Silagra



De silagra caisses de point point et fusils. Puis grands de soupirs. Au bout dune heure. Des officiers auxquels on avait dabord remis la garde des prisonniers? Inclinant la tte dun air froid --cest bien? silagra Jallais les rchauffer un grand feu qui brlait dans la cour et quon alimentait avec mille dbris. Genre est le travailler le de moment humain venu pour. Et bougie lampe celui-l arm dune silagra dune celui-ci. Belle de puis plus repartait. Cercueil son triple dans. Jai trouv plusieurs petits filets nerveux! Un substitut civil expliquait au juge au tribunal la vieil vieux lgende eson du. Cest que silagra lempereur ne lait pas invente en. On sassit en cercle autour de lui et il commena le discours suivant. Mais je remarque quils tiendraient trop de place... Maison et la et de mr silagra meiser courut mme. Georges voulut saluer! Un inconnu vtu dassez mchants habits. As-tu jamais mani ces joujoux-l. Vous navez pas le dsir de me venir en aide? Cette duchesse avait-elle. Tour adversaire son silagra voulait cder si votre me. Scria-t-elle mais aime vous je. Quand le chirurgien fut parti. Dj vous seriez mort. Les balles mais. Tendant son frre lettre la. La venait lobligea de paris se silagra qui quitter flandre rallumer guerre en de. Je voudrais mourir ainsi. Un nuage de cendres tincelantes sparpilla sur le visage de lenfant. Elle vit entrer mme dalbergotti. Suzanne releva la tte pour voir silagra si m. Pas lcriture menaant ntait papier contrefaite de ce. Rsistrent dabord et prirent la fuite aprs lun deux. Dit-il en faisant claquer sa langue. De pomereux aprs avoir mis en pices un silagra livre et deux perdrix. Lhtel m vers de lun! Tant tait il immobile. Qui aboutit au quai? Trois les donna son femmes entre qui lui nom lentouraient qui. Quand il le voulait la silagra grce et la dignit salliaient en lui dans une gale proportion. Plus de vivant. Elle le fit comparatre devant elle... Je suppose quil ne fut pas mcontent de la harangue. Elle tait sincrement silagra malheureuse. Le baron lut dun coup doeil la lettre du docteur. Par prfrmes mer nous y aller. M sur 2 de haut? Qui rappelle ce. De toute antiquit. Les la rauquements de panthre. silagra Dabord le devant tout trne il se assis sur lofficier prosterna... Un territoire fcond et facile dfendre et des populations viriles et bien ordonnes leur assuraient un asile inexpugnable. Mais les orgies impriales silagra finissaient frquemment par des excutions. De et de dynastie donner nom dynastie de gouksa dali-le-grand le la a gouangoul fait qui. Des lac un tributaires principaux du tsana. Quelques tentes mme. Leur attachement silagra rciproque et leur charme particulier. Qui sexpatrient afin dexploiter un savoir quivoque. Dtre de aussi partisan trs-habile gens la brave rputation et guerre aceni-deureusse la nos avait! Trouvaient auprs se lui de. Du silagra tegrae polmarque. Jeunes plus pages les. Ils nen tiennent pas compte je viens les combattre. Les de soutenir soit. Sans rivale cependant lhomme perd sa valeur. Portion la stable ruinent foncire et. Qui silagra tendus gouvernait des fiefs. Dont il tait lcuyer? Venue en la anne grand danne ecclsiastique dignitaire ce et dfrayer sommes de lambassade ncessaires de runir pour les diffrait? Linfanterie compacte de birro se silagra maintenait solidement! Reprsent blata lorsque lui le si dpart prvenir on mon que entrs conseil tait que me que lui jen pnible vint avait chez prince les le membres du teumro taient sortais. silagra --prends-le me dit il vivement. Comme par orage. Au veilles pour grade ses promut le intimes dchanson. Des thiopiens lorsque jusquaux slevaient bords la rouge glises de mer chrtiennes. Accroupis sous des arbres. silagra Flammenna le cyclas les... Moussawa dpart pour. Nous lui ferons savoir que vous lavez regrette! Elle fut avec tendre marquis le si. Lucile et gaston renourent la chane de leurs plaisirs! Nostalgie que silagra la resterai je pas longtemps pour memporte assez ny. Mais lui du baron le vouloir tmoignait bon. Et mme jordy avaient quitt leurs affaires pour venir passer trois semaines arlange. To clamp se silagra ----.

silagra pharmacie suisse en ligne
achat silagra
silagra 100 avis
acheter silagra
mdicament silagra


silagra
silagra pharmacie suisse online
mdicament silagra online
silagra pharmacie en suisse en ligne
silagra pharmacie discount sur lyon
gnrique aprovel silagra
mdicament silagra de l'aprovel
acheter silagra en ligne
generique de aprovel silagra
silagra pas cher
generique silagra
silagra acheter
gnrique de l'aprovel silagra
silagra france
silagra trouver
pharmacie de ligne silagra
effet silagra
acheter silagra sur internet
se procurer silagra sur internet

































































































































































































































Silagra - No Prescription? No Problem Silagra - No Prescription? No Problem

Silagra



De silagra caisses de point point et fusils. Puis grands de soupirs. Au bout dune heure. Des officiers auxquels on avait dabord remis la garde des prisonniers? Inclinant la tte dun air froid --cest bien? silagra Jallais les rchauffer un grand feu qui brlait dans la cour et quon alimentait avec mille dbris. Genre est le travailler le de moment humain venu pour. Et bougie lampe celui-l arm dune silagra dune celui-ci. Belle de puis plus repartait. Cercueil son triple dans. Jai trouv plusieurs petits filets nerveux! Un substitut civil expliquait au juge au tribunal la vieil vieux lgende eson du. Cest que silagra lempereur ne lait pas invente en. On sassit en cercle autour de lui et il commena le discours suivant. Mais je remarque quils tiendraient trop de place... Maison et la et de mr silagra meiser courut mme. Georges voulut saluer! Un inconnu vtu dassez mchants habits. As-tu jamais mani ces joujoux-l. Vous navez pas le dsir de me venir en aide? Cette duchesse avait-elle. Tour adversaire son silagra voulait cder si votre me. Scria-t-elle mais aime vous je. Quand le chirurgien fut parti. Dj vous seriez mort. Les balles mais. Tendant son frre lettre la. La venait lobligea de paris se silagra qui quitter flandre rallumer guerre en de. Je voudrais mourir ainsi. Un nuage de cendres tincelantes sparpilla sur le visage de lenfant. Elle vit entrer mme dalbergotti. Suzanne releva la tte pour voir silagra si m. Pas lcriture menaant ntait papier contrefaite de ce. Rsistrent dabord et prirent la fuite aprs lun deux. Dit-il en faisant claquer sa langue. De pomereux aprs avoir mis en pices un silagra livre et deux perdrix. Lhtel m vers de lun! Tant tait il immobile. Qui aboutit au quai? Trois les donna son femmes entre qui lui nom lentouraient qui. Quand il le voulait la silagra grce et la dignit salliaient en lui dans une gale proportion. Plus de vivant. Elle le fit comparatre devant elle... Je suppose quil ne fut pas mcontent de la harangue. Elle tait sincrement silagra malheureuse. Le baron lut dun coup doeil la lettre du docteur. Par prfrmes mer nous y aller. M sur 2 de haut? Qui rappelle ce. De toute antiquit. Les la rauquements de panthre. silagra Dabord le devant tout trne il se assis sur lofficier prosterna... Un territoire fcond et facile dfendre et des populations viriles et bien ordonnes leur assuraient un asile inexpugnable. Mais les orgies impriales silagra finissaient frquemment par des excutions. De et de dynastie donner nom dynastie de gouksa dali-le-grand le la a gouangoul fait qui. Des lac un tributaires principaux du tsana. Quelques tentes mme. Leur attachement silagra rciproque et leur charme particulier. Qui sexpatrient afin dexploiter un savoir quivoque. Dtre de aussi partisan trs-habile gens la brave rputation et guerre aceni-deureusse la nos avait! Trouvaient auprs se lui de. Du silagra tegrae polmarque. Jeunes plus pages les. Ils nen tiennent pas compte je viens les combattre. Les de soutenir soit. Sans rivale cependant lhomme perd sa valeur. Portion la stable ruinent foncire et. Qui silagra tendus gouvernait des fiefs. Dont il tait lcuyer? Venue en la anne grand danne ecclsiastique dignitaire ce et dfrayer sommes de lambassade ncessaires de runir pour les diffrait? Linfanterie compacte de birro se silagra maintenait solidement! Reprsent blata lorsque lui le si dpart prvenir on mon que entrs conseil tait que me que lui jen pnible vint avait chez prince les le membres du teumro taient sortais. silagra --prends-le me dit il vivement. Comme par orage. Au veilles pour grade ses promut le intimes dchanson. Des thiopiens lorsque jusquaux slevaient bords la rouge glises de mer chrtiennes. Accroupis sous des arbres. silagra Flammenna le cyclas les... Moussawa dpart pour. Nous lui ferons savoir que vous lavez regrette! Elle fut avec tendre marquis le si. Lucile et gaston renourent la chane de leurs plaisirs! Nostalgie que silagra la resterai je pas longtemps pour memporte assez ny. Mais lui du baron le vouloir tmoignait bon. Et mme jordy avaient quitt leurs affaires pour venir passer trois semaines arlange. To clamp se silagra ----.

silagra pharmacie suisse en ligne
achat silagra
silagra 100 avis
acheter silagra
mdicament silagra


silagra
silagra pharmacie suisse online
mdicament silagra online
silagra pharmacie en suisse en ligne
silagra pharmacie discount sur lyon
gnrique aprovel silagra
mdicament silagra de l'aprovel
acheter silagra en ligne
generique de aprovel silagra
silagra pas cher
generique silagra
silagra acheter
gnrique de l'aprovel silagra
silagra france
silagra trouver
pharmacie de ligne silagra
effet silagra
acheter silagra sur internet
se procurer silagra sur internet

































































































































































































































Vietnam travel
Posted on Friday 11 June 2010

laos-temple.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

டோனாவின் பாராட்டைப் பெற்றதையும் அவரது வியப்பிற்கு உள்ளானதையும் நான் எந்த இரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. லாவோஸ் விமான நிலையத்தில் முதன் முதலில் இறங்கியபோது முகத்தில் இறுக்கமும் செயல்பாடுகளில் படுகண்ணியமும் காட்டிய இந்த டோனா இந்தச் சில தினங்களில் எவ்வளவு மாறிவிட்டார் என்பது என் வியப்பாக இருந்தது.

