Happy New Year 2010

Posted on Thursday 31 December 2009

new-year-2010.jpg

தமிழ்வாணன் வாசகர்களுக்கு

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

2009 - எங்கள் அனுபவம்…

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸைவிட வேகமாக வருவது பீட்ஸா

2010 - எங்கள் இலட்சியம்…

அந்தப் பீட்ஸாவைவிட வேகமாக உங்களுக்குச் செய்திகளைத் தருவது

இலட்சியம் அடைவது நிச்சயம்!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று விடுமுறை என்பதால் செய்திகளுக்கும் இன்று விடுமுறை.

admin @ 11:19 am
Filed under: Uncategorized
Vietnam travel

Posted on Thursday 31 December 2009

vietnam.jpgவீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

சியாம் ரியாப்பிற்கான (கம்போடியா) விமானத்தை (வியட்நாம் ஏர் லைன்ஸ்) பிடிப்பதற்கு நான் ஓடிய ஓட்டம் இருக்கிறதே, அது என் வயதுக்காரர்களுள் எத்தனை பேர்களால் முடியும் என்பது ஒரு கேள்வி.

ஓட்டமென்றால் அப்படி ஓர் ஓட்டம்! இன்றளவும் யோகாசனம், நடைப் பயிற்சி, பாட்மின்டன் ஆட்டம் என்று உடலை முறையான இயக்கத்தில் வைத்திருப்பதால்தான் இப்படி ஓட முடிகிறது என என்னை நானே மானசீகமாக முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டேன். அதே நேரத்தில் தேவையற்ற அளவில் அதிக எடையுள்ள கைப்பையைத் தூக்கிக் கொண்டு அலைவதற்காகவும், அதில் அனாவசியமாகப் பூட்டும் சங்கிலியை தூக்கிப் போட்டுக் கொண்டதற்காகவும் என் தலையில் நானே குட்டிக் கொண்டேன். (அட! இதுவும் மானசீகமாகத்தாங்க!).

அநேகமாக வேறு எவராக இருந்தாலும் நிச்சயம் அந்த விமானத்தைத் தவறவிட்டிருப்பார்கள். ‘ஆகிறபடி ஆகட்டும். நம்மாலெல்லாம் இந்த உடம்பைத் தூக்கிக்கொண்டு (?) ஓட முடியாதுப்பா! என்று அன்ன நடை போட்டிருப்பார்கள்.

நல்லவேளை! நான் தனியாக வந்தேன். இல்லாவிட்டால் என் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னைத் திட்டியிருப்பார்கள். அல்லது இவர்களுக்காக என் ஓட்டத்தைக் கைவிட்டு இவர்களோடு சேர்ந்து நடந்து விமானத்தை நிச்சயம் கோட்டை விட்டிருப்போம்.

உண்மையில் மிகைப்படுத்தவில்லை. நான் நுழையவும் விமானத்தின் கதவைச் சாத்தவும் சரியாக இருந்தது.

இந்த விமானத்தைத் தவறவிடுவதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. பெருஞ்செலவு, அவதி, மன உளைச்சல், சொல்லப் போனால் எல்லாமே கெட்டுவிடும்.

விமானத்திற்குள் அமர்ந்திருந்த சிலரும், விமான ஊழியர்கள், பணிப்பெண்கள் உட்பட என்னை மூன்றாவது கண்ணால் பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்தியர்கள் என்றாலே தாமதம்தான் எனகிற உலக அளவுப் பெயரை உடைக்கும் சிறு முயற்சியில் இருக்கும் நானா தாமதமாகச் செல்வது? பல காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்த முடியுமா என் தாமத்தை?

என் பதற்றம் அடங்கவே வெகு நேரம் ஆயிற்று. ஹாங்காங்கில் தாமதித்த வியட்நாம் ஏர்லைன்ஸ் ஹனாயில் தாமதிக்கப்படாதோ? சே!

சியாம் ரியாப்பை நெருங்கிய நேரம் ஓரளவு இருட்ட ஆரம்பித்துவிட்டது. நிறையச் சதுப்பு நிலங்களையும் பசுமை வயல்களையும் கடந்து விமானம் சியாம் ரியாப்பில் இறங்கியபோது ஏதோ கொச்சியில் வந்து இறங்கி விட்டோமோ என்று தோன்றியது. குறுகிய நேரப்பயணம்தான் என்பதால் உணவெல்லாம் கிடையாது. கொஞ்சம் வறுத்த கடலைப்பருப்பு பாக்கெட்டு மட்டும் தந்தார்கள். பழச்சாறுகளையும் தேநீரையும் காப்பியையும் மட்டும் நீட்டினார்கள்.

கேட்டால்தான் பால் தருவார்கள். எல்லோரும் சாப்பிடுவது வெற்றுத் தேநீரையும் காப்பியையும்தான் நாம்தான் பால் சேர்த்துக் கொள்கிறோம். உலகமே பாலின் உபயோகத்தைக் குறைத்து வருகிறது. நாம் மட்டும் தவறாமல் சேர்த்துக் கொண்டு கொழுப்பை உடலில் சேமித்து வருகிறோம். சரிவரச் செலவழிப்பதும் இல்லை. ஏன் வராது வியாதி?

சியாம் ரியாப் விமான நிலையமும் ஓடுகள் வேயப்பட்டுக் கோபுரம் கோபுரமாய் இருக்க, நடுநடுவே செடிகள் புல்வெளிகள், பாாக்கும் போதே பிடித்துப் போகிறது. கம்போடியாவுக்கு விசா உண்டு. ஆனால் விமான நிலையத்தில் இறங்கும்போது அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்கள். இதை நம்பி வந்தாயிற்று. திருப்பிவிடமாட்டார்களே என்கிற சந்தேகமும் தொக்கி நிற்கிறது.

இறங்குமிடத்தில்தான் பன்றிக் காய்ச்சல் உண்டா என்று வினவும் பாரதத்தைத் தருகிறார்கள். நின்று பூர்த்தி செய்யச் சில இடங்களே இருக்கின்றன. அவை முழுக்கக் கூட்டம்.

கியூவில் நின்றுகொண்டே பாஸ்போர்ட்டை அடியில் வைத்து நகர்த்தி நகர்த்திச் சிரமத்துடன் பூர்த்தி ெச்யதேன்.

