» 2010 » July .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 30 July 2010

health.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

பறங்கிக்காயின் தாயகம், மலேசியா, இந்தியா, இலங்கை, பர்மா உட்பட மலைப்பிரதேசங்களில் நான்காயிரம் அடி உயரம் வரை இது பயிராகிறது.

சூட்டை நீக்கி உடலுக்குக் குளிர்ச்சியையும், அதிக அளவில் உள்ள பித்தத்தைப் போக்கி நன்கு பசியையும் ஏற்படுத்தித் தரும் காய்களுள் பறங்கியும் ஒன்றாகும்.

சிறுநீர் கழிக்க கஷ்டப்படுபவர்களுக்கு இது அருமையான மருந்து.

கண்பார்வைக்குத் தேவையான வைட்டமின் ‘ஏ’ அதிக அளவிலும், பல் எலும்பு வளர்ச்சிக்குப் பயன்படும் வைட்டமின் ‘சி’ ஓரளவும் இக்காயில் உண்டு.

100கிராம் காயில் கிடைக்கும் கலோரி 25 ஆகும். இக்காயில் ஈரப்பதம் 96%, புரதம் 0.4%, கொழுப்பு 0.1%, மாவுச்சத்து 3.2%, தாது உப்புக்கள் 0.3% உள்ளன.

உலகெங்கிலும் பறங்கிகக்காயைப் பதப்படுத்தி, டின்களில் வைத்திருந்து பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளில் ஜாம் செய்வதற்காகவே பறங்கிக்காய் பயிரிடப்படுகிறது. மேலைநாடுகளில் காயாக உண்பவர்கள் குறைவு.

இக்காயைத் தேங்காய் சேர்த்துப் பச்சடியாகச் சமைத்துச் சாப்பிட்டால் விரைவில் பூசி மெழுகினாற்போல் உடலில் சதைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் பருமனால் உள்ளவர்கள் பறங்கிக்காயை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். முடிந்தால் தவிர்ப்பது நல்லது.

உடலில் புண், சிரங்கு உள்ளவர்கள் புண் ஆறும்வரை பறங்கிக்காயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக நேரம் அடுப்பில் வைக்காமல் எடுத்துப் பயன்படுத்த வேண்டிய காய்கறிகளுள் பறங்கிக்காயும் ஒன்றாகும். பறங்கிக்காயைச் சோடா உப்புச் சேர்க்காமல் சமைக்க வேண்டும்.

தோலில் வறட்டுத் தன்மை உள்ளவர்கள் பறங்கிக்காய்க்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

வைட்டமின் ‘பி’யும், சிறிதளவு பறங்கிக்காயில் உண்டு. இதனால் நரம்புகள் பலம் பெறுகின்றன. இரத்த சோகை, பெரிபெரி போன்ற நோய்களும் முன் கூட்டியே தடுக்கப்படுகின்றன.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 6:29 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 30 July 2010

vietnam.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

வியட்நாமிற்கான இந்தியத் தூதர் முன்னாவை நீங்கள் சந்திக்க நானாயிற்று என்று ஹனாய் வாழ் தமிழர் மணி சொன்னதும் ஸ்பிரிங் கட்டிக் கொள்ளாத குறையாய் மனம் குதியாட்டம் போட்டது.

என் தாய்மாமன் நடராஜன் சைகோனில் பறிகொடுத்த சொத்துகளை மீட்க வழி தேடிக் கொண்டிருந்த எனக்கு மணியும் தூதர் முன்னாவும் நம்பிக்கை நட்சத்திரங்களாகவே பட்டார்கள்.

இது நிற்க

இந்திரா பூங்காவைப் பற்றி மிச்சமீதத்தைச் சொல்லிவிடுகிறேன்.

ஹோஹோன் கீம் என்கிற இடத்தின் கிழக்குப்பகுதியில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இளைய தலைமுறைக்கு இந்த இடம் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பது தெரியாது.

ஆமாமம். பிரெஞ்சுக்காரர்கள் வியட்நாமைக் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்தபோது பிரெஞ்சு அதிகாரிகள் பண வீரர்கள் அடிக்கடி ஒன்று கூடிப் பலவிதமான நிகழ்ச்சிகளை நடத்துவார்களாம். சமயங்களில் இவர்களெல்லாம் ஒன்றுகூடி இசை நிகழ்ச்சியும் நடத்துவார்களாம். பிரான்சிலிருந்து இவர்களை மகிழ்விக்கவென்று இசைக்குழுக்கள் வருமாம். இறுகிக்போன போர்வீரர்களின் முகங்களில் மகிழ்ச்சி வெள்ளத்தைக் காண வேண்டும் என்றால் ஹோஹோன் கீழ் பகுதிக்குத்தான் வர வேண்டுமாம்.

1984இல் இந்தப் பூங்காவிற்கு இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டது.

“இந்தியத் தலைவர்கள் பால் இருக்க ஏன் இந்திரா பெயர்? என்று மணியிடம் கேட்டதற்கு

“இந்திரா வியட்நாமின் மிகப் பெரிய ஆதரவாளர். உலக வல்லரசான அமெரிக்காவைக் கூடப் பொருட்படுத்தாமல் வியட்நாமைத் துணிந்து ஆதரித்தவர் அல்லவா?”

உலக அரசியலில் நாட்டம் இல்லாதவனாக இருந்ததால் இந்தச் செய்தி என் மனத்தில் பதியவில்லை.

பூங்காவை மெல்ல வலம் வந்தபோது இன்னொரு சிலையையும் பார்த்தேன். அதன் அருகே போய்க் குனிந்து நின்று அவர் பெயரையும் தட்டுத் தடுமாறிப் படித்தேன்.

“லி..தாய்..டோ. சரியா மணி சார்?”

“சரின்னுதான் நினைக்கிறேன்” என்று சிறிதாகச் சிரித்தார். “இவர் அந்தக் காலத்து அரசர். இந்தக் காலத்து அரசியல்வாதிகள் என்றால் உங்கள் உச்சரிப்பில் பிழை கண்டுபிடிப்பேன். இவர் லை பேரரசின் முதல் மன்னர் என்று போட்டிருக்கு”.

“இந்த நாட்டின் முக்கியமான மன்னர் பெயரைக்கூட விட்டுவிட்டு, அதே பூங்காவில் இந்திராவுக்குச் சிலை அமைத்து அதற்கு நம் நாட்டுத் தலைவரின் பெயரைச் சூட்டியிருப்பது வியட்நாமியர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.”

“உண்மைதான். இந்த இந்திரா பூங்கா வேறு சில வகைகளிலும் பிரபலம். உடற்பயிற்சி செய்வதற்கும் இந்த நாட்டின் புகழ்மிகு உடற்பயிற்சிகளுள் ஒன்றான டாய் சி (Tai chi) இங்கு அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.”

“நம் நாட்டு யோகா மாதிரியா?”

“அப்படியும் சொல்லலாம். இங்கு நடன் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. நம் நாட்டில் பூங்காக்களை நடைப்பயிற்சிக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவர்களைப் போல் பூங்காக்களைச் சமுதாய மையங்கள் போலவும் பயன்படுத்தலாம்.

“உங்க கருத்தை ஏற்கிறேன்.”

“இங்கே பக்கத்தில் பார்க்கும்படியாக வேறு ஏதும்?”

“கொஞ்சம் நடக்க வேண்டும். உங்களுக்குக் களைப்பாக இல்லையா?”

“நம்முடைய இன்றைய தினத்தை ஆரம்பித்துச் சில மணி நேரங்களே ஆகின்றன. அதற்குள் களைப்பா? வாய்ப்பே இல்லை. வந்த இடத்தில் இருக்கிற நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

“நல்ல மனநிலை உங்களுக்கு உடலும் உங்களுக்கு ஒத்துழைக்கிறது. இங்கே பக்கத்தில் ஓல்டு குவார்ட்டர் என்று ஓர் இடம் இருக்கிறது. ஹனாய் நகர வரலாற்றை எழுதினால் ஓல்டு குவார்ட்டர் என்கிற இதயப் பகுதியிலிருந்துான் அதை ஆரம்பிக்க வேண்டும.”

