா, பெரம்பூர்.

ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர் பிரட்லீ இந்தியாவில் இசை நிகழச்சி நடத்தப் போகிறாராமே?

முன்பு பந்துவீசி இந்தியர்களைத் திணறடித்தார். இனி இசை வடிவில் திணறடிப்பார்போல! கையில் பந்துடன் பார்த்த பிரட்லீயைக் கிட்டாருடன் பார்க்க ஆசைதான்!


ஏ.ஜெயங்கொண்டான், திருச்சி-2.

காங்கிரஸில் ஈ.வெ.கே.எஸ்.இளங்கோவனுக்கு உள்ள துணிச்சல் எவருக்கும் இல்லையே? இளங்கோவன் ஒரு கடுங்கோபன்.

இந்தத் துணிச்சல் நன்மையில் முடியுமா எனத் தெரியவில்லை. கூட்டணிக் கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்ட பொது ஊடகத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ப.சிதம்பரத்தைப் போல நேரில் சந்தித்து எடுத்துரைக்கலாம். விவகாரமாகப் பேசி, கருணாநிதிப் பாணியில் உறவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ‘வலி’ப்படுத்த வேண்டாம். இளங்கோவனை விமர்சித்துப் பேசிய தி.மு.க. பேச்சாளர் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சகோதரக் கட்சியைச் சாடும் இளங்கோவனை காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?


மல்லிகைக்கண்ணன், அம்பத்தூர்.

சென்னையில் பொழுதைப் போக்கச் சிறந்த இடம்?

தெரியாத மாதிரி கேட்கிறீர்களே? மெரீனாதான். அங்கே போனால் காதலர்களை எண்ணிக் கொண்டிருக்கலாம். அல்லது கரையேறாதவர்களை எண்ணிக் கொண்டிருக்கலாம். பொழுது நன்றாய்ப் போகும்.


ஏ.அவுரப் அலி, சேலம்.

நம் வாசகர்களிடம் நீங்கள் இன்னும் பார்த்து வியக்கும் விஷயம் எது?

சிந்தித்துச் சிந்தித்து இவர்கள் கேட்கும் கேள்விகள் என் மூளையில் தேங்கிவிட்ட நூலாம். படைகளை விரட்டுகின்றன! என் பதில்கள் சிந்திக்க வைக்கின்றனவோ, இல்லையோ வாசகர்களின் கேள்விகள் என்னைச் சிந்திக்க வைக்கின்றன.


சி.தங்கவேல், விருத்தாசலம்.

‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று சொல்கிறார்களே, எந்த அளவிற்கு உண்மை?

இக் கேள்விக்கு நீங்கள் கேப்டனை அணுகலாமே? ஃப்ரீயாய்தான் இருக்கிறார். பதில் சொல்வார்!


உ.திலிப்குமார், புதுக்கோட்டை.

கிரிக்கெட்டில் இந்தியா முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது பெரிய விஷயம்தானே?

ஃபார்மில் இல்லாத பல பாட்ஸ்மென்கள் பந்துவீசுவதில் பக்குவம் காட்டாத வீச்சாளர்கள். இவர்களை வைத்துக்கொண்டு அந்நிய மண்ணில் ஜெயித்தது பெரிய விஷயம்தான். இலங்கை அணி வெற்றிக்குக் கொக்கரிக்க எத்தனிக்க நம்ம இளைய பெருமாள், (அதாங்க நம் லஷ்மண்!) வேறு ஒன்றை மனத்தில் கொண்டு விளாச இறுதி டெஸ்ட் இலங்கைக்குத் தரப்பட்ட பேதி மாத்திரையாகிவிட்டது. இந்தியா ஆடாத நிலையில் இதன் கீழ் உள்ள அணிகள் தங்களது வேற்று நாட்டுடனான வெற்றிகள் மூலம் இந்தியாவைத் தாண்டி முதலிடம் பெறட்டும், ஆட்சேபணை இல்லை. ஆனால் இலங்கையிடம் தோற்று இந்தியா முதலிடத்தை நழுவ விடக் கூடாது. நல்ல வேளை இது நடக்கவில்லை.


எம்.சையது, வேலூர்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நவீன இராணுவக் கருவிகளை வழங்கி வருவது ஏன்?

பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன் என்கிற கதைதான் இது. தாலிபான்கள் போன்ற தீவிரவாதிகளை அடக்குவதற்கென்று தரப்படுகிற இந்த ஆயுதங்கள் இந்தியாவிற்கு எதிராகப் பயன்படமாட்டா என்பது என்ன நிச்சயம்? ஆசியக் துணைக் கண்டப்பகுதியை ஆயுதச் சந்தைப்படுத்தலுக்கான களமாக மேலைநாடுகள் எண்ணுவது ஒருவகையில் திட்டமிட்ட விஷயம்தான்.