மிகுந்த சிரத்தையோடு செய்யப்படட அந்த பாரத்தை உடல்நல அதிகாரிகள் பார்க்கவோ - படிக்கவோ இல்லை. அரசியல்வாதிகளிடம் நீட்டப்பட்ட மனுக்களை வாங்கிக் கொள்வார்களே அவர்கள். அப்படித்தான் வாங்கித் கொண்டார்கள்.இதற்கு என்னத்திற்கு இந்தச் சம்பிரதாயமெல்லாம்?

சியாம் ரியாப்பில் 20 அமெரிக்க டாலர்களை பாஸ்போர்ட், விசா விண்ணப்ப பாரம், 2 புகைப்படங்களுடன் கொடுத்தால் விசா வேலை முடிந்தது.

20 டாலர்களுக்கு மேல் கொடுக்காதீர்கள். கொடுத்தால் சில்லறை இல்லை என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்து மீதத்தை அமுக்கி விடுவார்கள் என்று விவரம் தெரிந்த ஒருவர் என்னை எச்சரித்திருந்தால் சரியாக 20 டாலர்களை மட்டும் நீட்டினேன்.

ஒரு நீள மேசையில் வரிசைக்குக் குடியேற்ற அதிகாரிகளாக அமர்ந்திருக்கிறார்கள். கடைசியில் இருப்பவர் சும்மாதானே உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லாவற்றையும் நீட்டினால் ‘முதலில் இருப்பவரிடம் போங்கள்’ என்றார் அவர்.

பிறகுதான் உண்மை தெரிந்தது. ஒருவர் பணம் வாங்குகிறார். அடுத்தவர் பாஸ்போர்ட் வாங்குகிறார். முகத்தையும் பாஸ்போர்ட்டையும் ஒப்பிட்டுப் பாாக்கிறார். அடுத்தவர் விசா பாரத்தைப் பார்க்கிறார். இந்தச் சங்கதிகளையெல்லாம் தமக்கு அடுத்து அமர்ந்திருப்பவரிடம் நகர்த்துகிறார். அவர் புகைப்படத்தை ஒட்டி ஏதோ செய்து அடுத்தவருக்கு நகர்த்துகிறார். அவர் முத்திரை குத்துகிறார்.

இப்படி ஒரே வரிசையில் அமர்ந்து சிறுசிறு வேலைகளை மட்டும் செய்து அடுத்தவருக்கு நகர்த்தும் குடியேற்ற அதிகாரிகளை என் 32 வருடப் பயண அனுபவத்தில் கண்டதே இல்லை. வெளியே வந்தேன். அழகாய் சிவப்பாய் ஓர் இளைஞர் என்னைப் புன்னகையுடன் வரவேற்றார். நான் ஒருவன் மட்டுமே இந்தியப் பயணி என்பதால் என்னை அடையாளம் கண்டுபிடிப்பதில் அவருக்குச் சிரமம் இருக்கவில்லை.

“நான் சிவா ரமணி ராஜா சார் அனுப்பினார்.”

“மிக்க. நன்றி.”

ரமணி ராஜா வியட்நாமில் குறிப்பிடத் தகுந்த தொழிலதிபர் அதுவும் மருந்துத் துறையில் மிக வெற்றிகரமானவர்.

நண்பர் சிவராம் மூலம் ஏற்பட்ட இனிய அறிமுகங்களுள் ஒன்று இது.

நான் கம்போடியாவில் இருக்கும் நாள்கள் வரை எனக்கு உதவி செய்வதற்காகவே வியட்நாமிலிருந்து ரமணி ராஜாவால் அனுப்பப்பட்ட அவரது உறவினர்தான் இந்த சிவா.

இருக்கிற நாட்டில் கவனிப்புக் கிடைத்தால் பெரிதல்ல. ஆனால் நான் வந்து இறங்கும் நாட்டில் உதவுவதற்காக அடுத்த நாட்டிலிருந்து ஒருவர் அனுப்பப்படுகிறார் என்றால் இந்த அன்பை நான் என்னென்பேன்?

“என் எழுத்திற்குக் கிடைத்த அரிய கெளரவமாக இதைக் கருதுகிறேன் சிவா சார். நான் ரமணி ராஜாவுடன் பேசி என் உள்ளத்து நெகிழ்வை நன்றியை உடனே சொல்ல வேண்டும்” என்றேன். “பரவாயில்லை. நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என்று ரமணி ராஜா சொன்னார். தான் ஒரு கூட்டத்தில் இருப்பதாகவும் நாளை நானே பேசுவதாக லேனாவிடம் சொல்லுங்கள் என்றும் ரமணி ராஜா சொல்லியிருந்தாராம்.

அட! என்னைச் சரியாக அவர் எடை போட்டிருக்க நானும் அவர் போட்ட எடையிலிருந்து சற்றும் குறையவில்லையே. (டேய் லேனா! மறுபடி முதுகுல தட்டிக்கோடா என்றது என் மனசாட்சி!)

சியாம் ரியாப் விமான நிலையத்தைப் பார்த்து இந்த ஊர் ஒரு குட்டியூண்டு ஊர்; மிகச் சாதாரணச் சிற்றூர் என்று நான் போட்ட கணக்குத் தவறு.

அப்படி என்ன அங்கு முரண்பாடு கண்டேன் என்கிறீர்களா?

சொல்கிறேன்!

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 7:11 am
Filed under: Uncategorized
Bi-Election mischief; don’t blame arrows

Posted on Thursday 31 December 2009

bi-election.jpgஅம்புகளை நோவானேன்?

திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் நடந்த இடைத் தேர்தல்களில் எவ்வளவு அரசியல் அசிங்கங்களை அரங்கேற்ற முடியுமோ அவ்வளவையும் தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அரங்கேற்றி முடித்திருக்கின்றன தமிழகத் திராவிடக் கட்சிகள்.

இதற்காகப் புதிது புதிதாகச் சிந்தித்துப் பணம் விநியோகம், மதுக் குளியாட்டங்கள், பிரியாணிப் பொட்டலங்கள் என எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

ஒரு வீட்டில் திருட்டு நடந்தால் அதனால் பாதிக்கப்பட்ட வீட்டுக்காரர்களே “அட! என்ன சமார்த்தியமாய் நம் வீட்டில் திருடியிருக்கிறான்!” என்று ஏதோ ஒரு கட்டத்திலாவது வியந்து பேசுவது உண்டாம்.