“குவார்ட்டர்ஸ் இல்லையா? குவார்ட்டர் என்றால் அதற்கு வேறு அர்த்தம்.”

“ஸ் இலை. குவார்ட்டர்தான். நீங்கள் என்ன அர்த்தம் எடுத்துக்கொண்டாலும் சரி” என்று சொல்லிச் சிரித்தார்.

“உலகின் விலை உயர்ந்த சட்டையை வாங்க வேண்டுமா? அதவும் இங்கே கிடைக்கும். இங்கே உள்ள சில கட்டடங்கள் 800 ஆண்டுப் பழைய உடையவை என்கிறார்கள்.”

“நம்ப முடியவில்லையே! பழைமை தெரிகிறது. ஆனால் 800 என்பதை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. ஓல்ட் குவார்ட்டர் மிகக் குறுகிய வீதிகளை உடையது. சுமார் 50 வீதிகள் கொண்டது. இப்பகுதி “மாதிரிக்குப் பார்த்தால் போதும்” என்றேன்.

பேரரசர் டு டக் என்பவர்தான் இந்த நகரத்திற்கு ஹனாய் என்று பெயரிட்டாராம். 1831 இல் இந் நகருக்கு நாமகரணம் சூட்டப்பட்தாம். டாங் சின்க் என்று ஒரு காலத்தில் வழங்கப்பட்டதும் உண்டாம். இந்தப் பெயர் வாயில் நுழையாதவர் டாங்கி (கழுதை) என்று சுருக்க உள்ளூர் மக்கள் கடுப்பாகிக் போனார்களாம். ஹனாய் என்ற பெயரில் இப்போது மிகவும் திருப்தி அடைத்திருந்தார்கள்.

ஹனாய் நகரரைச் சுற்றிப் பார்க்க சைக்கிள்தான் சிறந்ததாம். ஒரு நாளைக்கு ஓர் அமெரிக்க டாலருக்கு வாடகைக்குக் கிடைக்கிறது. இந்த அனுபவமும் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். மணி ஓர் நிறுவனத்தின் அதிகாரி அவரைப் போய் “வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்” என்று அழைப்பது நாகரிகமாகாது என்று இந்த யோசனையைக் கைவிட்டேன்.

ஓர் இடத்தில் சர்க்கஸ் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதனைப் படிக்க ஒரு வியட்நாமியரையும் பிடித்தோம். படிக்கச் சொல்லி மொழிபெயர்த்ததில் இரு சுவையான செய்திகள் ஒளிந்திருந்தன.

இது ஒரு ரஷ்ய சர்க்கஸாம். ஞாயிறுகளில் மட்டும் இந்தக் குழந்தைகளின் சாகசம் உண்டாம். இந்தக் குழந்தைகள் வியட்நாம் பிள்ளைகளாம். “மற்ற நாள்களில் என் இவர்கள் சர்க்கஸ் செய்வதில்லை?” என்று கேட்டதற்கு “அவர்களுக்குப் பள்ளிக்கூடம் உண்டே!” என்றார் அவர்.

சர்க்கஸ் அறிவிப்பில் அடிக்குறிப்பாக இருந்த ஒரு செய்தயையும் அந்த வியட்நாமியர் படித்துச் சொன்னார். இதுவும் சற்று வியப்பைத் தந்தது.

விலங்குகளைத் துன்புறுத்துவதால் விலங்குகள் மீது அன்புள்ளம் கொண்டவர்கள் பார்க்க வரவேண்டாம் என்கிறது அந்த அடிக்குறிப்பு. எப்படி இருக்கிறது இந்த விளம்பரப் பெருந்தன்மை?

வியட்நாமிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சுமொழி தெரிந்தால் அருமையாகச் சமாளிக்கலாம். இந்த நாட்டு மக்களின் ஆக்கிரமிப்பு இந்நாட்டில் இருந்தால் இவ்விரு மொழிகளும் பல்வேறு நிலைகளிலும் ஊடுவியிருக்கிறது.

கடைத் தெருக்கள் இங்கு மணக்கின்றன.. ஆம் அனைத்தும் ஊதுபத்திகள் மணம்! சட்டுச் சட்டென்று மணம் மாற்றுமளவிற்கு வரிசையாக ஊதுபத்திக் கடைகள். பெரும்பாலும் பெண்களே விற்கிறார்கள்.

புத்தர் கோயில்களில் கற்றைக் கற்றையாக ஊதுபத்திகளைப் பற்ற வைப்பதால் பக்தர்கள் ஏராளமாக வாங்குகிறார்கள். வீட்டிற்குள் ஊதுபத்தி பயன்படுத்துபவர்கள் உணடா என்று கேட்க நினைத்தேன். மறந்தேன்.

ஹுவாங் எங்களை நேரத்திற்கு வந்து அழைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தால்

வரக் காணோம்.

ஆனால் ஸ்டாப் வாட்ச் உதவியோடு சரியாக நாங்கள் உரிய இடத்தில் வந்து நின்றோம். தொலைபேசியில் அழைத்தற்கு பதிலே இல்லை!

“என்னங்க, கவுக்கிறார். இந்த மனுஷன்? நாம பல இடங்களுக்கு இன்னும் போகணுமே!” என்றேன்.

“வந்துவிடுவார் வந்துடுவார்” என்று ஹுவாங்கை விட்டுக் கொடுக்காமல் பேசினார் மணி.

தாமதமாக வந்து அசட்டுச் சிரிப்பை உதிர்த்து எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மறக்கடிக்கச் செய்தார் ஹுவாங்.

ஒரு வியட்நாமியரை நேர விஷயத்தில் பின் தள்ளியதில் எனக்கு ஓர் அற்ப மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தியர்களும் நேரத்தைக் கடைப்பிடிப்போம் என்று சொல்லாமல் சொன்னதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. நான், மணி, ஹுவாங் மூவருமாய் நேரே சென்ற இடம் வியட்நாமின் தேசத் தந்தையாகக் கருதப்படுகிற ஹோசிமின்னின் (Hosimin) நினைவகத்திற்கு.

ஹோசி மின்னின் உடலை இன்றளவும் பதப்படுத்தி இங்கே வைத்திருக்கிறார்கள். உலகில் எந்த நாட்டுத் தலைவரின் உடலும் இவ்வளவு காலமாய்ப் பாதுகாக்கப்படுவதாக எனக்குத் தகவல் இல்லை.

ஹோசி மின்னின் நினைவகத்தில் நுழைந்த எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 4:54 am
Filed under: Uncategorized
Need good govt employee!

Posted on Friday 30 July 2010

bribe.jpgவிடிகிறபோது விடியட்டும்!

அரசுக்கு வரும் வருமானத்தின் முதல் பெரும்பானம்மைச் செலவு எது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அரசு வருமானம் 100 ரூ. என்றால் அதில் 50 ரூபாய் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும் நிர்வாகச் செலவுகளுக்கும் போய்விடுகிறது.

இதிலேயே அரசு ஊழியர்களுக்குச் செய்து தரப்படும் வாகனங்கள்; இதரவ வசதிகள் ஆகியவையும் சேரும்.

மீதமிருக்கும் 50 ரூபாயைக் கொண்டுதான் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பது எத்துணைப்பேருக்குத் தெரியும்.இந்த அழகில் 70,000 சம்பளம் பெறும் மின்வாரியத் தலைமைப் பொறியாளரும் இதில் பாதிச் சம்பளம் பெறும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் இலஞ்சம் பெற்றதாகக் கைதாகியிருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் இவையெல்லாம் நல்ல சம்பளங்கள். ஆனாலும் இவர்கள் இதற்கு மேல் வாழ்கைக் தரத்தை உயர்த்திக் கொண்டு தேவைனை அதிகப்படுத்திக் கொண்டு அவற்றிற்குப் பழகி பலரிடமும் கை நீட்டும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுவிட்டாாகள்.