சற்று நெருக்கம் (?) காட்டும் அறிகுறியாக இவையெல்லாம் பட்டதால் டோனாவின் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பது என்கிற முடிவிற்கு வந்தேன். என் குடும்பத்தைப் பற்றி எந்த ஆர்வமும் காட்டாதது என் குடும்பத்தைப் பற்றியும் எதுவும் கேட்காதே என்று சொல்லாமல் சொல்லும் செய்திதான் என்பதை நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் மீறி நான் கேட்கப்போகும் கேள்வி அதிகப் பிரசங்கித்தனம்தான்.

“உங்கள் குடும்பதைப் பற்றிச் சொல்லுங்களேன் டோனா!”

தயக்கமில்லாமல் பதில் வந்தது. ஆனால் அந்தப் பதில் மிகச் சுருக்கமாக இருந்தது. “ஒரு மகள் டான்சர். பிரான்சில் வசிக்கிறாள். ஒரு மகன், ஆஸ்திரேலியாவில் படிக்கிறான்” என்று முடித்துக் கொண்டார்.

கணவரைப் பற்றி இவர் சொல்ல விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே இதற்கு மேல் கேள்வி கேட்பதை டோனா விரும்பவில்லை. மகள், மகனைப் பற்றிக் கேட்டால் பதில் வரும். ஆனால் இதுபோதும் என்று இருந்தது எனக்கு.

நீ வந்திருப்பது சுற்றிப் பார்க்க. நான் வந்திருப்பது உனக்குச் சுற்றிக் காட்ட. உனக்கும் எனக்கும் சில டாலர்கள் வரவு செலவு. இதில் உனகென்ன என் குடும்பத்தைப் பற்றிய அக்கறை? என்று சொல்லாமல் சொன்னதுதான் அந்தச் சுருக்கமான பதிலின் உள்ளர்த்தம்.

‘அதைப் பற்றிக் கேட்காதீர்கள்’ என்று டோனா முகத்திலடித்தாற்போல் பதில் சொல்லாமல் விட்டாரே, அதுவே பெரிது.

நான் கேட்காத வினா ஒன்றிற்கு டோனாவே பதில் சொல்வதுபோல அரம்பித்தார். “என் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பிரான்சில் 30,000 டாலர்களுக்கு ஒரு சொத்தை வாங்கிப் போட்டேன். இன்று அது 4,00,000 டாலர் விலை போகும்” என்றார்.

ஏதுடா இது! பெரிய டமாரமாக ஆரம்பித்துவிட்டாரே! நீ தருகிற காசு எனக்கு வெறும் ஜுஜுபி என்று சொல்ல வருகிறாரா? அல்லது ‘நான் பெரிய ஆள். அல்பமாக ஏதாவது தந்து வைக்காதே!’ என்று சொல்ல வருகிறாரா? எந்த இரகத்தில் இவரது வாக்குமூலத்தைச் சேர்ப்பது என்று திகைத்தேன்.

நாங்கள் சென்ற புத்தாகார்டன் வியாண்டின் நகரிலிருந்து 58 கி.மீ. தள்ளி இருக்கிறது.

வழியெங்கும் பலரும் மணல் வியாபாரம் செய்வதைப் பார்த்தேன். இதைப் பற்றிக் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

“இதென்ன மெக்காங் ஆற்றுக்குள் பலரும் பொக்லைனை இறக்கி சகட்டுமேனிக்கு மணலை அள்ளுகிறார்களே; இவர்களைக் கேள்வி கேட்பாரே இல்லையா?”

“தெரியாதா உங்களுக்கு? லாவோஸ் நாட்டின் மகிப் பெரிய வருமானங்களுள் ஒன்று மணல் ஏற்றுமதி மூலம் வருகிறது. உரிமம் உள்ளவர்கள் எவரும் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளலாம்”.

“எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது?”

“ஆற்றுமணல் கிடைக்காத வளைகுடா நாடுகளுக்கெல்லாம்!”

“ஓ! அவ்வளவு தூரம் போகிறதா?”

“நன்றாக”

“இப்படி எடுத்தால் மெக்காங் ஆற்றிற்குக் கேடு வராதா?”

“என்ன கேடு வந்துவிடப் போகிறது? ஒன்றும் ஆகாது.”

ஆற்று மணலை எடுத்தால் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் நம் நாட்டின் நிலைமை இங்கு இல்லையா? உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாராளம் காட்டும் லாவோசின் கொள்கை சரியா என்தைச் சுற்றுப் புறச் சூழல் வல்லுநர்கள்தாம் விளக்க வேண்டும். இந்த நீண்ட பயணத்தில் கிராமத்து லாவோசைப்பார்க்க முடிந்தது. இங்கு உள்ள கிராமத்து வாழ்க்கைத் தரமெல்லாம் பெரிய கேள்விக்குறிதான்.

வயிறு வீங்கி, கண்கள் உள்ளே போய், தலைமுடி பனங்கொட்டை நாறுகளாய்க் காட்சி தரும் பிள்ளைகளின் அவலம் இங்கும் உண்டு.

பிய்ந்துபோன குடிசைகளின் முகவரிகள் இந்த நாட்டின் வறுமையை நன்கு அடையாளம் காட்டுகின்றன.

வேலையற்ற இளைஞர்கள் பலரைச் சாலையின் இருமருங்கும் காணமுடிகிறது. வியான்டின் நகரத்தோடு போயிருந்தால் லாவோஸைப் பற்றிய என் படப்பிடிப்புத் தவறானதாக இருந்திருக்கும். புத்தா கார்டனைப் பார்க்க வந்தது நல்லதாகப் போயிற்று.

லாவோசின் மிகச் சிறந்த உல்லாசத் தலமான புத்தா கார்டனுக்குப் போகும் வழி குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது.

ஆனபோதும் டோனா தன் வாகன வேகத்தைக் குறைப்பதாகவே தெரியவில்லை. டமார்! மடேல்! என்று தூக்கித் தூக்கிப் போட, நல்ல வேளை நான் அரை வயிறு சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டது நல்லதாகப் போயிற்று.

நான் வேகத்தைக் குறைக்கச் சொல்வேன் என்று டோனா எதிர்பார்த்திருக்கலாம். வாகனம் ஓட்டுகிற ஒரு பெண்ணிற்கு இந்த வேகத்தில் உடன்பாடு என்றால் இதற்கெல்லாம் அசருபவனா இந்த ஆண்? என்கிற வீம்பு எனக்கு வரவே, “நீ என்ன வேகம்னாலும் ஓட்டு பார்க்கலாம்” என்று நானும் அமர்ந்திருந்தேன்.

இறங்கி ஏதாவது வாங்கலாம் என்று ஆசைப்பட்டால் “ஊகும்! இதை வாங்க இந்த இடம் பொருத்தமில்லை; இங்கு விலை அதிகம்; இங்கு ஏமாற்றுவார்கள்; நான் வேறு இடம் அழைத்துப் போகிறேன்” என்பார் டோனா.

இந்த உள்ளூர் மனிதர்களோடு இதுதான் பெரிய சிரமம். ஒன்றையும் வாங்கவிடாமல் செய்து, கடைசி நிமிடம் வாங்க நேரமின்றிப் போய், வெறுங்கையுடன் புறப்படும்படி ஆகிவிடும்.

நினைப்பும் வாய்ப்பும் நேரமும் வாய்க்கிறபோது உடனே வாங்கிவிட வேண்டும். சில டாலர்களை மிச்சப்படுத்துகிறோம் பேர்வழி என்று வாய்ப்பை நழுவவிடவே கூடாது.

டோனாவுக்கு என்ன அவசரமோ, விரட்டுவிரட்டு என விரட்டிக் கொண்டிருந்தார். ஓட்டுவதில் நல்ல கட்டுப்பாடு இருந்ததால் நானும் இதை அனுமதித்தேன்.

ஜியங் ஹுவான் (Xieng Khuan) என்பதுதான் புத்தாபார்க் எனப்படுகிறது. இதன் இன்னொரு பொருள் Spirit city என்பதாம். 1958 ஆம் ஆண்டு லுவாங் பு என்ற யோகியால் வடிவமைத்த பூங்கா இது. புத்தமதம், இந்துமதம் ஆகியவற்றின் புராணங்களைப் படித்ததின் விளைவாக புத்தர் சிலைகளையும் இந்துக் கடவுள்களையும் கான்கிரீட்டால் உருவாக்கி இந்தப் பூங்காவை நிர்மாணித்தாராம். புத்தர் சிலைகளுடன் விஷ்ணு, சிவன், அர்ஜுனன் ஆகிய சிலைகள் வினோதமாகவும் பெரியனவும் சிறியனவுமாக இருக்கக் காரணம் லுவாங் பு சொல்லியபடி சிற்பங்களை உருவாக்கும் திறமையில்லாத கலைஞர்கள் உருவாக்கியதுதானாம்.