அப்படி, மிகப் பெரிய ஜனநாயகக் கொள்ளை நடந்திருந்தால் கூட “அட! என்னமாய் தாங்கள் செய்ய நினைத்த விநியோகங்களைச் செய்திருக்கிறார்கள்!” என்று உள்ளூற வியக்கத் தோன்றுகிறது. ஓட்டுப் போடுபவர்களுள் பலருக்கு அழகுறச் சேர்க்கப்பட்டிருக்கும் பண விநியோகத்தைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறேன்.

நான் என்னமோ ஒரு கணக்குப் போட்டேன். அப்படி ஒன்றும் தமிழகம் முழுக்கத் தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் முழுக்கவனமும் இந்த இரு தொகுதிகளின் மீதுதான். எனவே எப்படியும் பண விநியோகத்தைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள். காரணம் பால் பாக்கெட் போடுபவர்கள், தினசரித் தாள் போடுபவர்கள் ஆகியோர் உன்னிப்பாகக் கவனிக்கப்பட இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதால் இந்த முறை அதிகத் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை என்றெல்லாம் நான் மட்டுமல்ல; வாசகர்களாகிய நீங்களுமே ஓரளவு நம்பியிருப்பீர்கள்.

ஆனால் இந்த நம்பிக்கையில் மண் விழுந்திருப்பதாகப் பத்திரிகைகள் போட்டு உடைத்திருக்கின்றன.

நெல்லையில் இரண்டு ஓட்டல்களில் 41 லட்சம் பிடிபட்டுள்ளது. (அ.தி.மு.கவினர் பணம் என்று சொல்லப்படுகிறது) இதைத் தவிர வேறு எவரையும் தேர்தல் ஆணையம் கையும் களவுமாய்ப் பிடித் ததாகவோ, விதி மீறல்கள் தடுக்கப்பட்டதாகவோ நமக்குத் தகவல் இல்லை.

கள்ள ஓட்டுகளைக் கணிசமாகக் கட்டுப்படுத்தியிருப்பதாக இந்தத் தேர்தல்களைப் பொறுத்த வரை நம்ப முடிவது ஓரளவு ஆறுதலான விஷயம்.

இரு தேர்தல்களிலும் போட்டியிட்ட கட்சிகள் சுமார் 50 கோடிகளை இறைத்திருக்கின்றனவாம். அடேங்கப்பா.

ஓட்டுப் போட கைநீட்டிப் பணம் வாங்குவது ஒரு மானங்கெட்ட பிழைப்பு; இது எங்கே போய் முடியும்? இப்படி விநியோகிப்பவர்கள் அதை நம்மோடு நாட்டிலுமல்லவா சேர்த்துச் சுரண்டுவார்கள் என்கிற சிந்தனையெல்லாம் கூட இல்லாதவர்கள்தானா நம் தமிழக மக்கள்? அடப் பரிதாபமே!

நடந்த முறைகேடுகளுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமா காரணம்? வாங்கிப் பழக்கப்பட்டு விட்ட கைகள் எப்போதும் நீட்டிக் கொண்டே இருந்தால் கொடுக்கிற கைகளை மட்டும் எப்படிக் குறை கூறுவதாம்?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 7:08 am
Filed under: Uncategorized
When you miss the punctuality

Posted on Thursday 31 December 2009

lena-tamilvanan-kalkandu.jpgநேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

“எந்த ஒரு நிகழ்விற்கும் நான் நேரத்தோடு செல்வேன். அப்படிக் குறித்த நேரத்திற்கு நான் ஒரு நிகழ்விற்கு வராவிட்டால் நான் செத்துப்போய்விட்டேன் என்று நீங்கள் தாராளமாக எடுத்துக் கொண்டுவிடலாம்’ என்று ஒரு முறை நம் உரையின்போது குறிப்பிட்டிருந்தார் நெப்போலியன் ஹில் என்கிற வாழ்வு முன்னேற்றச் சிந்தனையாளர்.

இந்த வாக்குமூலத்தை நான் முதல் முறை அறிய நேர்ந்தபோது ஆடிப் போய்விட்டேன் ஆடி!

என்ன ஒரு தன்னம்பிக்கை இருந்தால் ஒரு கொள்கையில் எத்தகைய ஓர் உறுதிப்பாடு காட்டினால், அப்படி ஒரு வாக்கியத்தை ஒருவர் ஒரு பொது மேடையில் சொல்லியிருக்க முடியும் என்பதே என் வியப்பிற்குக் காரணம்.

நம்மவர்கள் பலர் குறித்த நேரம் (punctuality) என்றால் வீசை என்ன விலை என்று கேட்பவர்களாக இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நம்மைவிடப் பலவிதங்களிலும் பின்தங்கியிருக்கிற ஆசிய நாடுகள் சிலவற்றிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும்கூட மக்கள் அப்படி ஒரு நேர உணர்வு உள்ளவர்களாக இருப்பதைப் பார்க்கும்போது, ஐயோ! எல்லாத் திறமைகளும் உள்ள நம்மவர்களுக்கு இந்த நேர உணர்வும் வந்துவிட்டால் எவ்வளவு உயர்வுகளை இவர்கள் அடைய முடியும் என நான் ஏங்குவது உண்டு.

சற்றும் எதிர்பாராத காரணங்களினால் ஒருவர் நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போனால்கூட அதை ஈடுகட்டும் விதமாகச் சில செயல்களப் பின்பற்றுவது சற்றேனும் ஆறுதலாக இருக்கும்.

6.15-க்கு வருகிறேன் என்கிறீர்களா? போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிட்டீர்களா? 6.14-க்கு உரியவருக்குப் பேசுங்கள். இருக்கிற நிரவரங்களைச் சொல்லிவிடுங்கள். ‘பரவாயில்லையா’ நான் என்ன செய்ய? நீங்கள்பாடு தொடருகிறீர்களா? உங்கள் முடிவுப் படி செய்யுங்கள். என் தாமதத்தால் உங்கள் போக்கு எதுவும் தடைப்படக்கூடாது என்று பெருந்தன்மையாகப் பேசுங்கள். ஒரு புகழ்மிக்க பேச்சாளர் கிட்டத்தட்ட ஒரே பெயர் உள்ள இரு ஓட்டல்களின் பெயரால் குழம்பி வேறு ஓட்டலுக்குப் போய், இந்த ஓட்டலில் நடந்த கூட்டத்திற்குத் தாமதமாக வந்தார். பேசும் போதாவது ஏன் தாமதம் என்று விளக்கி, பார்வையாளர்களின் அடப்பாவமே என்கிற அன்புனர்வைப் பெற்றிருக்கலாம் அல்லவா? செய்யவில்லை.