முன்பெல்லாம் முறையற்ற காரியங்களைச் செய்து கொடுக்கத்தான் அரசு ஊழியர்கள். இப்போது கடமையைச் செய்யக்கூட காசு கேட்கிறார்கள்.

பிறப்புச் சான்றிதழ் பெற இலஞ்சம், மின் இணைப்புப் பெற இலஞ்சம், அரசு தர வேண்டிய பணத்தைப் பெற இலஞ்சம் என்று பட்டியல் நீள்கிறது.

இக்குற்றத்திற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் அடிக்கடி கைது செயயப்படும் செய்திகளையும் ேக்ளவிப்படுகிறோம்.

இவர்களையெல்லாம் பிடித்து உள்ளே போட வேண்டிய காவல் துறையே ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள்; பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என இருவரையுமே அழகுறக் கையாண்டு இருவரிடமும் கையை நீட்டுகிறார்கள்.

ஊதிய உயர்வோ உயர்ந்து கொண்டே போகிறது. உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை நியாயம், நேர்மை மிக்கவர்கள் மிகவும் குறைந்துபோனார்கள்.

பதிவு அலுவலகம், போக்குவரத்து அலுவலகம் என்று எங்கு நுழைந்தாலும் கூடுதல் இலஞ்சப் பணத்துடன் சென்றால்தான் வேலை ஆகும் என்கிற நிலை நிலவி வருகிறது.

மிஞ்சிப் போனால் இவர்களை ஆதரிக்க, அபயக்கரம் நீட்ட உயர்மட்ட அரசியல்வாதிகள் இருக்கவே இருக்கிறார்கள். இந்தத் தைரியத்தால் இவர்களின் கொட்டத்தை அடக்க முடியவில்லை.

இலஞ்ச ஒழிப்புத் துறை அவ்வப்போது சிலரைப் பொறி வைத்துப் பிடிக்கிறதே தவிர, புகார் அளிக்காதபோதும் இவர்களையெல்லாம் அப்படியே வாரிச் சிறையில் போட வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படுவதாகக் தெரியவில்லை.

மக்களின் உணர்வுகளை மனத்தில் கொண்டே ஏதோ என் பங்கிற்குப் புலம்பிச் சங்கு ஊதி வைத்துவிட்டேன்.

விடிகிறபோது விடியட்டும்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 4:51 am
Filed under: Uncategorized
A good name is better than precious ointment

Posted on Friday 30 July 2010

lena-tamilvanan.jpgநற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

கணிணிச் செல்வந்தர் பில்கேட்ஸ் சொன்னவற்றுள் எனக்குப் பிடித்த ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். “ஏழையாகப் பிறப்பது தவறல்ல, ஆனால் ஏழையாக இறப்பது தவறு”. பில்கேட்ஸ் சொல்ல வருவதன் உட்பொருள் என்ன என்பதை உங்களுக்கு விளக்கவேண்டும் என்பதில்லை.

என் தந்தை திரு.தமிழ்வாணன் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் அல்லர். ஆனால் செல்வந்தராக இறந்தவர்.

இந்த வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, நாணயம். என் தந்தையை நம்பிப் பலரும் பணம் கொடுக்கத் தயாராக இருந்தனர். இதனால்தான் ஒரு திரைப்படம் எடுக்குமளவு, அவரால் பணம் திரட்ட முடிந்தது.

ஆனால் இவரது சமகாலப் படைப்பாளர் ஒருவர், இவரும் தமிழ்வாணன் பிறந்த பகுதியிலிருந்து சென்னை வந்தவர். ஆனால் இவர் நாணயமானவர் என்று பெயர் எடுக்காததால் இவரது வளர்ச்சிக்கு மட்டுமல்ல அவசரத் தேவைக்கே கூடப் பணம் தர மறுத்தவர்கள் பலர்.

இவனுங்களிடம் நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கி ஆகப்போவது என்ன? என்கிற அலட்சிய மனோபாவம் பலரிடம் இருக்கிறது.

‘பெயர்க் களங்கம்’ இருக்கிறதே, இது ஆளைத் தள்ளுவது மட்டுமல்ல, அடிக்குழயும் தோண்டவல்ல ஆற்றல் படைத்தது.

எதிர்பாராத பழிபாவம் இவர்கள் மீது சுமத்தப்பட்டால்கூட, அவன்தானோ? நிச்சயம் செய்திருப்பான் என்று தீர்ப்பே கூறிவிடும் இந்த உலகம்.

ஏற்கெனவே பாதிப்பேர் கெட்டுப் போக்சு, மீதி இருக்கிற நல்ல பெயரையும் கெடுத்துக் கொள்வோம் என்று தீஞ்செயலில் இறங்குவோர் உண்டு. சேற்றில் சிக்கிவிட்ட ஒரு காலை எடுக்க முயலாமல் மறு காலையும் விட்டுக் கொள்கிறேன் என்பது அறிவு வாதமாகுமா?

கூட்டத்தில் கல்லெறிபவர்கள் சிலர். ஆனால் ஒட்டுமொத்தக் கூட்டத்திற்கே லத்திசார்ஜ் நடக்கிறது. இப்படி ‘ப் பொதுப் பழிகள் சுமத்தப்படும்போதுகூட இவரு நல்லவருங்க, இவர் சந்தர்ப்பக் குற்றவாளிதான். நிச்சயம் செய்திருக்க மாட்டார் என்று நம்மைப் பிரித்தெடுக்குமளவு ஏற்கெனவே பெற்றிருக்கும் நற்பெயர்கூட இக்கட்டான நேரத்தில் உதவும்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 4:44 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 30 July 2010

dhoni-muralitharan.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

மு.பெரியண்ணன், திருச்சி.

கட்சி மாறுகிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

கொடுத்துச் சேருகிறவர்கள் உண்டு. வாங்கிக் கொண்டு சேருகிறவர்கள் உண்டு. யாரைக் கேட்கிறீர்கள்.


ஆர்.குமார், வந்தவாசி.

இன்று வள்ளல்கள் பெருகிவருவது எதைக் காட்டுகிறது?

பத்திரிகைகளின் அதிர்ஷ்டத்தை அவர்களுக்கான விளம்பரக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டால் நீங்களும் நானும்கூட வள்ளல்கள்தாம்.


டி.மகாலிங்கம், விருதுநகர்.

தி.மு.க.வில் உட்பிளவுகள் எப்படி உள்ளன?

கலைஞர் காலம் வரை அங்கு கர்நாடக சங்கீதம்தான். கோஷ்டி தாளங்கள் கூடக் கேட்கும்படியாக இருக்கும். ஸ்டாலின் காலத்தில்தான் அங்கு வெஸ்டர்ன் மியூஸிக் காதுகள் பிளக்கும். (கேட்கத்தானே போகிறீர்கள்)


எஸ்.லியாகத் அலி, பொள்ளாச்சி.

அப்துல்கலாமை உங்களுக்குப் பிடிக்குமா?

என் ஹீரோ பட்டியலில் கலாம் இல்லை. ஆனால் பதவியில் இல்லாதபோதும் எண்ணற்றவர்களின் ஹீரோவாக அவர் இருப்பது உண்மை.


எஸ்.திருமலை, ஈரோடு.

முரளிதரனை 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றிவிட மாட்டோம் என்று கூறியிருக்கிறாரே டோனி?

பண்பற்ற பேச்சு! எந்த நிலையிலும் நாகரிகம் காக்கும் டோனி இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியிருக்க வேண்டாம்.


எஸ்.டி.கண்ணன், மதுரை-2.

ஆட்டோவில் ஆயிரம் ரூபாய்க்குச் சுற்றிவிட்டு ஏறிய இடத்திலேயே இறங்கியதற்குக் காசா என்று அசின் ஒரு விளம்பரத்தில் கேட்சிறாரே, இரசித்தீர்களா?

சென்னை ஆட்டோக்காரர்களிடம் எவரும் இந்த மாதிரியான விஷப் பரீட்சைியல் இறங்க வேண்டாம். அசின் முகத்திற்கு இது நடக்கும். மற்றவர்கள் என்றால் பல்லை தட்டிக் கையில் கொடுத்து பல ஆயிரம் செலவு வைத்துவிடுவார்கள் எங்க ஊர் ஆட்டோக்காரர்கள்.