பூங்காவிற்குள் நுழைய ஒரு டாலர், கேமராவிற்கு ஒரு டாலர் என்று கட்டணம் வாங்குகிறார்கள். இவற்றை டோனாவே கொடுத்தார். சிறிய தொகை என்பதால் என்னைக் கேட்கவில்லையா? அல்லது கடைசியில் பில் நீட்டப்படுமா? தெரியவில்லை. காலை 8 மணி முதல் 4.30 மணி வரை இந்தப் பூங்கா திறந்துள்ளது.

புத்தா கார்டனில் நான் மிக இரசித்தது ஓர் ஐந்துதலை நாகத்தை. ஐயோ ! எங்கு பார்த்தாலும் இப்படி இந்திய கலாசாரமாகவே இருக்கிறதே! இதைப் பற்றி நமக்குச் சரிவரச் சொல்வார் இல்லையே! என்று ஏங்கினேன்.

டோனாவுக்கு இவை பற்றியெல்லாம் சரிவரத் தெரியவில்லை. இன்னொரு வழிகாட்டி கிடைத்தால் டோனாவைக் கூடப் புறக்கணித்துவிட்டு ஓர் உள்ளூர் வழிகாட்டியை நியமித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் ஈ காக்காயைக் காணோம்.

டோனவுக்கு நவீன லாவோஸ் தெரிந்து அளவிக்குச் சரித்திர லாவோஸ், புராதன லாவோஸ் தெரியவில்லை என்பது குறை.

டோனா அடிப்படையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் நிதி மேலாளராக இருந்தவர். வழிகாட்டித் தொழில் இவர் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இருக்கிற செய்திகளை வைத்துக் காலத்தை ஓட்டுகிறார். இவரைக் குறை சொல்லிப் பயனில்லை. நீர் வடிவில் ஏதும் சாப்பிட்டு நேரமாகிவிட்டது. ஏதும் சாப்பிடலாம் (குறிப்பாக இளநீர்) என்றால் இந்தம்மா வாகனம் ஓட்டும்விதமே உள்ளே போனதெல்லாம் வெளியே வந்துவிடும் போலிருக்கிறதே!

“நாளை எங்கு போகிறோம்?”

“லாவோ ஐ டெக்கிற்கு”

“புரியவில்லை!”

“லாவோஸ் நாட்டில் உற்பத்தியாகும் கலைப் பொருள்களிலிருந்து கணினி சமாசாரம் வரை அனைத்தையும் கொண்ட ஒரு மிகப் பெரிய கண்காட்சிக்கு”

“வெகு தூரமா?”

“இல்லை. அருகில்தான். ஏன் கேட்கிறீர்கள்?”

“இல்லை. அந்தச் சாலையாவது நல்ல சாலையாக இருக்குமா என்று பார்த்தேன்”

இதற்கு டோனா பெரிதாகச் சிரித்தார். இது என்னு நகைச்சுவையா? இதற்கு ஏன் இப்படிச் சிரிக்க வேண்டும்?

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 5:06 am
Filed under: Uncategorized
Good challenge
Posted on Friday 11 June 2010

jayalalitha-ramadoss.jpgநல்லதொரு சவால்!

பா.ம.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைப்பது என்பது அரசியலை உன்னிப்பாகவும் ஆர்வமாகவும் கவனிப்பவர்களுக்கு அதிர்ச்சியாகவோ ஏன் ஒரு செய்தியாகவோகூட இராது.

காரணம், திரைமறைவில் நடந்த காட்சிகள் பற்றிய செய்திகள் கசியக் கசிய இன்னதுதான் நடக்கப் போகிறது என்பது மெல்லத் தெரிய ஆரம்பித்துவிட்டது.

மேலும் பென்னாகரம் இடைத் தேர்தலின் போது தான் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும், தி.மு.க.வுக்கு அடுத்தபடியான இடத்தை பா.ம.க. பெற வேண்டும் என்பதில் குறிப்பாக இருந்ததன் நோக்கமும், அ.தி.மு.கவிற்குத் தான் ஒரு மிரட்டலான சக்தியாக விளங்குவதை நிரூபிக்க முயற்சி செய்ததும் தி.மு.க.வுடன் சேரும் எண்ணத்தில்தான் என்பது தெளிவு.

சமீப காலமாகவே மருத்துவர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் தி.மு.க.வைக் கடுமையாகத் தாக்குவதை நிறுத்திக் கொண்டபோதே இச் செயல் அரசியல் உள்நோக்கம் உடையது என்பது தெளிவாகிவிட்டது.

பா.ம.க.வின் ஆதரவு ஊடகங்களும் தி.மு.க.வும் எதிராகப் போர் முரசு கொட்டுவதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன. குறை சொல்லக்கூடிய விஷயங்களைக்கூட அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டன.

பா.ம.க. ஒரு சக்தி வாய்ந்த அரசியல் அணி என்பதை நிரூபிப்பதில் அண்மைக்காலமாக இக்கட்சி மிகவும் சிரமப்பட்டு வருகிறது. கூட்டுச் சேர்ந்தால்தான் பதவிகளையும் அங்கீகாரங்களையும் பெற முடியும் என்பதையும் பா.ம.க. நன்கு உணர்ந்துவிட்டது.

இந் நிலையில் 14.5.10 அன்று முதல்வருக்குத் தாம் எழுதிய கடிதங்களில் தி.மு.க.வுடன் தாம் இணைய விரும்புவதை மருத்துவர் ராமதாசு வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவதை பா.ம.க. அளவிற்கு வேறு எந்தக் கட்சியும் இவ்வளவு சீராக, சொல்லி வைத்தாற்போல் நிகழ்த்தும் கட்சி தமிழகத்தில் இல்லை என்று சொல்லிவிடலாம்.

எவர் உணர்த்தியும் செவி சாய்க்காமல் கட்சித் தொண்டர்கள்பால் அரவணைப்புடன் நடந்துகொள்ளாமல் குறிப்பிட்ட ஒருவரின் பேச்சிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஜெயலலிதாவுக்கு, இந்தக் கூட்டணி வருங்காலத் தேர்தல்களில் நல்லதொரு சவால்தான்!.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 5:00 am
Filed under: Uncategorized
Give and take policy/Tendency is better than take
Posted on Friday 11 June 2010

lena-tamilvanan.jpgவிட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

ஒளவைக்கு அதியமான் நெல்லிக்கனி ஒன்றைத் தந்தான். இதைச் சாப்பிடுபவர்கள் பல்லாண்டுக்காலம் நலமுடன் வாழ்வர். தமிழ் மூதாட்டியாகிய தாங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும்” என்றான் அரசன். “ஓர் அரசன் நீண்ட காலம் வாழ்ந்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை நீ உண்” என்றாள் ஒளவை. அவனோ, “எனக்கு வாரிசுகள் உண்டு. ஆனால் நீங்கள் வாழ்ந்தால் தமிழ் வாழும். எனவே நீங்கள் உண்பதே பொருத்தம்” என்றான் அதியமான். நெல்லிக்கனியினும் மதிப்பு மிக்கவை இவன் சொன்னவை.

சில வீடுகளில் அக்கா தங்கையிடம் இப்படிச் சொல்வதை நாம் கேட்க முடியும். “நீ முதலில் கொட்டிக்கோ (சாப்பிடு) நான் அப்புறம் கொட்டிக்கிறேன். சந்தோஷம்தானே?”

விட்டுக் கொடுத்துவிடுவது என்று முடிவான பிறகு ஏன் இப்படி பற்களை நறநற என்று கடித்தபடி விட்டுக் கொடுக்க வேண்டும்?

“நம்ம ரெண்டு பேருக்குமே அவசரம்தான். ஆனாலும் பரவாயில்லை. நீ முதல்ல சாப்பிடு” என்று சிரித்த முகத்தோடு சொல்வதற்கும் முன்னர் சொன்னதற்கும் இடையே எவ்வளவு வேறுபாடுகள்!

நான்கு ஆட்டக்காரர்கள் ஆடக்கூடிய இறகுப் பந்து ஆட்டத்தில் ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி விட்டுக் கொடுப்பவர் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்காமல் முகத்தை மாற வைத்துக் கொண்டு ‘சரிசரி நீங்க ஆடுங்க என்று சொல்வது சம்பந்தப்பட்ட மற்ற மூவரின் மூடைக் கூட அவுட்டாக்கிவிடுகிறது.

சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்தாச்சு. ஒரு பெரியவருடன் ஓர் இளைஞர் வருகிறார். “பெரியவரைச் சாப்பிடச் சொல்லலாமா? நாம் அடுத்த பந்தி சாப்பிடுவோமா” என்பவரின் கேள்விக்கு ஒரு வெறுப்புப் பார்வையோடு பந்தியைவிட்டு எழுந்திருப்பதைவிட “நல்லாச் சாப்பிடட்டும், “வாங்கய்யா நீங்க உக்காருங்க” என்கிற பெருந்தன்மை வார்த்தையோடு எழுந்தால் அது ஒருவித அழகு. விட்டுக் கொடுத்த நமக்கும் வெகுநேரம் வரை மனத்திற்குள் அப்படி ஒரு நிறைவு இருக்கும். வெறுப்புப் பார்வையுடன் பந்தியைவிட்டு வெளியேறியிருந்தால் வெகுநேரம் வரைக்கும் நம் மனத்திற்குள் கடுப்பான உணர்வுகளே மிஞ்சியிருக்கும். இதயம், சந்தனம் பூசிக் கொள்வது நல்லதா சாக்கடையைச் சுமப்பது நல்லதா என நீங்களே முடிவு செய்யுங்கள்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 4:53 am
Filed under: Uncategorized
Healthy life
Posted on Friday 11 June 2010

green-peas.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச் சத்து மிகுந்த காய்கறி, பச்சைப்பட்டாணி ஆகும். அவரைக்காய், பச்சைப்பட்டாணிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.