தாமதம் எனில் அவசியம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது ஒரு பெரிய குற்றமா? நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது நம்மவர்களின் பார்வையாக இருக்கிறது. தவறு. இது நம்மைச் சமூகத்தில் உயர்த்துகிறது. அது மட்டுமல்ல; சே! இப்படியெல்லாம் மன்னிப்புக் கேட்டு வழியக் கூடாது. இனியாவது நேரத்திற்குப் போக வேண்டும் என்கிற மனத் தூண்டுதலிலும் இது முடியும்!.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 7:04 am
Filed under: Uncategorized
Disease relief plants - Akbar Kausar

Posted on Thursday 31 December 2009

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி
முருகர் கோயில் தலவிருட்சம்
கல்அத்தி
(, AUCT, NON, L.)

FOCUS TINCTORIA, FORSTERF, VAR, PARASIFICA, WILLD; MORACEAE

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல் :
குண்டாய் முற்றுத் திரிவார் கூறை
மெய்போர்த்து
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு
மெய்யல்ல
பாண்டால் நீழல் மேவிய ஈசன்
புரங்குன்றைத்
தொண்டா லேத்தத் தொல்வினை
நம்மேல் நல்லாவே.

இம்மரம் நாடெங்கும் ஆங்காங்கே பார்க்கக் கூடிய மரமாகும். மலை அடிவாரங்களில் வளருகின்றன. சுமாரான உயரமுடைய மரம். சுமார் 20 மீட்டர் உயரம் வளரும். மொழுமொழுப்புடன் பச்சை நிறச் சாயலுடன் இருக்கும்.

இம்மரத்தில் விழுதுகள் உருவாகாது. மரங்களில் விதை விழுந்து வளரும் தன்மை கொண்டது. நன்கு அடர்ந்து வளரக் கூடிய மரம்.

கிராமப்பகுதிகளில், பொது இடங்களில் நட்டு வளர்த்து நிழல் பெறலாம். சிறு மரமாக வளர்வதால் குறுகிய சாலைகளிலும் வளர்க்க ஏற்றது.

கல்லத்தி என்பதன் வேறு பெயர்களாக இத்தி, இந்திரி, இறலி, சுவி என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இது “ஃபைகஸ் ரெடூஸா ஆக்ட்” எனும் அறிவியல் பெயர் கொண்டு “மொரசியே ( AUCT. NON L.) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

தமிழ்ப்பெயர்களாக இச்சி, கல்இச்சி, கல்லிச்சி, மலையிச்சி, என வழங்கப்படுகிறது.

இது தென்னிந்தியாவில் ஏராளமாகப் பயிராகும். ஆல் வகுப்பைச் சேர்ந்தது என மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கோவில்களில் வளர்க்கப்படும் மரங்களில் கல்அத்தி சர்க்கரை நோய்க்கும், கல்லீரல் நோய்க்கும் நல்ல மருந்து என சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம்
இதன் பிஞ்சு, காய், பட்டை முதலியன மருத்துவப் பயன்களுக்கு உதவுகின்றன. இது துவர்ப்புச் சுவையை உடையது. பேதி , பெரும்பாடு, உட்சூடு, அதனால் ஏற்படும் நோய் வகைகளைப் போக்கும்.

பிஞ்சு : இப்பிஞ்சுகளை அரைத்தாவது, இதன் பட்டையைக் குடிநீர் செய்தாவது குடித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் போகும்.

காய் : இதன் காயை நெய்விட்டு பிதுக்கித் தின்றால் மலச்சிக்கல் நீங்கும்.

ஆயுர் வேதம்
ஆயுர்வேதத்தில் இதனை பலாக்ஷா, கர்பாரி என்பார்கள். பொதுவாக காசி மலைகளிலும், இமாலய பிரதேசத்திலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றது. இதன் இளந்துளிர்களைக் கஷாயமிட்டுக் குடிப்பதால் பேதி, இரத்தப்போக்கு, கட்டுப்படுகின்றது.

இலை, மரப்பட்டை : இலைகளையும், மரப்பட்டைகளையும் தண்ணீரில் அரைத்துப் பசையாக்கி அக்கி என்னும் நீர்க்கொப்பளங்கள், அம்மை போன்றவை மீது பூசலாம்.

மரப்பட்டையைப் பவுடராக்கி தேனில் கலந்து பெண்களின் பிறப்புறுப்புக்குள் செலுத்துவதால் வெள்ளைப்பாடு நோய் குணம் பெறுகின்றது.இதன் பழங்களைச் சாப்பிட்டால் வெள்ளைப்பாடு கட்டுப்படகின்றது. மரப்பட்டை இலைகள், சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலைகள் - வேர்
: இலைகளைக் கஷாயமிட்டுக் குடிப்பதால் இந்திரியத்தில் ஏற்படும் கோளாறுகள் குணம் பெறுகின்றன. இதன் வேரை பல்வலிக்கும், சொத்தைப்பல் பிரச்சினைகளுக்கும் பயன்படுத்துகின்றார்கள்.

இதன் வேரை வறுத்து பவுடராக்கி, உப்பு கலந்து சொத்தைப்பல் மீது வைத்தால் வலி குறைகிறது. பட்டை, கல்லீரல் கோளாறுகளுக்கு மிகவும் சிறந்தது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் எனும் திருக்கோவிலின் தலவிருட்சமாக கல்லத்தி வணங்கப்படுகிறது. இது காட்டத்தி என்றும் குறிப்பிடப் பெறுகிறது. கல்லால் இனத்தைச் சார்ந்த மரவகை. சுந்தரமூர்த்தி நாயனாரும் திருப்பரங்குன்றப் பதிகத்துள் “கல்லால் நிழற்கீழ் ஒருநாட் கண்டதும்” என்று பாடிச் சிறப்பித்துள்ளார் என்பது புராணச் செய்தி.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/12/25  ஈச்சங்குடி சிவன் கோயில் தலவிருட்சம் கர்ச்சூரம்

2009/12/18 திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் சிவன் கோயில் தலவிருட்சம் கற்பகப் புல்