டி.ராகவேந்திரன், பழனி.

‘எந்திரன்’ பட முன்னோட்டம் பார்த்தீர்களா?

நடை முறைக்குச் சாத்திய மில்லாத விபரீதக் கற்பனைகளின் கூடாரமாக இருக்கும்போல் தெரிகிறது. தொழில் நுட்பத்தை, பிரமாண்டத்தை, ரஜினியை ரசிக்கலாம். மற்றவை முழமுழமான காதுலப்பூச் சுற்றலாகவே படுகிறது.


எஸ்.தீபிகா, பாண்டிச்சேரி.

உலக சாம்பியனாகி யுள்ள தேஜேஸ்வினி சாவந்த் பற்றி….?

எவ்வளவோ இடையூறுகளைத் சந்தித்தும் வாழ்வியல் போராட்டங்களைக் கடந்தும் வந்தவர் தேஜேஸ்வினி. அபினல் பிந்த்ராவைப்போல் வசதிபடைத்த குடும்பத்திலிருந்து வந்தவர் அல்லர். துப்பாக்கியின் மூலம் சுடும் ஒவ்வாரு குண்டுக்கும் ஏகப்பட்ட பணம் செலவாகும். பயிற்சியாளர் கட்டணம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஜெர்மனிதான் இப் பயிற்சிக்கான நல்ல களம். இங்கு செல்லும் வாய்ப்பு இல்லை. குருவாகிய துரோணர் இல்லாத ஏகலைவனைப் போல் இவ்வித்தையைப் பயின்று இந்த அளவிற்கு ஒளிவிட்டிருப்பது அபாரம். வசதி படைத்தவர்களோ, அரசோ இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டாமல் போனல் துப்பாக்கியால் சுட்ட இந்தக் கரம், தோசையைத்தான் சுட வேண்டி வரும்.


எஸ்.சுகந்தர், மதுரை.

அண்மை நடவடிக்கை மூலம் போலி டாக்டர்கள் குறைந்துவிட்டார்களே?

அது எப்படி ஒழிவார்கள்? ‘டிகிரி’தான் விலைக்குக் கிடைக்கவில்லை. விலைக்குக் கிடைத்த ஸ்டெதஸ்கோப்பை வீணாக்கலாமா என்று சிலர் இன்னமும் யோசிக்கிறார்கள்.


ப.வெங்கட்ராமன், தூத்துக்குடி.

தமிழக அரசியல் எப்படியிருக்கிறது?

சரியான வித்தைக்காரர்கள் கூட்டம். பார்க்க படு தமாஷா இருக்கு. எட்ட நின்று பாாப்பேன். ஆனால் தாயத்து வாங்கமாட்டேன். தாயத்து வாங்கினால் ஏமாந்து போய்விடுவேன்.


எஸ்.முருகோன், பட்டுக்கோட்டை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?

பல காவலர்களும் வீட்டுக் காவலில் இருக்கிறார்கள். அதாவது உயரதிகாரிகளின் வீட்டில் காவலுக்கு இருக்கிறார்கள். காவலர்கள் வீட்டுக்குள் போனதால் சட்டம் ஒழுங்கு சாலைக்கு வந்து விட்டது. இதுதாங்க விஷயம்! இதைப்போய் எதிர்க்கட்சிக்காரர்கள் பெரிசு பண்றாங்க!


கருப்புசாமி, திருப்பூர்..

சிவகங்கையில் பண இரடிப்பு விஷயத்தில் படித்தவர்கள்கூட ஏமாந்திருக்கிறார்களே?

ஆசை வெட்கம் அறியாதது மட்டுமல்லை, அறிவையும் மங்கச் செய்வது ஓர் அசல். ஆறு மாதத்தில் எப்படி இரட்டிப்பாகும்? கள்ள நோட்டு அச்சடித்தாலொழிய? சிந்திக்க வேண்டும். சிந்திக்காத மக்கள் மக்களல்ல, மந்தைகள்!


டி.ஜார்ஜ், திண்டிவனம்.

பெட்ரோல் விலை இப்படி ஏறிக்கொண்டே போனால் என்னாவது?

ஒரே தீர்வுதான். அதன் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ள நாம் பழக வேண்டும். பேருந்துக் கட்டணம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவு என்றும் மின் கட்டணம இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவு என்றும் மார்தட்டும் தமிழக அரசு, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெட்ரோலுக்கான வரி குறைவு என்று சொல்ல முடியுமா? தமிழக அரசு நினைத்தால் பெட்ரோலின் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் தெரியுமா?

13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:01 am
Filed under: Uncategorized