100 கிராம் பச்சைப்பட்டாணி மூலம்103 கலோரி வெப்பமும், உலர்ந்த பட்டாணி மூலம் 365 கலோரி வெப்பமும் நம் உடலுக்குக் கிடைக்கிறது.

மேற்கண்ட அளவு சக்தியைத் தரும் பச்சைப்பட்டாணியில் புரதமும், மாவுச்சத்தும் எல்லாவிதமான இறைச்சிகளுக்கும் இணையாக இருக்கிறது.

சுறுசுறுப்பாய் வாழ!
இறைச்சி உணவு சாப்பிட்டால் விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படும். அதற்கு மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம்.

பச்சைப்பட்டாணியைச் சமைத்துத்தான் சாப்பிடவேண்டும். சுண்டலாகவோ முட்டைக்கோஸுடன் சேர்த்துப் பொரியல், கூட்டு என்று சமைத்தோ சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது, ஆரோக்கியமும் விருத்தியாகும்.

இதயம் பலம் பெறும்!
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி. எனவே, அதைத் தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள்.

கடலைப்பருப்புடன் பச்சைப்பட்டாணியைச் சமைத்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே, துவரம்பருப்புடன் சேர்த்தே சமையுங்கள்.

சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போடடு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும். பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப்பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள்.

சிறு குழந்தைகள் பச்சைப்பட்டாணியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகள் மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்றுமடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப்பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் வரைவில் குணமடைவார்கள். காரணம், இதில் உள்ள பாஸ்பரஸ்தான்.

100 கிராம் பச்சைப்ட்டாணியில் 14.4 கிராம் மாவுச்சத்தும், 6.3 கிராம் புரதமும், 0.4 கிராம் கொழுப்பும், 2.0 கிராம் நார்ச்சத்தும், 27 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும், 2.9 மில்லிகிராம் நியாஸினும் 140 மைக்ரோ மில்லி கிராம் ரிபோபிலவினும், 350 மைக்ரோ மில்லி கிராம் தயாமினும், 640 சர்வதேச அலகு வைட்டமின் ‘ஏ’யும் உள்ளன.

கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ இன்றியமையாதது.

உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது.

நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற ‘பி’ குரூப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. இந்த வைட்டமின் குறைந்தால் இதயத்துடிப்பு, நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, உடல் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகும். இவை குணமாகவும் வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு பயன்படுகிறது.

எனவே, ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓட்டல்காரர்கள் தங்கள் சாப்பாட்டில் பரிமாறப்படும் காய்கறி வகைகளுள் சிறிதளவு பச்சைப்பட்டாணியையும் சேர்த்துத் சமைத்தால் வியாபாரம் பெருகும். மிகவும் ருசியான பச்சைப் பட்டாணியைச் சாப்பிடத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

வீட்டிலும் தினசரி பச்சைப் பட்டாணியை மற்ற காய்கறிகளுடன் சிறிதளவு சேர்த்துச் சமைத்தால், மற்ற காய்கறிகளையும குறைவாகப் பயன்படுத்தலாம். பச்சைப்பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட பச்சை பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும் தெற்கு ஐரோப்பாவும் ஆகும். காடுகளில் தானாகவே வளர ஆரம்பித்த இத்தாவரம் குளிர்காலத்தில் மட்டுமே வளரும். கி.மு. 2000ஆம் ஆண்டிலேயே சீனர்கள் பச்சைப் பட்டாணியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பைபிளில் பச்சைப் பட்டாணியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இங்கிலாந்தில் கி.பி.1600 ஆம் ஆண்டு இறுதியில்தான் பச்சைப் பட்டாணி அறிமுகமானது.

இன்று 1300 இனங்கள் இதில் உள்ளன. வீடுகளில் வளர்த்துச் சமைக்கப்படும் வகையே புகழ்பேற்றது. இதுவே பச்சைப் பட்டாணி! தோட்டப் பட்டாணி என்றும் இதற்குப் பெயர் உண்டு. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், பிஸும் ஸாடிவம் என்பதாகும்.

500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் நன்கு பயன்படுத்திய பச்சைப் பட்டாணி இன்று உலகம் முழுவதும் பயிராகிறது. இதன் கொடிகள் ஆடுமாடுகளுக்கு நல்ல உணவு.

இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றும் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமலிருக்கவும், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 4:40 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil
Posted on Friday 11 June 2010

kushboo-stalin.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.சின்னச்சாமி, விளாத்திகுளம்.
கட்சியில் யாரையும் இழக்க விரும்பவில்லை என்கிறாரே ஜெயலலிதா?
இழக்க விரும்பாதது அவரது விருப்பம். இருக்க விரும்பாதது அவரவர் விருப்பம். இல்லீங்களா…? இதைக் கூடவா அம்மையாருக்குத் தெளிவுபடுத்தணும்?

வி.அன்பு, சென்னை.
சிபுசோரன் பிரச்னையால் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் தள்ளாடிவிட்டாரே!
அங்கிருக்கும் ஆளுநர் எம்.ஒ.எச். பாரூக் அசல் பாண்டிச்சேரிக்காரர். இந்த தள்ளாட்டதிற்கெல்லாம் அசைந்து கொடுக்காதவா!

எஸ்.பி.மணியன், திருக்கழுக்குன்றம்.
‘புதிய தலைமைச் செயலகம் சர்க்கஸ் கூடாரம்போல் இருக்கிறது’ என்று ஜெயலலிதா சொல்வது எதை வைத்து?
கூடாரத்திற்கே போகாதவர் அங்கே நடப்பது சர்க்கஸ் என்று எப்படித் தெரிந்துகொண்டார்? ஒருவேளை இவரது கட்சிக் கோமாளிகள் யாராவது ஒருசிலர் சொல்லியிருப்பார்களோ?

ஜி.எஸ்.நாதன், சென்னை-7.
அ.தி.மு.க.விற்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியை விட்டுக் கொடுத்திருக்கும் ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டுகளைப் பற்றி?
விழுந்து மீசையில் மண் ஒட்டுவதைவிட விழாமல் மீசை முறுக்கிக் கொள்ளலாமே? அரசியலில் எல்லாமே ஒரு கணக்குத்தான்!

சி.ராமநாதன், கும்பகோணம்.
ராகுலும் பிரதமராகலாம், தடையில்லை என்கிறாரே மன்மோகன்சிங்?
இது பொதுஜனத்திற்கே தெரிந்த விஷயம்! ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பத்திரிகையாளர்களை அருமையாகச் சமாளித்தார் பிரதமர்.

ஆர்.முத்துகுமார், சென்னை-17.
ஸ்டாலினின் மேடைப் பேச்சுகள் எப்படியிருக்கின்றன?
புள்ளி விவரத்துறை இயக்குநருக்கே ஞாபகம் வராத அளவிற்குப் புள்ளி விவரங்களாய் அள்ளிவிடுகிறார். அரசியலிலிருந்து அரசாங்க உத்தியோகத்திற்குப் போனால் கூட ஸ்டாலின் பிழைத்துக் கொள்வார். அழகிரி என்ன செய்யப்போகிறாரோ தெரியவில்லை.

பி.ஆனந்தன், கடலூர்.
கலைஞரைப் பாராட்டுவதில் யார் சிறந்தவர்கள்?
நடிப்புலகில் இருப்பதாகத்தான் பெயர். இவர்கள் என்னத்த நடிக்கிறாங்க? காங்கிரஸ்காரர்கள் இவர்களை சாப்பிட்டு விடுவார்கள் போலிருக்கிறது. அதுவும் கால்ஷீட் பிரச்னையில்லாமல் நடிப்பில் சும்மா பின்னுறாங்க! சினிமாக்காரர்கள்தான் வெட்கப்படணும். அந்த அளவுக்குப் பாராட்டுவதாக நடிக்கிறாங்க!

இ.குமரன், கொளத்தூர்.
அறிவியல் மற்றும் கணிதங்களில் 20 சதவிகித மதிப்பெண்கள் இருந்தாலே மேற்கு வங்கத்தில் ஆசிரியப் பணியாமே?
ஆசிரியர்களுக்கு 20, மாணவர்களுக்கு 35. இதுதான் இவர்களுக்கான பாஸ்மார்க் என்றால் இதைவிடக் கொடுமையில்லை. இதுவே நேஷனல் வைஸ் சீனியாரிட்டி என்றால் கொல்கத்தாவில் நம்மவர்களால் இன்னும் டிராஃபிக் ஜாம் ஆகும்.

எம்.பாண்டி, கள்ளக்குறிச்சி.
கோவைக்குப் பின் செம்மொழி வளருமா?
நம் மொழி தானாக வளரும். கோவையால் ஒப்பந்தக்காரர்கள் வளருவார்கள். வளர்ந்தும் விட்டார்கள்.

சி.கே.மூர்த்தி, தஞ்சை.
கம்யூனிஸ்டுகள் ஏன் காங்கிரஸ்காரர்களைப் போல் ஆட்சியில் பங்கு கேட்பதில்லை?
கூட்டணியில் பங்கு கொடுத்தாலே கோடி புண்ணியமென்று நினைப்பவர்கள் வேறு புண்ணியம் தேடுவார்களா? அதனால்தான் கேட்பதில்லை.