எம்.பாக்கியம், மானமதுரை.

உங்களின் நிரந்தர ஆசை?

என்றும் பதிரனாறும! ஆனால் இப்படியொரு வயதுச் சான்றிதழ் தரமாட்டார்களாம். எல்லா இடங்களிலும் கேட்டுக் கேட்டு அலைந்ததுதான் மிச்சம். என் மனத்திடம்மான் கெஞ்சிக் கேட்டு இதனைப் பெற வேண்டும்.


மு.ராமன், தேவகோட்டை.

வாழ்க்கையில் நமக்கான பாடம் எங்கேயிருக்கிறது?

தாமரை இலைத் தண்ணிரீடம் இருக்கிறது. அதுபோல வாழ்ந்தால் நாம் நன்றாக இருப்போம்.


எஸ்.ஷைலஜா, உத்தமபாளையம்.

பெங்களூரு நீதிமன்ற வளாகத்தில் ஒரு ஆண் வக்கீல்லால் ஒரு பெண் வக்கீல் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது பற்ற?

சிவப்புக் கட்டடங்களில்தான் இப்போதெல்லாம சட்டம், ஒழுங்கு சிதறிக்கிடக்கிறது. எனவே அது மாதிரிக் கட்டடங்களில் மழைக்கும் ஒதுங்கக் கூடஇனி யோசிக்க வேண்டும்.


ஜி.எஸ்.பீதாம்பரம், கொடுங்கையூர்.

கோவை செம்மொழி மாநாட்டுச் செலவைப் பற்றிக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறையப் பேர் கேள்வி கேட்கிறர்களாமே?

இக் கேள்விகளைக்கூட ஒரு மலராய் வெளியிடலாம். செம்மொழி மாநாட்டு மலரைவிட இது வேகமாய் விற்கும். அரசின் இப்போதைய தேவை காசு. அது தமிழானால் என்ன? தகவலானால் என்ன?


எம்.சீதாராமன், மணலி.

அரசியலின் ரஜினி அவ்வளவுதானா?

இனி கஜினி மாதிரி படையெடுத்தாலும் ரஜினி அரசியலில் அரியாசனம் அடைய முடியாது. ரஜினி இப்போது ஒரு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டதாரி. அவரது பட்டம் வேலை பெறுவதற்கு உதவாது.


ம.செல்வராஜன், கரூர்.

முதியோர்களுக்கு இன்றைய தேவை?

காமராஜரின் அன்றைய ‘கே’ பிளான். அந்தத் திட்டத்தின்படி இளையவர்களுக்கு இவர்கள் வழிவிட்டால் இவர்களுக்கு ஒற்றைத் தலைவலியும் இல்லை. இரட்டைத் தலைவலியும் இல்லை.


ஆர்.சங்கர், கும்பகோணம்.

காஷ்மீரில் திரும்பிவிட்ட இயல்புநிலை நீடிக்குமா?

காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு அளவு கடந்த சலுகைகளைச் செய்து கொடுக்கிறது. ஆனால் அங்குள்ள பெரும்பான்மையினர் அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதில்லை. காஷ்மீர் ஒரு நிரந்தரத் தலைவலிதான்.


ஏ.வெற்றிகொண்டான், திருச்சி.2.

ஊழலின் ஊற்றுக் கண் பற்றி ஜெயலலிதாவும் கருணாநிதியும் விடும் அறிக்கைகளைப் படிக்கிறீர்களா?

நகைக்கிறேன்!


எஸ்.தங்கவேல், மயிலாடுதுறை.

எடியூரப்பா ரெட்டி சகோதரர்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பதன் இரகசியம் என்ன?

அது ஓர் ஆழமான அரங்கம்! கர்நாடக அரசியல் மட்டுமல்ல; மத்திய அரசையும் ஓரளவு கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள் ரெட்டி சகோதரர்கள்.


எம்.சுந்தர், முதுகுளத்தூர்.

மேடைக்கு மேடை நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடக் கோரி தலைமை நீதிபதி இக்பால் வலியுறுத்தி வருகிறாரே?

இக்பால் நல்ல சமுதாய உணர்வும் அதிக அக்கறையும் உள்ளவர் என்பது இதிலிருந்து தெரிகிறது. நீதிமன்றப் புறக்கணிப்பு நீதிபதிகளைப் பாதிப்பதில்லை. உங்களைத்தான் பாதிக்கிறது என்று வழக்கறிஞர்களை நோக்கி விரல் நோக்கி விரல் காட்டியுள்ளார். ஆம். ஊம் என்றால் நீதிமன்றப் புறக்கணிப்புச் செய்கிறவர்கள் தங்கள் எதிர்ப்புகளை முதல் ஒரு மணி நேரம் மட்டும் வெளிப்படுத்திவிட்டு நீதிமன்ற நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக் கொள்ளட்டும்.


ஏர்.வசந்தி, விருத்தாசலம்.

டாக்டர் ராமதாஸ் அரசியலிலிருந்து விலகுவார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறதே?

கார்பைடு கல் வைத்தாலும் இந்த மாம்பழம் இம்முறை பழுக்காது என்கிற முடிவிற்கு வந்திருப்பாரோ என்னவோ!


ஆர்.சொக்கலிங்கம், பவானி.

பள்ளிப் பருவத்திலேயே சிலர் குற்றவாளியாகிறார்களே?

தங்களுக்கான இலவச உணைவுயம், சீருடையையும் இவர்கள் நிரந்தரப்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த நிரந்தரம் இவர்களுக்கு நல்லதல்ல.


கே.பவளராஜன், அரக்கோணம்.

உடும்பைப் பார்த்திருக்கிறீர்களா?

நிறைய. அவற்றுள் சில அசல், சில அசல் மாதிரி மாநகரப் பேருந்துகளில் தொங்குகிற மாணவர்களைச் சொல்கிறேன்.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

பல்கலைக்கழகத் தேர்வுகள் இப்போது எளிமையாகவிட்டனவே?

நீங்க ஒண்ணு படிப்பதை விட்டுவிட்டு எல்லோரும் இப்போது இ.மெயிலை பார்க்கிறார்கள். கேட்டால், அதில்தான் எங்களுக்கான கேள்வித்தாள் வருது என்கிறார்கள்.

23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 4:13 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 23 July 2010

sweet-potato.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

உலகின் பல நாடுகளில் முக்கிய உணவாகவும் சத்துணவாகவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு திகழ்கிறது.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் விளையும் இக்கிழங்கின் தாயகம், அமெரிக்காவாகும். 1492 ஆம் ஆண்டு கொலம்பஸ் இக்கிழங்கை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றார். 1572 ஆம் ஆண்டு ஐரோப்பாவிலும் இக்கிழங்கு முதன் முதலாக அறிமுகம் ஆனது. இப்போது இது எல்லா நாடுகளிலும் விளைகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து உலகில் உள்ள பெரும்பாலான வெப்பமண்டலம் பிரதேசப்பகுதிகளில் இது அதிகம் விளைகிறது.

அமெரிக்காவில் மஞ்சள் நிறத்திலும், ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிகளில் வெள்ளை நிறத்திலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைகிறது.

ரொட்டி, பிஸ்கட், மதுவகைகள் முதலியவற்றில் முக்கிய மூலப்பொருளாய் விளங்கும் இக்கிழங்கு உருளைக்கிழங்கை விட அதிக அளவு உயர்தரமான சத்துக்கொண்டதாகவும் விளங்குகிறது.

இதில் ஈரப்பதம் குறைவு. ஆனால் கார்போஹைடிரேட் அதிகம் இருக்கிறது. உருளைக்கிழங்கில் இருப்பதைவிடப் புரதமும், வைட்டமின்களும் அதிக அளவு இக்கிழங்கில் உள்ளன.