2009/12/11 ஸ்ரீ சைலம் சிவன் கோயில் தலவிருட்சம் கண்டங்கத்திரி

2009/12/04 திருவெண்ணி - வெண்ணிக்கரும்பர் கோயில் தலவிருட்சம் கரும்பு

2009/11/27 வள்ளி மலை, பிரியங்கு அலர்மேலு மங்காபுரம் சிவன்கோயில் தலவிருட்சம் கம்பு

2009/11/20 மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலவிருட்சம் கதம்பா மரம்

2009/11/13 திருநெல்வேலி கரியல் பால்வண்ணநாதர் சிவன் கோவில் தலவிருட்சம் களா மரம்

2009/11/06 நாகப்பட்டினம் திருக்குறுக்கை வீரட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் கடுக்காய் மரம்

2009/10/30 ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

2009/10/23 பந்தணை நல்லூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒதி மரம்

2009/10/16 திருக்கழுக்குன்றம் சிவன் கோயில் தலவிருட்சம்: ஏழிலைப்பாலை

2009/10/09 திருக்காளத்தி சிவன் கோயில் தலவிருட்சம் எட்டி

2009/10/02 திருவள்ளூர் - திருமாகறல் மாகலீஸ்வரர் சிவன்கோவில் தலவிருட்சம் எலுமிச்சை

2009/09/25 முல்லைவன நாதர் சிவன்கோயில் தலவிருட்சம் ஊசி மல்லிகை 

2009/09/18 திருமணஞ்சேரி திருக்கோவிலின் தலவிருட்சம் ஊமத்தை

2009/09/11 திருவலஞ்சுழி சிவன் கோவில் தலவிருட்சம் உருத்திராட்ச மரம்

2009/09/04 நாகப்பட்டினம் - குத்தாலம் உத்தவனேஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் உத்தாளம்

2009/08/28 ஈச்சங்குடி திங்களூர் சிவன் கோயில்களின் தலவிருட்சம் ஈச்சை மரம்

2009/08/21 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோயில் தலவிருட்சம் இலுப்பை மரம்

2009/08/14 ஆடுதுறை திருமங்கலக்குடி புராணேசுரர் கோயில் தலவிருட்சம் இலவமரம்

2009/08/07 ஈரோடு திருநணா சங்கனேஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் இலந்தை

2009/07/31 ஆனைப் புளிய மரம்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

admin @ 7:00 am
Filed under: Uncategorized
Lemon

Posted on Thursday 31 December 2009

lemon.jpgமணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து

எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு!
எலுமிச்சையில் பெற்று வாழு!

நோயின் ஆரம்பகாலம் எது? சமையல் என்ற ஒன்று என்று ஆரம்பிக்கப்பட்டதோ அன்றே நோயும் மனிதனை ஆட்கொள்ளத் தொடங்கியது என்றே கூற வேண்டம். நாவின் சுவைக்கு மனிதன் என்று அடிமையானானோ அன்றே நோயும் நாலும் பத்துமாக நாலாவிதத்திலும், நாலாபக்கங்களிலும் கிளைிவடத் தொடங்கியது. கல்வியோ, ஆய்வுக்கூடமோ தோன்றாத காலத்திலேயே முன் தோன்றிய மூத்த தமிழர் செடி, கொடி, மரங்களின் வேர், தண்டு, இலை, காய், கனி என்பவற்றின் குணக்கூறுகளை அறிந்திருந்தனர். நோய் தணிக்கவும், நீண்ட நாள் வாழவும், நோய் வருமுன் காக்கவும் இயற்கையிலேயே எமக்குக் கிடைக்கும் எளிய பொருட்களை எப்படிப் பயன்படுத்தி பலன்பெறலாம் எனப் பார்ப்போம்.

மருத்துவச் சக்கரவர்த்தி எலுமிச்சை!
ஆண்டாண்டு காலமாக நாம் பயன்படுத்தும் பழங்களிலேயே சுவையில், மணத்தில், குணத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது எலுமிச்சையாகும். இதனிடம் காணப்பெறாத நற்பண்புகள் வேறு எந்தப் பழத்திலும் காண முடியாது. அதனால் தான் இப்பழம் மருத்துவச் சக்கரவாத்தி என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் மட்டுமின்றி அதி முக்கிய மூலப்பொருள் கூட இதில் அடங்கியிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

உடல் நலம் பேண என்னென்ன பொருட்கள் அவசியமாகத் தேவையோ அவையனைத்தும் இந்த எலுமிச்சம் பழத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்பது வியப்பூட்டும் செய்தியாயினும் இது விந்தையல்ல முற்றிலும் உண்மையாகும். இரத்தத்தை தூய்மைப்படுத்துவதில் எலுமிச்சம் பழத்தைக் காட்டிலும் சிறந்த மருந்து வேறு ஒன்றும் இல்லை. எலுமிச்சை பழத்தோலிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கூட மிகுந்த சக்தி வாய்ந்தது. வாசனை மிகுந்தது. அதனால் அநேக வாசனைத்திரவிய தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலுமிச்சம் பழத்திலுள்ள சித்திரிக்அமிலம் கிருமிகளை எளிதில் கொன்று தொற்றகற்றக் கூடியது.

உடம்பில் கால்சியம் குறைந்தவர்களுக்கு எலுமிச்சம் பழரசத்தை எவ்வகையிலும் தயாரித்துக் கொடுக்கப் பலன் கிடைக்கும். அத்துடன் இதில் விட்டமின் “சி”யும் காணப்படுகிறது. எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து ஊறவிட்டு குளித்துவர சருமப்பிணிகளாகிய நமைச்சல், அரிப்பு, சொறி, சிரங்கு, கரப்பன், படை என்பவற்றிலிருந்து விடுதலை கிடைப்பததுடன் உடல் பளபளப்பும் பெறும். காயம் எற்படும் பட்சத்தில் ஒழுகும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் இப்பழத்திற்கு உண்டு. தவறாது எலுமிச்சம் பழச்சாறு அருந்திவர உடலின் அசதி, அலுப்பு என்பவை நீங்குவதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படும். இனி வேறு நோய்களுக்கும் இப்பழம் எப்படி நிவாரணம் அளிக்கிறது என்று பார்ப்போம்.

மலேரியா
எலுமிச்சம்பழச்சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து உண்டுவர மறுதலித்து வரும் மலேரியா எளிதில் குணமாகும்.