கே.முருகானந்தம், திருவேற்காடு.
தமிழகத்தில் யார் யாரோடு கூட்டணி?
கொஞ்சம் இருங்க, நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் தேர்தலுக்குள்ளே இன்னும் நாலைஞ்சு புதுக்கட்சிகள் கூட உருவாகலாம். அதற்குள் ஏன் அவசப்படறீங்க?

எம்.பெருமாள், திருவண்ணாமலை.
எல்லாவற்றிலும் மனைவியை ஆதரிக்கலமா?
இந்த விஷயத்தில் நீங்கள் முலாயம்சிங்காக வேண்டும். பிரச்னை அடிப்படையில்தான் ஆதரவு என்று அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால்தான் நீங்கள் நிலைக்க முடியும்; நீடிக்கவும் முடியும்.

எஸ்.வி.சாமி, சென்னை.
உங்களுக்கு இலவசத் தொலைக்காட்சி கிடைத்துவிட்டதா?
‘வேண்டாம்’ என மறுத்ததால்தான் என் வட்டத்தில் பெருந்தன்மைப் பட்டம் கிடைத்தது.

இளங்கோ, ராணிப்பேட்டை.
தி.மு.க. ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லையே?
கண்ணெதிரே இருக்கும் கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை. வெட்டிக்கொண்டு மாய்கிறார்கள். காற்றில் கலந்த விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள்.

வி.ரமணி, செங்கல்பட்டு.
தி.மு.க.வின் அடுத்த இலவசம் என்னவாக இருக்கும்?
அதுவா, ஆளுக்கொரு கிலுகிலுப்பை என்பதாகவும் இருக்கலாம். எதுவா இருந்தா என்ன? நம்மவர்களுக்குத்தான் எதுவும் சும்மா வந்தா சரியாச்சே!

எம்.அப்துல்லா, சென்னை-5.
ப்ளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் இம்முறையும் மாணவிகள் கொடி கட்டிப் பறந்தது பற்றி?
துணிகளைக் காயப்போடும்போது கூடத் துப்பட்டாக்கள்தாம் எப்போதும் மேலே பறக்கும். பேண்ட்டுகள் எப்போதும் கீழே தொங்கிக் கொண்டுதான் இருக்கும். இது உடையிலேயே தெரிகிற சங்கதி. இதைப்போய் ஆச்சரியமாய்க் கேட்கிறீர்கள்?

எம்.பரிமளா, ஆரணி.
தி.மு.க.வில் குஷ்பு?
ஜெயா டி.வி.யில் இவர் நடத்தியது ஜாக்பாட். இப்போது தி.மு.க.விற்குக் கிடைத்துள்ளது. அதே ஜாக்பாட் தி.மு.க.வால் இவருக்கு லாபமில்லை. அவரால் தி.மு.க.விற்குத்தான் இலாபம்.
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 4:36 am
Filed under: Uncategorized
Vietnam travel
Posted on Friday 4 June 2010

cao-bang.jpgவீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

ஜுயங் ஹுவான் பூங்காவில் ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்க, அந்தக் குரல் வந்த திசையை நோக்கி நான் ஓட, என் பின்னால் டோனா ரீ ஓட்டமும் நடையுமாய்த் தொட,

அங்கே போனால் கணவன் மனைவியோ, காதலன் காதலியோ, என்ன இரகம் என்றே தெரியாத ஒரு ஜோடியின் வேடிக்கை விளையாட்டில்தான் இந்தக் கத்தல்!

26.5.2010 தேதியிட்ட கல்கண்டு இதழை எடுங்கள். இதில் பெரிய வாயை உடைய சிலையின் முன்பு நிற்கிறேன் அல்லவா? அந்த வாயினுள் நுழைந்து நடந்தால் குறுகலான ஒரு பாதை இருக்கிறது. அதில் ஏறி நடந்தால் அச்சிலையின் தலைப்பகுதியை அடைய முடியும்.

“இதற்குள் வா” என்று (என்னத்திற்கு?) காதலன் கையைப் பிடித்து உள்ளே இழுக்க அவள் அந்தச் சிலையின் வாய்க்குள் நுழையமாட்டேன் என்று அடம்பிடிக்க, காதலன் (?) அல்லது கணவன (?) விடாப்பிடியாக அவளை உள்ளே இழுக்க

இதற்குத்தானாம் இந்தக் கத்தல்!

விருப்பப்படாத ஒன்றிற்கு இழுத்தால் (அது மிக மோசமான விருப்பமாக இருந்தால் ஒழிய) இப்படியா கத்துவார்கள்? பாம்புக் கடிக்கோ கற்பழிப்பு முயற்சிக்கோ ஒரு பெண் அலறுவாளே அப்படி அலறினாள் அந்தப் பெண்.

அந்த அமைதிப் பூங்காவின் அமைதியைப் பறித்துப் பலரைக் கூட்டிய இந்தக் கத்தலுக்காக நான் மட்டும்தான் கோபப்பட்டேன். எட்டிப் பார்த்த சிலர் இதை மிகச் சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டு சிரித்தபடி போய்விட்டார்கள்.

டோனா துணிச்சலான பெண் என்பதற்கு இந்தச் சம்பவம் கட்டியங் கூறியது அவர்கள் அருகே போய்,

‘ஏண்டி சனியனே! ஏண்டி இப்படியா கத்தி ஊரைக்கூட்டுவது? என்கிற பாணியில் அந்தப் பெண்ணைத் திட்டிவிட்டு, அந்த ஆணையும் ஒரு வாங்கு வாங்கினாார்.

இந்த வேலையையெல்லாம் இந்த மாதிரியான பொது இடத்தில் வச்சுக்கினே… அப்புறம் நடக்குதே வேறே!’ என்கிற பாணியில் ஏதோ திட்டிவிட்டு வந்தார்.

எனக்கே கூட அந்தப் பெண் அலறிய அலறலில் இருதயத் துடிப்புச் சற்றுக் கூடிவிட்டதோடு எளிதில் இயல்பு நிலைக்கு வரவும் மறுத்தது.

பூங்கா முழுக்க விதவிதமான சிற்பங்கள். இதோ பார்வதி; இதோ விஷ்ணு; இதோ நாகதேவதை என்று இந்து கலாசாரப் பாணியில் பரவிக் கிடந்த சிலைகளைக் காட்டிக்கொண்டே போனார் டோனா.

“இவை நிறைய இந்தப் பண்பாட்டோடும் இந்தியர் சரித்திரத்தோடும் சம்பந்தப்பட்டவைதாம்” என்றார்.

மேலே சொல்லுங்கள். இதுபற்றி அறிய ஆவலாக இருக்கிறது” என்றதற்கு,

“புத்த மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்திய மன்னரான அசோகச் சக்கரவர்த்தி தம் பரிவாரங்களை இங்கு அனுப்பி இவற்றை உருவாக்கினார்” என்கிறார்கள். இந்திய லாவோஸ் தொடர்பு கி.மு.3ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. ஆனால், அவை பலவும் கால வெள்ளத்தாலும், படையெடுப்புகளாலும் அழிக்கப்பட்டு, லாவோஸ் கலாசாரம் கலந்து 1566இல் இந்தச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன என்கிறார்கள். மறுபடி தாய்லாந்துக்காரர்கள் இந்த நாட்டிற்குள் நுழைந்து இந்தக கலை வண்ணங்களின் அருமையை அறியாமல் அழித்து ஒழித்தார்கள. சிலவற்றைத் தங்கள் நாட்டிற்குப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.”

“ஓ!”

“பிரெஞ்சுக்காரர்கள் 1900த்தில் வந்து இவற்றையெல்லாம் புதுப்பித்தார்கள். நீங்கள் பார்ப்பவை 1931 வரையிலான கலைவண்ணங்கள். அதற்குப்பிறகு தொல்பொருள் துறை எந்தப் புதிய சேர்க்கைகளையும் இங்கு செய்யக்கூடாது என்று தடை செய்துவிட்டது”

“அதுவும் சரிதான்!”

“நீங்கள் பார்ப்பவை மிகப் பழையனவும் புதியனவும் கலந்தவை. எது எந்தக் காலத்தியப் படைப்பு என்று நமக்கு அடையாளம் காட்டத் தொல் பொருள் துறைதான் வரவேண்டும்” என்று சொல்லிச் சிரித்தார்.

“நீச்சலில் ஆர்வம் உண்டா?” கேட்டவர் டோனா.

“தெரியும். ஆனால் கட்டாயமில்லை.”

“இங்கு வருகிற வெளிநாட்டவர்கள் பெரும்பாலானவர்கள் ஓட்டல்களில் நீச்சல்குளம் இல்லை என்றதுமே எங்கே உள்ளது நீச்சல்குளம் என்று வந்து இறங்கிய ஒரு மணி நேரத்திற்குள் கேட்டுவிடுவார்கள். நீங்கள் சற்றும் ஆர்வம் காட்டவில்லையே, அதனால் கேட்டேன் என்றார்.

“இங்குள்ள நீச்சல் குளங்களைப் பற்றிச் சொல்லுங்கள் தெரிந்துகொள்கிறேன்.” “பெரும்பாலும் மிகப்பெரிய ஓட்டல்கள்தாம் இங்கு நீச்சல் குளங்களைப் பராமரிக்கின்றன. அதிசயமாக ஆஸ்திரேலியத் தூதரகத்தில் பொழுதுபோக்கு கிளப் ஒன்று இங்கு உள்ளது. இங்கும் பணம் கட்டிக் குளிக்க அனுமதி பெறலாம். பிரமாதமாக இருக்கும்.”

“கட்டணம்?”

“56 டாலர்கள்”

“என்னது! குளிக்க 2700 ரூபாயா? தாங்காது.”

“பணத்தைப் பார்க்காதீர்கள். வாழ்க்கையில் இப்படிப்பட்ட சந்தோஷங்களையெல்லாம் அனுபவிக்கவேண்டும்.”