இதில் உள்ள பழச்சர்க்கரை உடனே உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. அதனால் கிராமப்புறங்களில் காய்ச்சல் நேரத்தில் தண்ணீர்த்தாகம் ஏற்பட்டால், ஆவியில் வேகவைத்த இக்கிழங்கைக் கொடுக்கிறார்கள். இதனால் பசியும் அடங்குகிறது. மேலை நாடுகளில் இக்கிழங்கை மிக்ஸியில் அரைத்துத் தண்ணீர் சேர்த்துப் பால்போல் சுடவைத்துக் கொடுக்கிறார்கள். இப்படிச் சாப்பிட்டால் காய்ச்சல் மட்டுப்படுகிறது. சோர்ந்துவிட்ட உடலுக்கும் சக்தி கிடைக்கிறது.

100 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கிடைக்கும் கலோரி 120 ஆகும். இதில் மாவுச்சத்து 28%, கால்சியம் 45 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 50 மில்லிகிராமும், இரும்புச்சத்து 0.8 மில்லிகிராமும் மற்றவையும் உள்ளன. இதனால் சிலர் இதைக் காலைப் பலகாரமாகவோ மதிய அரிசி உணவுக்குப் பதிலாகவோ வள்ளிக் கிழங்கை மட்டுமே சாப்பிடுகின்றனர்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் இக்கிழங்கில் தயாமின் ரிபோபிலவின், நியாஸின் போன்ற ‘பி’ வைட்டமின்கள், வைட்டமின் ‘சி’ ஆகியவற்றுடன் மூளைச்சுறுசுறுப்பிற்குப் பயன்படும் பாஸ்பரஸும், இரத்தம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படும் சுண்ணாம்புச்சத்தும் உள்ளன.

இக்கிழங்கு ஓர் உயர்தரமான மாவுப்பொருள் என்பதால், இதைக் குழந்தைகளுக்கு இனிப்புத் தின்பண்டம் போலவும் கொடுக்கலாம். இதனால் உடல் வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.

வைட்டமின் ‘சி’ நன்கு கிடைக்க வேண்டுமானால் முன்பு சொல்லப்பட்டபடி பாலைப்போல் தயாரித்து அருந்த வேண்டும்.

பொரித்தும், தண்ணீரில் வேகவைத்தும் சாப்பிடலாம். இட்லி அவிப்பது போல ஆவியில் வேகவைத்துச் சாப்பிடுவதுதான் ருசி குறையாதிருக்க வழி.

பண்டைக்காலத்தில் வயிற்றுக்கடுப்பு, சீதளபேதி, மலச்சிக்கல் ஆகியவை குணமாக சர்க்கரை வள்ளிக்கிழங்கைத்தான் அவித்துச் சாப்பிட்டார்கள்.

சிறுநீர் கழிக்கச் சிரமப்படுபவர்களும் இக்கிழங்கைச் சாப்பிடவேண்டும்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் கசப்புச் சுவையை உடைய வள்ளிக்கிழங்கின் கீரையை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேநீர் போல அருந்தலாம். இந்த இலைகளுடன் பாகற்காய்த் தோலையும் சேர்த்து கஷாயமாக்கித் தேநீர் தயாரிக்கலாம்.

வள்ளிக்கிழங்குக் கீரையை மற்ற கீரைகளுடன் சமைத்துச் சாப்பிடுவது நீரிழிவுக்கு நல்லது. ஆனால் நீரிழிவுக்காரர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கைத் தவிர்ப்பதே நலம்!

மாவுப்பொருள் அதிகமாய் இருப்பதால் இதய நோய்க்காரர்கள் குறைவாகவே சாப்பிடவேண்டும்.

மற்றவர்கள் அளவுடன் சாப்பிட்டு, வள்ளிக்கிழங்கின் மூலம் வற்றாத நன்மைகளை உடல் ஆரோக்கியத்திற்குப் பெற வேண்டும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 7:03 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 23 July 2010

vietnam-people.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

ஹுவாங்கின் கார் அருகே, காலை 7.29க்கெல்லாம் ஹூவாங்கே நின்று கொண்டிருந்தார்.

இந்த வியட்நாமியரின் நேர உணர்வை என்னவென்று பாராட்டுவேன்!

“ஹேய்! யூ மேட் இன் டைம்!” என்று கடிகாரத்தைப் பார்த்தபடி என்னைப் பாராட்டினார் பாருங்கள்! நிச்சயமான நேரத்திற்கு நாம் வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அவருக்கும் உண்டு என்பதையே இந்தப் பாராட்டு மறைமுகமாக உணர்த்துவதாக நான் எடுத்துக்கொண்டேன்.

தாமதங்களையும் காத்திருப்புகளையும் நட்பின் பொருட்டு அவர் பொறுத்துக்கொள்கிறாரே தவிர, தாம் நேர விஷயத்தில் குறிப்பாக இருப்பதை அவர் நமக்கு எடுத்துச் சொல்வதாகவும் இதற்குப் பொருள் கொண்டேன்.

கம்போடியா, லாவோஸ் வியட்நாம் ஆகிய நாடுகளெல்லாம் அப்படி ஒன்றும் ஜப்பானைப் போல முன்னேறிவிட்ட பெரிய நாடுகள் அல்ல.

ஆனாலும் இதுவரை நான் கண்ட அனுபவத்தில் இந்நாட்டின் தனி மனிதர்களிடத்தில் கூட நேர உணர்வு அதிகம் இருப்பதை என்னால் காண முடிந்தது. அதுவும் உயர்மட்ட நிர்வாகிகள் என்கிற அளவில் என்றில்லாமல் சராசரி மக்களிடமும் சாமானியர்களிடமும்கூட இந்த உணர்வு பரவியிருப்பதும் பின்பற்றப்படுவதும் வியப்பிலும் வியப்பாக உள்ளது.

ஆனால் உங்களுக்கெல்லாம் இளைத்தவனோ சளைத்தவனோ நானல்லன்; இந்தியாவிலிருந்தும் சவால் விடுவதற்கு நான் ஒருவன் வந்திருக்கிறேன் என்பதுபோல்தான் நான் நடந்துகொண்டேன்.

எவரேனும் என்னிடத்தில் ஒரு நேரத்தைச் சொல்லிவிட்டால் எனக்கு உள்ளுக்குள் நெருப்புப் பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிடும். உடனே பின்னோக்குப் பட்டியல் போட ஆரம்பித்து வருவேன். இந்தப் பின்னோக்குப் பட்டியல் எந்த மேலை நாட்டு நூல்களையும் படித்துக் காப்பியடிக்காமல் நானே சுயமாக உருவாக்கிய ஒன்றாகும்.

எப்படி நான் உருவாக்கிய ஒரு வருடத்தின் அருமையை தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள்; ஒரு மாதத்தின் அருமையைக் குறைப்பிரசவக் குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்; ஒரு வாரத்தின் அருமையை ஒரு பத்திரிகை ஆசிரியரிடத்தில் கேளுங்கள்; ஒரு நாளின் அருமையை தினக்கூலியிடம் கேளுங்கள்; ஒரு மணி நேரத்தின் அருமையை மருத்துவரிடம் கேளுங்கள்; பத்து நிமிடத்தின் அருமையைத் காதலர்களிடம் கேளுங்கள்; ஒரு நிமிடத்தின் அருமையை இரயிலைக் கோட்டை விட்டவரிடம் கேளுங்கள்; ஒரு விநாடியின் அருமையை விபத்தைச் சந்தித்தவரிடம் கேளுங்கள்; ஒரு மில்லி செகண்டின் அருமையை ஒலிம்பிக் வீரரிடம் கேளுங்கள்; ஒரு மைக்ரோ செகண்டின் அருமையை கணினி அறிஞரிடம் கேளுங்கள் எனும் பத்து உதாரணங்கள் உலகமெல்லாம் புகழ்பெற்றுவிட்டதோ, அதற்கு அடுத்தபடியாக இந்த ரிவர்ஸ் சார்ட் புகழ்ப்பெறப் போகிறது.

6.15 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸைப் பிடிக்க வேண்டுமா?