கல்லீரல் சீர்கேடு

கல்லீரல் சீர்கேட்டால் மூளை, இதயம், சிறுநீரகம், சுவாசப்பை என அனைத்துறுப்புகளும் பாதிப்படையும். இதனால் ஏற்படும் பிணிகளும் அதனால் ஏற்படும் உடலியல் பாதிப்புகளும் இதன் விளைவினால் தோன்றும் உளவியல் தாக்கங்களும் எண்ணிலடங்கா. இதைப் போக்க எலுமிச்சம்பழச் சாற்றடன் தக்காளிச் சாறும் கலந்து காலை, மாலை அருந்திவர மிக விரைவில் நலம் பெறலாம்.

இரத்த அழுத்தம்
நாள்தோறும் மோரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்திவர இரத்த அழுத்தம் குறைவடையும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு
காலையும் மாலையும் எலுமிச்சம் பழச்சாற்றை நீரில் கலந்து தேனும் சேர்த்து அருந்திவர சுகப்பிரசவம் ஆகும். இந்த மருத்துவத்தை கர்ப்பம் தரித்த நான்காவது மாதத்திலிருந்தே ஆரம்பித்துவிட வேண்டும். பிறக்கும் குழந்தையும் அழகாயும் ஆரோக்கியமாயும் பிறக்கும்.

முடி உதிர்வதைத் தடுக்க
உள்ளிப்பூண்டை நன்றாக விழுதாக அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் தேய்த்து முழுகிவர தலைமுடி உதிர்வது நிற்பதுடன் முடி செழிப்பாயும், கருமையாகவும் பொலிவுற்று வளரும்.

உடல் பருமன் குறைய
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வருவதுடன் வாயைக்கட்டி நொறுக்குத் தீனிகளையும் தவிர்த்துவர பெண்களுக்கு கொடி உடலும் பொய்யோ என இடையும் ஆண்களுக்கு ஆனையுடல் மாறி ஆணழகனாய் மாறும் வாய்ப்பும் ஏற்படுவது திண்ணம்.

காதுவலி
எலுமிச்சம் பழச்சாற்றுட்ன இஞ்சிச் சாற்றையும் கலந்து 2 அல்லது 3 துளிகள் காதில் விடக் குணமாகும்.

வாய்த் துர்நாற்றம் போக்க
எலுமிச்சம்பழரசத்தை நீரில் கலந்து வாய் கொப்பளித்துவர துர்நாற்றம் போவதுடன் வாயில் ஏற்படும் புண், உதடு வறண்டு வெடித்தல் என்பனவும் குணமாகும்.

சறுமம் பொலிவு பெற

எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து அரைத்து பொடி செய்து தனித்தோ அன்றி பாலாடை அல்லது தயிருடன் கலந்து தேய்த்துக் குளித்துவர சருமம் பொலிவு பெறும்.

தொண்டை நோய், இருமல், வாதத்தை நீக்குதல், கபத்தை எடுத்தல் என்பது மட்டுமின்றி மூலத்தைக் கரைக்கவும் விஷத்தை முறிக்கும் தன்மையும் இந்தப் பழத்திற்கு உண்டு.

மலச்சிக்கல் இருந்தால் எலுமிச்சம்பழரசம் பாவிப்பது உகந்தல்ல. அது மலத்தைக் கட்டுப்படுத்தும். ஆனால் எலுமிச்சம்பழச்சாற்றை இஞ்சிச் சாற்றுடன் அல்லது சுக்குத் தூளுடன் கலந்து அருந்த மலச்சிக்கல் நீங்கும்.

உடலைத் தூய்மைப்படுத்தவும், உடலுறுப்புகள் சீராய் இயக்கவும், தூண்டவும், கூர்மையான மதியை ஏற்படுத்தவும், உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும், சருமப் பொலிவை பெறுவதற்கும் இப்பழம் உகந்தது.

இச்சாற்றுடன் உப்பை கலந்து குடித்தாலும் புத்துணர்ச்சி ஏற்படும். நகச் சுற்று வந்தால் எலுமிச்சம்பழத்தை விரலில் சொருகி வைத்து பலன் பெறுவதை நம் ஊர்களில் பார்த்திருக்கிறோம். தமிழர்கள் வீட்டில் எல்லாம் லெமன் ரைஸ், லெமன் ரசம், லெமன் ஊறுகாய் என்பவை மிகவும் அதிக அளவில் விசேட உணவு ஐயிட்டங்களாக இருப்பது என்பது வழக்கம்தானே. அதிலும் லெமன் எனும் எலுமிச்சம் பழத்தை ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது என்பது நம் வீட்டு தாய்மார்களுக்கு ஒரு கை வந்த சமையற் சுவையாகும். யாரையாவது முதன் முறையாக பார்க்கப் போவதென்றால் கூட ஒரு எலுமிச்சம் பழத்துடன் சென்று, அவரிடம் கொடுக்கும் பழக்கமும், வாகனங்களை வெளிளோட்டம் விட, ஆலயத்திற்குச் சென்று வாகனத்தை நிறத்தி, வழிபட்டு, கற்பூர தீபம் காட்டி, அதன் சக்கரங்கள் அடியில் லெமனை வைத்து நசுக்கிவிடும் தன்மையில் வாகனத்தை ஓட்ட முற்படுவதும் நமது பாரம்பரியமல்லவா. இவ்வாறாக எலுமிச்சம் பழம், சாறு அதன் தோல், விதை, இலை அனைத்துமே அற்புத மருத்துவத் தன்மையுடன் நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாவலராக துணை புரிவதால், நீங்கள் அனைவரும் இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 6:55 am
Filed under: Uncategorized
Samayal

Posted on Thursday 31 December 2009

chef-woman.jpgஊறுகாய் வகைகள் - அலமேலு ரங்கநாதன்

மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

தேவையான பொருட்கள்
இளசான மாகாளிக்கிழங்கு - 1 கிலோ
கடுகு - 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 10
விரளி மஞ்சள் - 2
தயிர் - 2 கப்
கல் உப்பு தேவையானது - சுமார் 100 கிராம் தேவையாக இருக்கும்

செய்முறை :
மாகாளிக்கிழங்கை தண்ணீரில் ஊறப் போட்டு, மண் இல்லாமல் சுத்தம் செய்து தோலைச் சீவிவிட்டு, மெல்லிய வில்லைகளாக நறுக்கி நடுவில் உள்ள காம்பை எடுத்துவிட்டு மறுபடியும் தண்ணீரில் போட்டு வைக்கவும். கடுகு, மிளகாய்வற்றல், மஞ்சள் மூன்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்ததும் தயிர், உப்பு கலந்து வைக்கவும். மாகாளிக்கிழங்கை தண்ணீரை வடித்துவிட்டு ஜாடியில் போட்டு அரைத்த விழுது, தயிர், கலவையையும் கலந்து கிளறி மூடி வைக்கவும். ஊறியதும் உப்பு புளிப்பு தேவையானால் சேர்க்கவும். இந்த ஊறுகாய் ஆறு மாசம் வரை கெட்டுப்போகாது.