“வேண்டாம். எங்களது வாழ்க்கைப் பார்வைகளே வேறு! நாங்கள் எங்களுக்காக வாழ்வதில்லை. தலைமுறைக்காக வாழ்பவர்கள் இப்படியெல்லாம் நாங்கள் செலவு செய்யமாட்டோம்.” “கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியர்களோடு எனக்கு அதிக அனுபவம் இல்லை. நீங்கள் இதையெல்லாம் வீண் செலவு என எண்ணுபவர்களாம். ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் அப்படி இல்லை. வருவார்கள் பணத்தை நன்கு விடுவார்கள், எதற்கும் யோசிக்கமாட்டார்க்ள.”

“எது சரியென்று நினைக்கிறீர்கள்?”

“இரண்டுமே சரிதான்.”

“அதெப்படி இருவேறு முரண்பாடான வாழ்க்கைப் பார்வைகள் சரியென்று சொல்லமுடியும்?”

என் கேள்வியில் சற்றுச் சிக்கிக் கொண்டவர்போல் டோனா அமைதியாக இருந்தார்.

பிறகு சொன்னார் “கொஞ்சம் செலவழிக்க வேண்டும். நாம் அனுபவிக்க வேண்டாமா? கொஞ்சம் தலைமுறைக்கு எடுத்து வைக்கவேண்டும். அவர்களை நிற்கதியில் விடலாமா?

என் கேள்வியில் சற்றே குழம்பிப் போனவர்போல் காணப்பட்டார்.

“லாவோஸ் மக்கள் இந்த விஷயத்தில் எப்படி?”

“பிரெஞ்சுக் காலசாரத்தின் தாக்கம் அதிகம் என்பதால் தலைமுறைக்குச் சேர்த்து வைப்பது பற்றி அதிகம் அக்கறைப்படமாட்டார்கள்.”

இந்தக் கட்டத்தில் நான் பேச்சுத் தலைப்பை மாற்றினேன். “லாவோஸில் இந்திய ஓட்டல்கள் இருப்பதாகவே தெரியவில்லையே!”

“அபூர்வமாக ஒன்றிரண்டு இருக்கின்றன. வியாண்டினில் உள்ள தாஜ்மகால் ஓட்டல் மிக அருமையாக இருக்கும். இங்கு இருப்பவர்கள் (எங்கள் மக்கள்) சைவ உணவு சாப்பிடும் ஆசையில் தாஜ்மகாலுக்குத்தான் செல்வார்கள். நான் சாப்பிட்டது இல்லை. சூப்பராக இருக்கும் என்று சொல்வார்கள். நீங்கள் செல்ல விரும்புகிறீர்களா?”

“இந்திய உணவைத் தேடிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. வருகிற இடத்தில் கிடைக்கும் உணவு வகைகளை உண்ணப் பழகிவிட்டேன்.”

“இப்படித்தான் இருக்கவேண்டும். பயணிக்களுக்கான அடிப்படைத் தகுதி இது. உங்களை நினைக்கும்போது எனக்குப் பலவிதங்களில் வியப்பு மேலிடுகிறது.

டோனாவின் பாராட்டிற்கும் வியப்பிற்கும் அடிக்கடி ஆளாக ஆளாக அட! லாவோஸிலும் நமக்கொரு இரசிகை என்று எண்ணத் தோன்றியது.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 3:15 am
Filed under: Uncategorized
Three qualifications for educational fees
Posted on Friday 4 June 2010

school.jpgபள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

நீதியரசர் கோவிந்தராஜன் குழு சிபாரிசு செய்த பள்ளிக் கட்டணங்கள் நடுத்தரக் குடும்பங்களையும், அதற்கும் கீழாக வருமானம் உள்ள குடும்பங்களையும், கல்வி நிறுவனங்களின் அபரிதமான கொள்ளைகளையும் கருத்தில் கொண்டு சிபாரிசு செய்யப்பட்டவை என்றாலும் கூட, இக் கட்டணங்கள் யதார்த்தங்களையும் நடைமுறைகளையும் மனத்தில் கொண்டனவாக இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு வீட்டில் எலித் தொல்லை தாங்கவில்லையாம். இதனைத் தீர்க்க வீட்டை கொளுத்திவிடுவதுதான் சிறந்த வழி என்று முடிவெடுத்தானாம் ஒருவன். இது ஒரு சரியான ஒப்பீடு இல்லை. மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு என்றாலும் கூட தமிழக அரசு நீதியரசர் கோவிந்தராஜன் குழுவையே பள்ளிக் கட்டணங்களை மறுபரீசீலனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டது நல்லதாகப் போயிற்று. ஒருசில பள்ளிக் தாளாளர்களிடம் நான் பேசியபோது பள்ளிகளை மூடிவிடலாமா என்று பார்க்கிறோம் என்று மிகுந்த வேதனையோடு பேசியபோதுதான், மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் எந்த அளவிற்கு ஆசிரியர்களின் சம்பள விகிதங்களையும் நடைமுறைச் செலவினங்களையும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் நிர்வாகச் செலவினங்களையும் சுருக்கிக் கொள்ளாமல் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன என்பது தெரிய வருகிறது.

பிளாட்பாரத்தில் ஓர் அம்மா விற்கிற இட்டிலியும், ஐந்து நட்சத்திர இட்டிலியும் ஒன்றாகிவிடுமா? இரண்டிற்கும் ஒரே விலையை நிர்ணயிப்பது எவ்வளவு தவறாகி விடும்!

டாக்டர் சிட்டிபாபு தலைமையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களே (4700 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை) போதா என்று தனியார் பள்ளிகள் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும்போது பல ஆண்டுகள் கழிந்த நிலையில் இவற்றிற்கும் கீழான கட்டணங்களை நிர்ணயிப்பது எவ்வகையில் சரி?

உயர் இரக ஓட்டல்களைப்போல காசை நிறைய வாங்கிப் போட்டுக்கொண்டாலும் தரமான கல்வியைத் தரும் தனியார் பள்ளிகளின் ஆர்வத்தை ஒடித்துப்போடுவது முறையல்ல.

சக்தி உள்ளவர்கள் உாய் கட்டணங்களைச் செலுத்தித் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். சக்தியற்றவர்கள் நடுத்தரக் கட்டணங்களைத் தேடிப்போகிறார்கள்.

இதில் அரசு எல்லை மீறித் தலையிடுமானால் தமிழகத்திற்கே உள்ள கல்விப் பாரம்பரியப் பெருமை அழிந்துபோகும்.

இலாப நோக்கமோ சேவை நோக்கமோ, தனியார் கல்வி நிறுவனங்களின் ஆர்வத்தைக் காற்று இறக்கும்படி குறைவான கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பது தரமான கல்விக்கு வழி வகுக்காது.

நான் ஒன்றும் கல்வியாளன் அல்லன். ஆனால் ஒரு யோசனை தருகிறேன். தமிழகப் பள்ளிக் கல்வி நிறுவனங்கள் மூன்று பிரிவுகளாகத் தரம் பிரிக்கப்பட வேண்டும். மூன்று விதமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படட்டும்.

கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்ட சீரான கல்விக் கட்டணம் பள்ளிக்குச் சரிப்பட்டு வராது, சொல்லிவிட்டேன்!.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 3:11 am
Filed under: Uncategorized
Will third eye turns into victory?
Posted on Friday 4 June 2010

lena-kalkandu-writer.jpgநெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

கோபம் கொண்டுதான் நம்மைச் சுற்றியிருப்பவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். செயலாற்றச் செய்ய முடியும்; நாம் யார் என்பதை அவர்களுக்குக் காட்டமுடியும் என்றெல்லாம் இன்றளவும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் உண்டு.

உங்களின் உச்சபட்சக் கோபம் யார் மீது? அந்நியர் மீதா? உங்களவர்கள் மீதா?

அந்நியர் மீது கோபம் கொண்டால் அவர்கள் அடங்கவே மாட்டார்கள். என்னிடமா உன் சக்தியைக் காட்டுகிறாய்? நான் யார் தெரியுமா? என்று அவர்கள் பதிலுக்குப் புறப்பட்டுவிடுவார்கள். தெரிந்த உதாரணம்தான். ஒரு பூனையைக் கதவைச் சாத்திக்கொண்டு, கம்புடன் நாம் ஓர் அறைக்குள் நுழைந்துவிட்டால் அது பூனையாக இராதாம். இந்த வாழ்வா, சாவா போராட்டத்தில் அதுவும் களத்தில் இறங்கிவிடுமாம்.

நெருங்கிய வட்டத்திற்குள் நெற்றிக்கண் திறந்தால் இதுவும் சுற்றி வளைத்து வேறு வடிவில் நம்மைத் தாக்கக் கூடியதே!

என் நண்பரின் மகள் கல்லூரியில் முதலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாள் என்பதற்காகப் பெரிதாகச் சத்தம் போட்டுவிட்டார் நண்பர்.

“உயிரைக் கொடுத்து, வாயைக் கட்டி வயித்தைக் கட்டி கேப்பிட்டேஷன் பீசும் ரெகுலர் பீசும் கட்டியிருக்கேன் தெரியுமில்ல? என்ன நெனைச்சிட்டிருக்க நீ மனசுல?” என்று ஆரம்பித்து எழுத முடியாத வார்த்தைகளால் வசவு செய்தார்.

இரண்டே தினங்கள் அந்தப் பெண் பற்ற வைத்துக்கொண்டுவிட்டது.

“ஆம்! மிதமிஞ்சிய கோபம் மனிதர்களின் அறிவு நரம்புகளை அடக்கி வைத்து உணர்ச்சி நரம்புகளை முறுக்கேற்றிவிடுகிறது.