5.45க்கு இரயில் நிலையத்தில் இருக்கவேண்டும். இரயில் நிலையத்தை நோக்கிய பயண நேரம் 30 நிமிடங்களா? கூடுதலாக 35 நிமிடம் சேருங்கள். அப்படியானால் 5.00க்கு வீட்டைவிட்டுப் புறப்பட வேண்டும். 5.00க்கு வீட்டைவிட்டுப் புறப்பட வேண்டுமா? அப்படியானால் 4.45க்கு தயாராக இருக்க வேண்டும். 4.45க்குத் தயாராக இருக்கவேண்டுமானால் காலைக் கடன்களைக் கழிக்க குளிக்க தயாராக எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தாராளமாகக் கணித்து அத்தனை மணிக்கு (4.00 மணி) அலாரம் வைத்து (இரண்டு அலாரங்கள்) எழுந்துவிட வேண்டும் என்று கணித்து அந்த நேரத்தை இலக்காக்கினால் சென்று அடைகிற நேரத்தில் கோளாறு வராது.

மனிதர்கள் நேர விஷயத்தில் போடுகிற தவறான மதிப்பீடுகளும் மதிப்பீடுகளும், மதிப்பீடுகளே போடாத இயல்பும்தாம் அவர்களுக்குக் கெட்ட பெயரையும் கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன.

இந்த விஷயத்தில் நான் புதியதொரு ஆங்கில வாக்கியத்தை உருவாக்கி உலகிற்குத் தர விரும்புகிறேன்.

If you arrive the exact departure time you can arrive in time.

பொறுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயண நூலில் சில நேர நிர்வாகக் கருத்துகளைப் புகுத்தியமைக்காக.

இந்த விஷயத்தில் நான் தெளிவாக இருப்பதால்தான் என்னிடம் நேர விஷயத்தில் வாலாட்ட நினைத்த எவருமே இந்தப் பயணத்தில் எடுபடாமல் போனார்கள்.

ஹுவாங், மணி, நான் மூவருமாக இந்திரா பூங்காவிற்குப் போனபோது அசந்தே போனேன்.

இந்தியத் தலைவர்கள் சிலை என்று சில நாடுகளிலும் முக்கியமற்ற இடங்களில் வைத்திருப்பதுபோல் அல்லாமல் நகரின் மிக மையமான இடத்தில் ஏகப்பட்ட ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டு அதன் நடுவில் மிகப் பெரிய நீர்நிலையை அமைத்து சுற்றிலும் பூங்காவை உருவாக்கி அதன் நுழைவாயிலை ஒட்டி இந்திராவின் மார்பளவு சிலையை அமைத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து வருபவர்கள் வேறு எதைப் பார்க்காமல் திரும்பினாலும் இந்திரா பூங்காவிற்குச் செல்லாமல் திரும்பமாட்டார்கள் என்றார் மணி.

எங்களையும் மணியையும் இறக்கி விட்டுவிட்டு ஹுவாங் எங்கோ கிளம்பிவிட்டார். “எவ்வளவு நேரம் ஆகும் உங்களுக்கு? என்று கேட்காமல் அரைமணி நேரம் ஆகும் உங்களுக்கு. இந்த நிமிடத்திலிருந்து 30ஆவது நிமிடம் பூங்காவின் வாயிலுக்கு வந்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அவ்வளவுதான்! என் கடிகாரத்தில் உள்ள stopwatch வசதியைப் பயன்படுத்தி அதைத் தட்டிவிட்டேன்.

இந்திரா பூங்காவில் ஓரளவு அங்குமிங்குமாக ஜோடிகளும் சில குடும்பங்களும் காணப்பட்டன. ஆனால் எவருமே அமரும் இருக்கையில் நீட்டி நிமிர்ந்து தூங்கும் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை.

அவசியம் வாங்கிப்போக வேண்டும் என்று தூண்டுமளவு சில விநோதமான விளையாட்டுப் பொருள்களைப் பார்த்தேன். எடைப் பிரச்னையைக் கருத்தில்கொண்டு கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இந்திரா பூங்காவிற்கு 20 நிமிடங்கள் மட்டும் இருந்துவிட்டு 21ஆவது நிமிடம் வாயிலுக்கு வந்து நானும் மணியுமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

மணியிடம் சொன்னேன். “மணி சார் வியட்நாமைச் சுற்றிப் பார்ப்பது என்னுடைய விருப்பம்தான் என்றாலும் இந்த நாட்டிற்கு நான் வந்து இறங்கியிருப்பதற்கு வேறு ஒரு நோக்கமும் உள்ளது.”

“என்ன, சொல்லுங்கள்” என்று ஆர்வமாகக் கேட்டார்.

“என் தாய்மாமா நடராஜன், சைகோன் நகரத்தில் வட்டிக்கடைகள் நடத்தி வந்தார்!”

“உண்மையாகவா? ஆச்சரியமாக இருக்கிறதே!”

“ஒன்றிரண்டல்ல, அவர் இளைஞராக இருந்தபோதே வந்துவிட்டார் இங்கு. வியட்நாம் போரின்போது அவரை அகதிபோல இந்தியாவிற்கு அனுப்பிவிட்டார்கள்!”

“அடடே!”

“ஆமாம். உயிர் வேண்டுமா? உடமை வேண்டுமா என்று கேட்டு விரட்டிவிட்டது வியட்நாமிய அரசு.”

“அப்படியா?”

“ஆமாம். வருடம் சரியாக நினைவில்லை. நான்தான் விமான நிலையத்தில் அவரை அழைத்துக்கொண்டேன். நடந்தவற்றையெல்லாம் கதைகதையாகச் சொன்னார். பக்குவம் பெறாத அந்த வயதில்கூட எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஆனால் அவர் உறுதியாகத்தான் பேசினார். கலங்கவே இல்லை. போர் மேகங்கள் விலகியதும் அங்கு போய்க் கடைகளை விற்றுவிட்டுப் பணத்தைக் கொண்டு வரவேண்டும் என்றார். முடியுமா மாமா என்று கேட்டேன். முடியும் என்றுதான் நம்புகிறேன் என்றார். ஆனால் வந்த இடத்தில் வாய்ப்புற்று நோய் வந்துவிட்டது.”

“ஐயோ! எப்படி?”

“தொடர்ந்து வெற்றிலைப்பாக்குப் போடுவார். நான்தான் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைத்துப் போனேன். சோதனை செய்துவிட்டு, ரொம்பவும் முற்றிவிட்டது. இதற்குச் சிகிச்சை இல்லை என்று கைவிரித்துவிட்டார்கள். 70-களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. எனவே அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.”

“அடப்பாவமே”

வியட்நாம் திரும்ப முடியாமல் இங்கேயே இறந்து போனதால் அவரது சொத்துகளை வியட்நாம் அரசே அள்ளிப்போட்டுக்கொண்டுவிட்டது. இது விஷயமாக நான் வியட்நாமில் உள்ள இந்தியக் தூதரைச் சந்தித்துப் பேசவேண்டும். சில ஆதாரங்களையும் நான் கொண்டு வந்துள்ளேன். இவரைக் காண நீங்கள் உதவ முடியுமா?

மணி, ‘தேன் வந்து பாயுது காதினிலே’ என்பதுபோல் ஒரு செய்தி சொன்னார்.

“வியட்நாமிற்கான இந்தியத் தூதர் பொய் முன்னா மணிப்பூர்க்காரர். அவரது முதன்மைச் செயலர் (First Secretary) ஒரு தமிழர். எனவே நானாச்சு இந்தியத் தூதரைச் சந்தித்த ஏற்பாடு செய்வதற்கு!” என்றார் மணி.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 7:00 am
Filed under: Uncategorized
Analysis before doing business

Posted on Friday 23 July 2010

இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்….