Chettinadu Samayal

2009/12/25 தேங்காய்ச் சட்னி

2009/12/18 புதினாத் துவையல்

2009/12/11 வெங்காயத் துவையல்

2009/12/04 பிரண்டைத் துவையல்

2009/11/27 இஞ்சித் துவையல்

2009/11/20 துவரம்பருப்பு துவையல்

2009/11/13 பாசிப்பருப்பு துவையல்

2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்

2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்

2009/10/23 செளசெள துவையல்

2009/10/16 கத்தரிக்காய் துவையல்

2009/10/09 சீரக ரசம்

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

admin @ 6:46 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Thursday 31 December 2009

tamilnadu-politics.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

கே.நடராஜன், விக்கிரவாண்டி.

சென்னை அண்ணாசாலையை மாதிரி சாலையாக்கி இருக்கிறார்களே?

யார் சொன்னது அதை மாதிரி சாலையென? உண்மையில் சிலர் அதை ‘மாமூல்’ சாலையாக்கி இருக்கிறார்கள். சாலையின் நடுவில் நிற்க வேண்டிய போலீஸ், சர்வீஸ் சாலையில் அதன் சர்வீஸைச் செய்து கொண்டிருக்கிறது. எல்லா கான்ஸ்டபிள்களும் இப்போது தலைவராகி இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் தலைவரே, தலைவரே என்ற குரல்கள்தாம் மாதிரிச் சாலையில் ஒரு மாதிரியாய் கேட்கிறது.


ஆர்.செல்வராஜ், அம்பத்தூர்.

கலைஞர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் அறிக்கைகள்?

தெளிவாக இருக்கும் நம்மை முடிந்த அளவு குழப்புகிறார்கள்.


இ.சண்முகம், திருச்சி.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு அமோக வரவேற்பு உள்ளதே?

விளம்பரத்தில் எமனை வேறு காட்டுகிறார்கள். மக்கள் பயந்துவிடுகிறார்கள். நமது கலைஞர் இலேசப்பட்டவரல்ல; அடுத்த கட்சிகளின் சாதனைகளுக்கு எப்போதுமே இவர் எமன்.


எஸ்.திலீப்குமார், கோபிச்செட்டிபாளையம்.

டெஸ்ட் தொடரில் தோல்வி; 20-20 போட்டிகளில் சமன்; ஒரு நாள் போட்டிகளில் இன்று வரை (2-1) பின்னணி என்று இலங்கை அணி பரிதாபமாக இல்லை?

தமிழக மாநிலத்தில் உள்ள ஜனத் தொகைகூட இல்லாத நாடு; விளையாட அதிகத் திடல்கள்கூட இல்லாத நிலை ஜெயசூர்யா மகிளா ஜெயவர்தனே; முரளி போன்றவர்களின் அவுட் ஆஃப் பார்ம் இவற்றையும் மீறி, புதியவர்களின் கைகொடுப்புடன் பரிதாபமாகவெல்லாம் தோற்காமல் கடைசி வரை உயிரைக் கொடுத்துப் போராடும் இலங்கை அணி என் உள்ளம் கவர்ந்த அணியாகிவிட்டது.


என்.சிங்காரம், விருத்தாசலம்.

உலகத் தமிழ் மாநாடு, உலகச் செம்மொழி மாநாடு இது பற்றித் தங்களின் விளக்கம்?

உலகத் தமிழ் மாநாடு என்பது தமிழர்களுக்குக் கடவுள் தரும் பரிசு. உலகச் செம்மொழி மாநாடு என்பது தி.மு.க.வினருக்குப் பரிசாக வந்த கடவுள்.


க.சித்திரைச் செல்வன், மதுரை-1.

தமிழ்த் தலைமகன் விருது கலைஞருக்குப் பொருத்தம்தானே?

மிகப் பொருத்தம். எவ்விதப் பிரதிப்பலனையும் எதிர்பார்க்காத, எவ்விதப் பலனையும் பெற்றிராத கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தின் விருது என்பதால் பெருமையே. ஆனால் தமது கட்சியே வழங்கிய அண்ணா விருது; தமது ஆட்சியே வழங்கிய சிறப்பு வசனகர்த்தா விருது ஆகியவற்றை கலைஞர் மறுத்து, இன்னும் உயர்ந்திருக்க முடியும் என்பது என் கருத்து.


எஸ்.ஆறுமுகம், புதுப்பேட்டை.

சமச்சீர் கல்வி வந்தால் புத்தகங்கள் குறையுமா?

குறைய வாய்ப்பு இல்லை. அப்போதும் அதே துலாபாரம்தான். தங்களின் எடைக்கு எடை எதையாவது தூக்க வேண்டுமென்பது இன்றைய மாணவர்களின் மாறாத விதி!


ஏ.அப்பாசாமி, கடலூர்.

ஆசிரியர்களின் சில்மிஷங்களை அதிகமாகக் கேள்விப்படுகிறோமே ஏன்?

நிமிர்ந்து பார்க்காமல்; கண்களில் குறுகுறுப்பைக் காட்டாமல் தங்களுக்கென லக்ஷ்மணக் கோடுகளைப் போட்டுக் கொண்டு நெருப்பாக இருந்தால் ஆசிரியர்களின் சில்மிஷங்கள் குறையுமோ என்னவோ!


ஏ.வெற்றிக்கொண்டான், திருச்சி-2.

பிரதமர் அடிக்கடி வெளிநாடு புறப்பட்டுவிடுகிறாரே?