நெற்றிக் கண் திறந்தவர்கள் மத்தியில் வருத்தப்பட்ட வரலாறுகள் அதிகமே தவிர, வெற்றிவாகை (தற்காலிகமாகக்கூட!) குடியவர்களின் வரலாறுகள் மிகக் குறைவே! சிந்தித்தே முடிவிற்கு வாருங்கள்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 2:59 am
Filed under: Uncategorized
Healthy life
Posted on Friday 4 June 2010

cucumber.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.

விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

வாதநோய்கள் குணமாகும்!
இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

ஆந்திரர்களின் வெள்ளரிக்காய் பிரியம்!
ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.

வெள்ளரிக்காய் ஜுஸ் சாப்பிடுவதுண்டா?
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.

இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.

வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலரா குணமாகும்!
காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.

தோல் பளபளப்பாக…
வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

சிறந்த சத்துணவு சாலட் இது?
தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.

பிளட் பிரஷர் குறையும்!
இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

பருக்கள் மறைந்துவிடும்!
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

உடல் எடை குறையும்!
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

முடி நன்கு வளர எளிய வழி
முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், சல்ஃபரும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.

பண்டைய எகிப்தியர்களும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் நன்கு பயன்படுத்திய வெள்ளரிக்காயை, இன்று இந்தியாவின் கிராமமக்கள்தாம் நன்கு சாப்பிடுகிறார்கள். நகர மக்களும் மற்றவர்களும் சாப்பிடத் தொடங்குவது எப்போது?

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 2:43 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil
Posted on Friday 4 June 2010

sonia-ragul-gandhi.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எல். சுந்தர், மதுரை.
தீவிரவாதத்தைக் கடந்த 18 மாதங்களாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகப் ப.சிதம்பரம் பெருமைப் பட்டுக் கொள்கிறாரே?
வெளிநாட்டுத் தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பது உண்மை. மாவோயிஸ்டுகளின் அட்டகாசம் அடங்காதவரை இந்தப் பெருமையில் முழுமை இல்லை. மாவோயிசம் நசுக்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய அச்சுறுத்தல் இன்று இதுதான்.

கே.ஆர்.மீனாட்சி சுந்தரம், தஞ்சாவூர்.
தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குத் தமிழக அரசு ஊழியவர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கலாம் என்கிற அறிவிப்பு எதைக் காட்டுகிறது?
(1) தமிழக அரசு ஊழியர்களும் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற பெருந்தன்மையை!(2) கூட்டம் வருமோ வராதோ என்கிற பயத்தை.

எஸ்.பீதாம்பரம், கொடுங்கையூர்.
இந்தியா ஏன் இன்னமும் கடனாளியாக இருக்கிறது?
பாலிவுட்காரர்கள், பாலிடிக்ஸ்காரர்கள், பங்களாக்காரர்கள் மூன்று பேரும் தாங்கள் ஏதோ கட்டபொம்மன் வம்சாவளியினர் போல நினைத்து வரி கொடா இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் இந்த வரி கொடா இயக்கங்கள் நின்றாலே இந்தியா கடனில் நிற்காது.

பி.ஏகோத்தமன், சென்னை.
சில நேரங்களில் உங்களைப் பார்த்தால் சிரிப்பு வருதே?
ஒரு மனிதனைப் பார்த்து அழமுடியாத நிலை ஏற்பட்டால் அவனைப் பார்த்துச் சிரித்துவிடு! என்று நெப்போலியன் சொன்னதை உங்களிடம் அச்சு அசலாகச் சொன்னது யார்? அந்த அசலைப் பார்த்தால் நானும் சிரிப்பேன்.

டி.ராஜா, அறந்தாங்கி.
சோனியாகாந்தி, ராகுல்காந்தி இவர்களெல்லாம் யார்?
என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஒருவர் மதர் ஆஃப் தி நேஷன்; இன்னொருவர் சன் ஆஃப் தி நேஷன்!

பா.செங்குட்டுவன், கடலூர்.
தீவிரவாதத்திற்கு எதிரான உறுதிமொழி விழாவில் தமிழக முதல்வர் நின்றபடி பேசியதைக் கவனித்தீர்களா?
இப்போதெல்லாம் தமிழக முதல்வர் நன்கு நிற்கிறார். இரண்டு அர்த்தத்திலும் தான் சொல்கிறேன்.

நா. குமார், புதுச்சேரி.
பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தை அரசு காணாமலடித்துவிட்டதே?
அவர்களின் வேதனையில் அர்த்தம் இருக்கிறது. பரிவோடு இவர்களது கோரிக்கைகள் பரீசிலிக்கப்பட வேண்டும்.நீர்த்துவிட்டது; ஆவியாகிவிட்டது; தீய்ந்துவிட்டது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. என்றேனும் ஒரு நாள் பெரிதாகப் பொங்க ஆரம்பித்துவிடும்!

பி.எல்.ராமசந்திரன், கொடைக்கானல்.
கூர்க்கா தலைவர் மதன் தயாங் கொல்லப்பட்டது குறித்து?
பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையற்றவர் மதன். இவரது மரணம் மூலம் கூர்க்கா வீதிக்குத் தலைவராக வரும் புதிய தலைவர் மனம் மாறி போராட்டம், தீவிரவாதம் பயன்தராது என்கிற உணர்வு உள்ளவராக மாறினால் நல்லது. ஆனாலும் ஒரு ஜனநாயக அமைப்பில் ஓர் இயக்கத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

டி.ஜான்ஸன், மன்னார்குடி.
கேரள முதலமைச்சர் அளவிற்கு எனக்குத் தைரியம் வராது என்கிறாரே கருணாநிதி?
கலைஞரின் இந்த நையாண்டிக்கு அவர்கள் உடுக்கை அடிக்கப் போகிறார்கள். வரவர முல்லைப் பெரியாறில் கிராமிய மணம் கமழ ஆரம்பித்துவிட்டது.

எஸ்.ராமசாமி, கும்பகோணம்.
உங்களை ஒரு சோம்பேறி என்பவர்களுக்கு உங்கள் பதில்?
ஞாயிற்றுக்கிழமையே இல்லாத காலண்டராய் தேடுகிறேன். சிவகாசியிலும் இப்படியொரு ஆர்டர் இல்லை என்கிறார்கள். நானா சோம்பேறி?

தாஜுதீன், மதுராந்தகம்.
இன்றைய எம்.எல்.ஏ.க்களிடம் எதையும் சாதிக்க முடியவில்லையே?
முதலில் அவர்களை பார்க்க முடியுமா என்பதற்கே பூப்போட்டுப் பார்க்கணும். பார்த்துவிட்டால் அவர்களிடம் ஜெயிக்க முடியுமா என்பதற்கு டாஸ் போட்டுப் பார்க்கணும். இப்படி பூவும், டாஸும் போட்டுக் கொண்டிருந்தாலே மறு ஆட்சி வந்துவிடும். அப்புறம் புதிய எம்.எல்.ஏ., புதிய பூ, புதிய டாஸ், இப்படித்தான்!

ஏ.நாசர், வாலாஜாபாத்.
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தங்களது பதவி மாற்றத்திற்காக நன்றி தெரிவிக்கச் சந்திப்பது சரியா?
ஒழிக்கப்பட வேண்டிய கலாசாரம் இது. இடமாற்றங்கள் இயல்பாக நிகழ்வது. இதற்கென நன்றி சொல்வதும் சந்திப்பதும் இருவர் நேரத்தையும் கெடுக்கும் செயல்கள். தனிப்பட்ட நலனைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் உள்நோக்க முயற்சியாகவும் இதைக் கொள்ளலாம். சுவரன்சிங் போன்ற கடமைப் பற்றும் நேர்மையும்மிக்க அதிகாரிகள்கூட இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவது ஏமாற்றமளிக்கிறது! எங்களை வந்து இதற்காகவெல்லாம் பார்க்காதீர்கள் என்று முதல்வரும் துணை முதல்வரும் அறிக்கை விடுவது நல்லது!

எஸ்.பன்னீர், சென்னை.
நீங்கள் செலவாளியா, சிக்கனக்காரரா?
இறுதி வாரத்தையும் முதல் வாரமாக வைத்துக் கொள்ளும் செலவாளி. முதல் வாரத்தையும் இறுதி வாரமாக வைத்துக்கொள்ளும் சிக்கனக்காரன்.

ஆர்.விஜயன், முகப்பேர்.
டாக்டர் இராமதாஸ் இப்போது?
செய்தியாக இருந்தவர் செய்திச் சுருக்கமாக ஆயிட்டார். ஃபிளாஸ் நியூஸ் என்பது பொழுதுக்கும் வராது. அந்த விநாடி மட்டுமே அது செய்தி.

என்.பூபாலன், மணப்பாக்கம்.
சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் உருவாகும் நூலகம் பற்றி?
கலைஞர் கண்ட முதல் அறிவாலயத்தை விட இந்த அறிவாலயம் மெச்சத் தகுந்ததாக இருக்கும். கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த அறிவாலயம், கல்வியில் கரை சேருபவர்களுக்கு இந்த அறிவாலயம்!

பி.சுரேஷ், திருத்தணி.
அடுத்த ஆட்சியிலும் துணை முதல்வர் பதவி தொடருமா?
துணை முதல்வர் முதல்வராகிவிட்டால் தொடராது. முதலுக்குத் துணைதான் இந்தத் துணை. துணையே முதலாகிவிட்டால் அப்புறம் ஏன் துணை?