உலகப் பணக்காரர்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்க இந்தியரான லட்சுமி மிட்டல் பணக்காரரான விதத்தின் பின்னணி தெரியுமல்லவா உங்களுக்கு,

இந்த மென்மையான மன்னரின் தொழில் இரும்புத் தொழிற்சாலைதான் உலகெங்கும் உள்ள நஷ்டத்தில் ஓடும் இரும்பு ஆலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது ஒரு பால்பாயிண்ட் பேனாவால் ஒரு டிக் போடுவாராம். அவ்வளவுதான்! அதை வாங்குவதற்குப் பேரம் பேசப்படும்.

பாதி விலைக்குக் கிடைக்கும் இந்தத் தொழிற்சாலையை வாங்குவதால் பல பயன்கள் முக்கால்வாசி வேலைகள் முடித்துவிட்ட நிலையில் இயந்திரங்களைத் தட்டிவிடுவதும் எளிது. இலாபத்தில் இயக்கும் கலையோ கைவாசம் ஏற்கெனவே தெரிந்திருக்கிறது.

நாமக்கல் தமிழர் சங்கர் ரமணியும் இப்படித்தான் கைவிடப்பட்ட அமெரிக்க எண்ணெய்க் கிணறுகளைத்தான் வாங்கினார்.

இந்த இருவர் விஷயத்திலும் இவை ஆகாத வேலைகள் என்று அவர்களைப் பார்த்து வாயில் கைவைத்துத் கொண்டவர்களை (அடப் பாவமே என்று!) அதில் ஒரு விரலை மட்டும் இரண்டங்குலம் உயர்த்தி மூக்கில் வைக்க வைத்த ஆற்றல் சங்கர் ரமணியிடம் இருந்தது.

நாமே கூடமுடியப் போகிற வேலைகளைக்கூட இது ஆகாத வேலை என்று கைவிட்டுவிடுகிறோம். இப்படி கைவிடுமுன் சில கேள்விகளை நமக்குள் எழுப்ப வேண்டும்.

இது வேலைக்காகாது என்று முடிவுக்கு வருவதற்கு என்ன வலுவான காரணம் அல்லது ஆதாரம் இருக்கிறது? உரியவர்கள் கைவிரித்தாலும் மாற்றுவழியே இல்லையா? இது வழியில் ஏற்பட்ட அடைப்பா? அல்லது மனத்திற்கு நாமே உருவாக்கிக் கொண்ட அடைப்பா? நமக்குப் பிறகு வேறு ஒருவர் முயன்று இதை முடித்துவிட்டால் அது நமக்கு எவ்வளவு அவமானம்? ‘நான் நினைக்கவே இல்லை’ இது முடியுமென்று என்று இதற்குமுன் எவ்வளவோ அனுபவங்களைக் கண்ட நாமா இதைக் கைவிடுவது?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 6:48 am
Filed under: Uncategorized
Engineering in Tamil Language

Posted on Friday 23 July 2010

engineering.jpgதமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் விளைவுகளாகச் சில நல்ல விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பொறியியல் படிப்பைத் தமிழில் படிக்கும் முயற்சிக்கு ஆரம்ப நிலை வெற்றி கிடைத்திருப்பதையே இப்படித் குறிப்பிடுகிறேன்.

தமிழ் வழியே கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் சார்ந்த துறைகளில் இனித் தமிழில் படிக்கலாம் என்பது மிக இனிப்பான செய்தியாகும்.

சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் திண்டிவனம, அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, திண்டுக்கல், பட்டுக்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் என மொத்தம் 11 கல்லூரிகளில் சிவில் படிப்பில் தமிழ் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கிண்டி பொறியியல் கல்லூரி திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விழுப்புரம், ஆரணி, அரியலூர், ராமநாதபுரம், திருக்குவளை, பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் என மொத்தம் 12 கல்லூரிகளில் மெக்கானிக்கல் படிப்பில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

நிறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட தமிழ்வழிக் கல்வியை நேசித்துக் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 22 பேர் இந்த முதல் கட்ட மாணவ மாணவிகளாவர்.

எண்ணற்ற தமிழ் ஆர்வலர்களின் கனவு இது. 600 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஜப்பானிய மொழிகூட இன்று அனைத்து வழிப் பாடங்களையும் கற்கும் ஊடகமாக ஆகிவிட்டது. இதற்கு 1400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழிக்கு ஏன் இந்த ஆற்றல் இல்லாமல் போனது என்று அஞ்சியவர்களுக்கு இந்தச் செய்தி விடையளித்துவிட்டது.

எந்த நாட்டிலோ பிறந்த மொழி நம்மை ஆக்கிரமிக்க நம் மண்ணில் தோன்றிய மொழி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த நிலைமை மாறிவிட்டது குறித்து மகிழ்ச்சி.

இந்த முதலாண்டு மாணவர்களின் எதிர்பார்புகள் மூன்று தமிழில் இப்பாடங்களைச் சிறப்புறப் பயிற்றுவிக்க தமிழை நன்கு அறிந்த பொறியியல் ஆசிரியர்கள் கிடைப்பார்களா? நாம் படிக்கப் படிக்கத் தமிழில் பொறியியல் நூல்கள் முழுமையாகக் கிடைக்குமா? படித்து முடித்தபின் வேலை வாய்ப்பு கிடைக்குமா அல்லது புறந்தள்ளப்படுவோமா?

இந்த மூன்றிற்கும் சாதகமான பதில்கள் கிடைப்பதில்தான் அடுத்தடுத்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை பெருகும்.

இந்த விஷயங்களில் தொடர்ந்த அக்கறை காட்டப்படாவிட்டால் சோடாவை உடைத்த கதைதான். குப்பென்று கிளம்பி வெறும் தண்ணீராய் ஆகிப் போய்விடக்கூாது எனகிற அக்கறையிலேயே இப்படிக் குறிப்பிடுகிறேன்.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 6:44 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 23 July 2010

pizza.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

என்.குமார், பாண்டிச்சேரி.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றங்களுக்கு எதிரான பந்த் தமிழகத்தில் பிசுபிசுத்துப் போனதே?

எல்லாக் கட்சிக்காரர்களும் தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸை எதிர்க்கிறார்கள். சொல்லப் போனால் இவர்கள் பெட்ரோலில் கூட அரசியலைக் கலக்கினார்கள்.


எஸ்.பி.ஸ்ரீநிவாஸ், காரைக்குடி.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர் அறுநூறு ரூபாயாமே?

கொடுக்கலாம். பணம் பெரிதல்ல; அந்தப் பெட்டகம்தான் பெரிது.


ஏ.கிருஷ்ணகுமார், வியாசர்பாடி.

திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயர் கொடுத்த நகைகள் எங்கேயாம்?

இது மாதிரியான ‘கோவிந்தா’க்கள் திருப்பதியில் அடிக்கடி எழுவதுண்டு. ஆனால் அன்றாட கோவிந்தாக்களில் இந்த கோவிந்தாக்களும் கலந்து போகின்றன. அதுபோல் கலந்து போகப்போகிற ஒரு கோவிந்தாதான், நீங்கள் சொல்லுகிற இந்த கோவிந்தாவும்!


பி.முபாரக், செங்கல்பட்டு.

உங்களை ஆச்சரியப்பட வைப்பது?

வியாபாரிகளின் கடையடைப்புகளில் தனியார் கல்லூரிகள் கலந்து கொள்ளாதது ஏன் என்பதுதான் எனது இப்போதைய ஆச்சரியம். இவர்களுள் பலரும் வியாபாரிகள்தாமே!


எல். விஜயா, சென்னை-72.

எப்போதும் கண்ணாடி முன் உட்கார்ந்திருக்கும் பெண்களைப் பற்றி?

ஓருசில வீட்டுக் கண்ணாடிகளில் ரசம் போயிருப்பது எதனால் என்கிறீர்கள்? இவர்கள்இப்படி மணித்துளிகளை வீணடிப்பது கண்ணாடிகளுக்கு தாங்கமுடியவில்லை என்பதால்தான்.


எஸ்.ராஜன், ஆவடி.

சென்னையில் படிக்கும் வட இந்திய மாணவர்கள் புரோக்கர் வேலையில் ஈடுபடுகிறார்களாமே?