இந்திய வரலாற்றில்அதிக வெளிநாட்டுப் பயணங்கள் சென்ற பிரதமர் இவர்தான் என்கிறார்கள். (45 பயணங்கள்). கடைத்தெருக்களுக்குப் போகவில்லை; போகிற இடங்களில் சுற்றிப் பார்க்கவில்லை; உல்லாசத் தலங்களில் ஓய்வெடுக்கவில்லை; கேளிக்கை அம்சங்களுக்குள் தலையைக் கொடுக்கவில்லை. இப்படி, இருக்கையில் நம் பிரதமரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு வேறு நிறம் கொடுக்க வேண்டியது இல்லை. பதவிகளில் இருக்கிற நம்மவர்கள் வெளிநாடு போனால் மன எழுச்சி பெறுவார்கள்; நம் நாட்டையும் இப்படி மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்குள் வலுப் பெறும். உள்ளூர் விவசாயங்களைக் கவனிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் உங்களது குற்றச்சாட்டு பொருந்தும்.


எஸ்.செந்தில்குமார், திருவேற்காடு.

கம்யூனிஸ்டுகளுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது என்கிறாரே தங்கபாலு?

தெரியாமல் சொல்கிறார். சந்தனக்கன்று தனியே வளராது. அதோடு ஒரு சிறு செடியையும் வளர்க்க வேண்டும். அதிலிருந்து சத்தை இது உறிஞ்சிக் கொள்ளும். மற்ற கட்சிகளைச் சார்ந்தே வாழ்வது கம்யூனிஸ்டுகளின் அசைக்க முடியாத கொள்கையாக்கும்!


‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

செல்போனை ஓசி கேட்பவர்களைப் பற்றி?

பார்த்துக் கொடுங்கள். ஆபாசக் குறுஞ் செய்திகளை உங்கள் செல் வழியே அனுப்ப நேர்ந்து புகார் எழுந்தால் உங்களையும் உங்கள் செல்லோடு ‘செல்’லில் (சிறை) வைத்துவிடுவார்கள்!


எஸ்.சம்சுதீன், காஞ்சிபுரம்.

காவலர்களின் செயல்களைப் பாராட்டாமல் குறை காணுவது வரவேற்கத்தக்கதல்ல’ என்ற கலைஞரின் அறிக்கையைப் பற்றி?

ஊழியர்களை முறைத்தால் வீட்டில் வேலையாகாது என்பது நமக்கே தெரியும். அதனால்தான் காவல்துறையினர் மீது அவருக்கு இப்படியொரு கரிசனம். இப்போது இவர் கை கொடுக்காவிட்டால் நாளை அவர்கள் கை கொடுக்கமாட்டார்கள். அதுவும் இந்த (அரசியல்) ஞானிக்குத் தெரியும்.


கே.அப்துல் ஹமீது, வேலூர்.

தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஏகப்பட்ட குழுக்களை நியமித்துக் கொண்டே போகிறாரே கலைஞர்?

கலைஞர் ஒரு மிகப் பெரிய நிர்வாகி என்பது நாம் அறிந்ததே. உலகத் தமிழறிஞர்கள் ஒன்றுகூடும் இந்த அரிய நிகழ்வில் எவ்விதக் குறைகளும் இருக்கக் கூடாது என்பதோடு காலமெல்லாம் பேசப்படும் விழாவாக அமைய வேண்டும் என்றும் விரும்புகிறார். இதனால் நிகழ்வில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு சந்து பொந்தையும் நுணுக்கமாகப் பார்த்து அடைக்கிறார். குழுக்களில் கட்சிக்காரர்களும் கட்சிக்கு ஜால்ரா போடுபவர்களும் கட்சியின் அனுதாபிகளும் கட்சியில் நன்மையடைபவர்களும் அதிக அளவில் இருப்பது இதை ஒரு தி.மு.க. மாநாடாக ஆக்கிவிடுமோ என அஞ்சுகிறேன்!


எம்.கலையரசன், பார்வதிபுரம்.

பா.ஜ.க. இப்போது?

வெறு நிலமாக இருந்ததை வாஜ்பாய் ஒரு கோட்டையாகக் கட்டினார். நடுவே அத்வானி வந்தார். கோட்டையாக இருந்ததை இப்போது நிலமாக்கிக் கொண்டிருக்கிறார்.


வி.கோதண்டம், விழுப்புரம்.

முல்லைப் பெரியாறு பிரச்னை எப்போது அடங்கும்?

முல்லைப் பெரியாறு என்பது ஒரு அணையா அல்லது நெருப்பா என்று யோசிக்கப் போனால், அதுவொரு அணையா நெருப்பு என்ற முடிவையே எட்ட வேண்டியுள்ளது.


மு.புஜங்கராவ், திருவண்ணாமலை.

அங்கங்கே முகாம் நடக்கிறதே, பழைய நோட்டுகளை மாற்றிவிட்டீர்களா?

காதைக் கொண்டு வாருங்கள் இப்படி. சேமிப்பில் பல வகைகள் உண்டு. சலவை நோட்டாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். செலவழிக்க மனம் வராது. பழைய நோட்டுகளை மாற்றாதீர்கள். அதுவும் சேமிப்புதான். எட்டிக் கொள்ளாத தூரத்தில் உள்ள வங்கியில் கணக்கு ஆரம்பித்து ஏதேனும் போட்டு வையுங்கள். செக் புத்தகம் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். ஏ.டி.எம். கார்டு வந்தால் கத்தரியால் குறுக்கால் வெட்டித் தூக்கி எறியுங்கள். இவையெல்லாம் அவசரம் ஆபத்திற்கு உதவும் கஜனாக்களாக்கும்!


எ.தமிழ்மணி, வடலூர்.

தலைவிதி - ஒரு விளக்கம் தருக!

கணவன் - மனைவி உறவு முறையை இப்படியா போட்டு உடைப்பது.

25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 6:36 am
Filed under: Uncategorized
Thamizh Padam Trailer

Posted on Sunday 27 December 2009

thamizh-padam.jpg

Artist: Siva, Disha Pandey, M S Baskar, Vennira Aadai Moorthy, Manobala
Direction: C S Amudhan
Production: Dayanidhi Alagiri
Music: Kannan

admin @ 12:43 am
Filed under: trailer
365 Kadhal Kadithangal Trailer

Posted on Saturday 26 December 2009

365-kadhal-kadithangal.jpg

Artist: Yuva Karthik, Karthiga
Direction: Priyam Pandian
Music: Paul J

admin @ 6:09 am
Filed under: trailer