ஆர்.கமலநாதன், குடியாத்தம்.
முயற்சி செய்தால் பின்னடைவு ஏற்படுகிறதே?
உங்கள் முயற்சி சமதள முயற்சியாக இல்லாமல், சாய்தள முயற்சியாக இருக்கும். அதனால்தான் அது ரிவர்ஸில் வருகிறது. சமதளத்தில் முயலுங்கள்; சரிந்துவர மாட்டீர்கள்.

எஸ்.சாதிக், கோவை-1.
தமிழ்ச் செம்மொழி மாநாட்டால் நன்மை விளையுமா?
கோவைக்கு நிச்சயம் நன்மை விளையும். தமிழுக்கு?

டி.ராமன், பழனி.
மனோரமா நான் நலத்துடன் இருக்கிறேன் என்று அறிக்கை விடுகிறாரே?
உடல்நலக் குறைவை எவரும் எளிதில் ஊரறிய ஒப்புக்கொள்வது இல்லை. மனோரமாவின் திருப்பதிச் செயல்பாடுகளைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தவர்கள் இதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். மனோரமா நல்ல மனநிலையுடன் நல்ல உடல்நலத்துடன் நீண்டு நெடிது வாழ வேண்டும் என்பதில் தமிழகத்தில் எவருக்கேனும் இரண்டாவது கருத்து இருக்க முடியுமா?

கே.சிதம்பரம், கோயமுத்தூர்.
சென்னையில் ‘கெய்டு’ இல்லாமல் போக முடியாது போலிருக்கே?
உலகைச் சுற்றிய எனக்கே இந்த சென்னை கண்ணாமூச்சி காட்டுகிறது. பழக்கப்பட்ட தேனாம்பேட்டையில் ஒரு நாள் கே.பி.தாசன் சாலையில் செக்குமாடாய்ச் சுற்றினேன். நான் போக வேண்டியது பாரதிதாசன் சாலை! கடைசியில் பார்த்தால் பாரதிதாசன் தான் அங்கே கே.பி.தாசனாகியிருந்தார்.

க.பார்த்திபன், செங்கல்பட்டு.
திரைத்துறையினர் என்றால் கலைஞர் தாங்கிப் பிடிக்கிறாரே?
பிறந்த வீடு என்பதால் அதில் ஆமை நுழையாமல் பார்த்துக் கொள்கிறார்.

ஆர்.அண்ணாமலை, ஈஞ்சம்பாக்கம்.
நினைத்தவாறே நடக்க என்ன செய்யலாம்?
அருகிலுள்ள பூங்கா பக்கம் போகலாம். அங்குதான் நினைத்தவாறே நடக்க முடியும். எப்படி நடந்தாலும் கேட்பாரில்லை.
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:35 am
Filed under: Uncategorized
2012-03-28 11:00:15, #1:

And silagra it is also recommendable to do this stretch every time you go to the bathroom. The correct nutrients and hormones need to be in the blood. One of the most important rules is silagra that moderation is key. It is also called superfood. The energy that is not used are stored as fat. Even when sitting at a desk or sleeping! I suspect the biggest reason for silagra this self-criticism is the human need to be perfect! Une lettre vous avez silagra alors dintroduction bien. And silagra enjoy orgasm over orgasm making this experience your best ever. This will quickly and safely get the biochemicals circulating in your bloodstream again. Whilst the causes of these unsightly appendages may differ. Nbsp silagra keep learning how and why your anatomy grows best. Herbal shampoos on their own usually arent enough. It simply will not go away on its own. Make sure to exercise daily walking. And silagra in combination with exercising. Are you trying too hard to please! With sources being olive oil. You need to exercise so that you burn more calories and hence lose weight! If you take silagra in exactly what you need. I put on weight and stopped taking care of myself because i was unhappy with myself. So why would you put a lot of junk food into your silagra body. So once you are pregnant it is very unlikely you have done anything to contribute to the loss.

2012-04-03 09:02:14, #2:

Its silagra common logic that most of the people tend just to ignore. Besides being considerably cheaper than whitening at the dentist! The information here is not intended to replace that of medical professionals. Coffee silagra especially those starbucks and dunkin donuts creations and lets not forget. Can you really carry out your set dieting goals and meal plans. Rule for folk who need to discover how to lose silagra belly fat is the elimination of preprocessed food from their diets. You could always take the much needed pain to look out for ways online how you can solve this problem if youre silagra prone to candida infections. Avec silagra toi menferme je. This silagra is not always easy as most women are embarrassed about yeast infections. I moved from low to high and back again about 4 times to get the water where it was supposed to silagra go and then i left it on high. A world where poverty. For additional information on hair loss? At that point you can simply say i dont understand what youre saying! But what silagra many healthy foods do is to create conditions in your stomach whereby fat is broken up ready for removal or prevented from being absorbed in the first place. Out in the garden or silagra doing some form of work or play.

2012-05-24 01:34:48, #3:

Here silagra is an exercise that is free to do and will increase your girth and control in bed! The erection no longer remains as strong during the good old young days. Making your partner silagra happier and giving her the sexual pleasure she deserves should be one of the most important reasons to look for a solution to your ejaculation problems. This is proven since there are some silagra men that can obtains large size of development in a specific time whiles there are some that can obtains smaller results. Numbness and a great sense of discomfort. And then it hit me silagra like a ton of bricks? Plus females have the choice of using hair extensions to help with thinning hair! There are a few simple steps that you can take to eliminate those extra silagra pounds and feel fantastic? Set realistic goals to eliminate belly fat. One of the most prominent health experts and dieticians. Is there an herb that encourages rapid weight loss - to give them silagra an edge that they will ultimately build their case on and eventually a product line! This will help to fight obesity and the issue of being overweight. Holistic health counselor or support group silagra is very beneficial for a lot of women. But remember it has to feel right for you and look good for you. silagra trame prsent qui les du ma cellules et la et cartilage. You silagra truly dont need anything other then what god has already given you to get the great gains you know you deserve. Gad or general anxiety disorders are becoming a real problem in our silagra society but with good tips and natural treatments. There will be an estimate of 3. Processed foods such as cookies. Walking twenty minutes can shave at least seven pounds per year. Ive worked silagra hard? This is an operation that tightens the abdominal muscles and also removes excess skin and body fat. And this to a large extent can be a major cause of estrangement in a silagra romantic relationship.

2012-03-28 11:00:15, #1:

And silagra it is also recommendable to do this stretch every time you go to the bathroom. The correct nutrients and hormones need to be in the blood. One of the most important rules is silagra that moderation is key. It is also called superfood. The energy that is not used are stored as fat. Even when sitting at a desk or sleeping! I suspect the biggest reason for silagra this self-criticism is the human need to be perfect! Une lettre vous avez silagra alors dintroduction bien. And silagra enjoy orgasm over orgasm making this experience your best ever. This will quickly and safely get the biochemicals circulating in your bloodstream again. Whilst the causes of these unsightly appendages may differ. Nbsp silagra keep learning how and why your anatomy grows best. Herbal shampoos on their own usually arent enough. It simply will not go away on its own. Make sure to exercise daily walking. And silagra in combination with exercising. Are you trying too hard to please! With sources being olive oil. You need to exercise so that you burn more calories and hence lose weight! If you take silagra in exactly what you need. I put on weight and stopped taking care of myself because i was unhappy with myself. So why would you put a lot of junk food into your silagra body. So once you are pregnant it is very unlikely you have done anything to contribute to the loss.

2012-04-03 09:02:14, #2:

Its silagra common logic that most of the people tend just to ignore. Besides being considerably cheaper than whitening at the dentist! The information here is not intended to replace that of medical professionals. Coffee silagra especially those starbucks and dunkin donuts creations and lets not forget. Can you really carry out your set dieting goals and meal plans. Rule for folk who need to discover how to lose silagra belly fat is the elimination of preprocessed food from their diets. You could always take the much needed pain to look out for ways online how you can solve this problem if youre silagra prone to candida infections. Avec silagra toi menferme je. This silagra is not always easy as most women are embarrassed about yeast infections. I moved from low to high and back again about 4 times to get the water where it was supposed to silagra go and then i left it on high. A world where poverty. For additional information on hair loss? At that point you can simply say i dont understand what youre saying! But what silagra many healthy foods do is to create conditions in your stomach whereby fat is broken up ready for removal or prevented from being absorbed in the first place. Out in the garden or silagra doing some form of work or play.

2012-05-24 01:34:48, #3:

Here silagra is an exercise that is free to do and will increase your girth and control in bed! The erection no longer remains as strong during the good old young days. Making your partner silagra happier and giving her the sexual pleasure she deserves should be one of the most important reasons to look for a solution to your ejaculation problems. This is proven since there are some silagra men that can obtains large size of development in a specific time whiles there are some that can obtains smaller results. Numbness and a great sense of discomfort. And then it hit me silagra like a ton of bricks? Plus females have the choice of using hair extensions to help with thinning hair! There are a few simple steps that you can take to eliminate those extra silagra pounds and feel fantastic? Set realistic goals to eliminate belly fat. One of the most prominent health experts and dieticians. Is there an herb that encourages rapid weight loss - to give them silagra an edge that they will ultimately build their case on and eventually a product line! This will help to fight obesity and the issue of being overweight. Holistic health counselor or support group silagra is very beneficial for a lot of women. But remember it has to feel right for you and look good for you. silagra trame prsent qui les du ma cellules et la et cartilage. You silagra truly dont need anything other then what god has already given you to get the great gains you know you deserve. Gad or general anxiety disorders are becoming a real problem in our silagra society but with good tips and natural treatments. There will be an estimate of 3. Processed foods such as cookies. Walking twenty minutes can shave at least seven pounds per year. Ive worked silagra hard? This is an operation that tightens the abdominal muscles and also removes excess skin and body fat. And this to a large extent can be a major cause of estrangement in a silagra romantic relationship.