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். கல்வி மன்னர்கள் தவறானவர்களாக இருப்பதால் மாணவர்களும் புரோக்கர்களாக இருக்கிறார்கள். முதலில் கழிவுநீரைக் களைய வேண்டும். பிறகு களைகளைக் கரையலாம்.


எஸ்.பூபாலன், திருச்சி.

தமிழகக் கட்சிகள் விஜயகாந்தை நம்புகின்றனவே?

அவர்தான் தனது அளவுக்கு விரிவாக்கம் கொடுத்துவிட்டதே? அப்புறமும் ஏன் அந்த 2016 முதல்வரை (?) 2011இல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


மு.மணிகண்டன், பெருமாள்புரம்.

சென்னையில் காலையில் உங்களை டென்ஷன்படுத்துவது?

ஆவிகளைவிட வேகமாக அலையும் அந்த ஃபீக் அவர் பிசாசுகள்! அதாங்க காலையில் பறக்கும் நம்ம ரோபோ இளைஞர்கள்.


ஜே.சார்லஸ்ராஜ், வேலூர்.

கன்னத்தில் குழி இல்லாதவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையா?

அதற்கென்ன? கடவாய்ப் பற்களை எடுத்துவிட்டால் இப்போதே இரண்டு பக்கமும் குழிதான். அதுவும் இரட்டை அதிர்ஷ்டம்! என்ன எடுக்கவிடுவோமா?


ஆர்.ராஜு, விருதுநகர்.

இன்றைய அரசியல்வாதிகளுக்கு கிரிக்கெட்டைப் பிடித்திருக்கிறதே?

பிடிக்காமல் இருக்குமா? பணத்தைக் கொடுத்ததுமே ‘அவுட்’ ஆக அவர்கள்தானே இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.


எம்.காசி, திண்டுக்கல்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘சாதி இரண்டொழிய வேறில்லை என்பதெல்லாம் சும்மா பம்மாத்து வேலைன்னு நினைக்கிறேன். ஓட்டுக்கு அலைகிறவர்கள் வேட்பாளர்கள், துட்டுக்கு அலைகிறவர்கள், ஏகப்பட்ட வாக்காளர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பில் நான் மிகவும் குழம்பிப் போயிருக்கிறேன்.


ஜே.முகுந்தன், வாலாஜாபாத்.

மத்திய மந்திரிசபையில் மாற்றம் வரப்போகிறதாமே?

களைகள் அப்படியே இருக்கப் போகிறது. சும்மா பிடுங்கி வேறு இடத்தில் நடப்போகிறார்கள். அவ்வளவுதான்! இதனாெல்லாம் வயலொன்றும் மாறப்போவது இல்லை.


கே.எஸ்.எல்.நாராயணன், வெங்கடேஸ்வரா நகர்.

மனைவியிடம் கொடுத்த பணத்திற்கு கணக்குக் கேட்க முடியவில்லையே?

‘கார்கோ’ சோதனை மூலம்கூட வரவழைக்கமுடியாத உண்மையை நீங்கள் மறப்பதே நன்று.


வி.சுதாகர், பட்டாபிரம்.

மேலவைக்கு பட்டதாரிகள் தொகுதியில் போட்டியிடுவீர்களா?

நான் அந்தக் காலத்து எம்.ஏ., இந்தக் காலத்து பி.ஏ.க்கள் என்னை மதிப்பார்களா? மொத்தத்தில் எனக்கு அரசியல் பிராப்தம் இல்லை. அதனால் கமிஷன் மண்டியில் எப்போதும் எனக்கு இடமில்லை.


எம்.அருணாசலம், சென்னை.

கைரேகை கூட கிடைக்காமல் நடக்கும் இன்றைய திருட்டுகள் பற்றி?

இன்றைய திருடர்களிடம் துறை மேலாண்மை மிகுந்து இருக்கிறது. இதைத்தான் தொழில் சுத்தம் என்கிறார்களோ?


எம்.பாலு, கடலூர்.

சென்னை எப்போது சிங்காரச் சென்னையாகும்?

அதன் எல்லா சாலைகளிலும் எப்போது ஸ்கேட்டிங் பழகுகிறோமோ அப்போதுதான் அது சிங்காரச் சென்னை! தங்க விதியைக் கொடுத்துவிட்டேன். இனி நீங்களே விடை சொல்வீர்கள்.


சி.எஸ்.ஏ., சென்னை-600 118.

வயது போனவர்களும் செல்போன் வைத்திருக்கிறார்களே?

முன்பெல்லாம் சொல்லுக்கு மதிப்பு இப்போதோ செல்லுக்குத்தான் மதிப்பு என்பதைப் பல் இல்லாதவர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இலவச சிம்கார்டாவது வாங்கி ஐந்து ரூபாய்க்காவது ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்கிறார்கள்.


ஆர்.கிருஷ்ணன், தூத்துக்குடி.

உங்களுக்கு பீட்சா பிடிக்குமா?

பிய்ச்சா பிடிக்காது. முழுசான்னாதான் பிடிக்கும். ஏற்கெனவே எனக்குக் கொழுப்பு அதிகம் என்கிறார்கள். அதில் இது வேறா?


ஏ.அப்துல் ஹமீது, வேலூர்.

எடியூரப்பாவைப் பிடிக்குமா?

தமிழகக் கோயிலுக்கு ஒரு கோடி கொடுக்கிறார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் எவ்வளவு கருத்து வேறுபாடுகளின் நடுவேயும் நட்புப் பாராட்டுகிறார். திருவள்ளுவர் சிலையைத் திறக்க வழிவகை செய்த முதல் கர்நாடக முதல்வர் என்கிற வகைகளில் சபாஷ்பா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!


எஸ்.டேவிட், திருநெல்வேலி.

விஜயகாந்த் குழப்பமாக இருக்கிறாரே?

இல்லையே! தெளிவாக இருக்கிறாரே! மக்களுக்கு நன்மை செய்யுமுன் தம் நன்மை; தம் கட்சியின் நன்மை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிற விஜயகாந்திற்கு இக் குற்றச்சாட்டுப் பொருந்தாது.


எம்.சுந்தர், சிவகங்கை.

தோனி 200 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது பற்றி?

வாருங்கள், பேசாமல் பேனாவை ஓரங்கட்டி வைத்துவிட்டு கிரிக்கெட் பேட்டைக் கையில் எடுத்துக் கொள்வோம் என்கிறீர்களா? நல்ல விக்கெட் கீப்பர்; நல்ல பேட்ஸ்மேன். நல்ல கேப்டன் எனறு எல்லாவற்றிலும் ஜொலிக்கிறார். உலக கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் ஓர் இந்தியர் என்பதும், இக்தொகையைக் கொடுக்கக் கூடிய சக்தி இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதும் நாம் பெருமைப்பட வேண்டிய விஷயங்களே!


ஆ.வெற்றிகொண்டான், திருச்சி.

அமெரிக்க வால் ஸ்டரீட் ஜர்னல் தமிழக அரசைப் புகழ்ந்திருக்கிறதே?

அமெரிக்கப் பாராட்டைச் சாதாரணமாகக் கொள்வதற்கில்லை. இதில் தமிழக மக்களின் பங்களிப்பு மிக அதிகம். வெகு காலம் பிழைத்துக் கிடந்தால் கொள்ளுப் பேரன் பேத்தி கூடப் பிறந்து விடுகிறார்கள். பார்த்து விடலாம். இதில் பாட்டி தாத்தாவின் பங்களிப்பு என்ன பெரிதாக இருக்க முடியும். பெற்ற மக்களுக்கே பெருமை போய்ச் சேரும்!


நடிகர் எஸ்.செந்தில்குமார், திருவேற்காடு.

விஜய் பணத்தைத் திரும்பத் தருவாரா?

ரஜினி என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும்! ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் வற்புறுத்தி வாங்குவதில் நிர்ப்பந்தப்படுத்தி வாங்குவதில் திரையரங்கு அதிபர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. ஆக Another Rajini in the making!

16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 6:38 am
Filed under: Uncategorized