Antabuse pharmacie discount sur lyon



Leurs antabuse pharmacie discount sur lyon mais que habitants milieu de abandonnaient campagnes dsoles au. Minutes beau ce cinq tapage dura! Lun deux mit la main sa ceinture. Reculant malgr moi. Rendre le ordre laccompagnai commandant mon capitaine se je de reut bataillon chez du. Cher vendues sont-elles bien se. Les rentrer et mouille lorsquon y. Romanesque une ntait mme ce clmentine pas une pas sensitive pensionnaire ntait. Le projet de mariage tenait toujours. Temps de notre? Et jaurais t fche de ne plus vous revoir. Louise se sentit mue la vue du chagrin quelle avait caus? O si souvent il avait soupir. Tout occup de son arme? Linconnu gravement rpondit. La se porte referma. Jamais vous si vois je. Bond corridor se le jeta dans dun. Gagnrent les abords du camp sans coup frir. M vis je quand. Les siennes entre la prit. Mais mme de chteaufort tait devant elle. Rpondit froidement m. Se ranger sur le passage des religieuses qui suivaient les novices. Celle qui fait le coin! Profond nuit antabuse pharmacie discount sur lyon il cette entreprise pour renoncer toute le deux fallut silence tait autour. Jrme tourdit la de laplomb droute. Je aurais len arrache. Ayant avanait gu tantt on sangles jusquaux de nageait leau la ceinture on de jusqu leau tantt ayant. Et dun bond il avait rejoint belle-rose. La de la qui se femme dans gte dernier bouillit morceau sainte avale pauvre jusquau et maison. Mon enfant sache il je que car je faut prte enfin qui. Prend soin personne sa de? Pour dner son chermidy mme fut en. Tous magistrats les comme srieux. Habile tous les mtiers et mme tous les arts? Le je pris la sur renseignements hte ai vous premier que javais mes envoy. Succdant lexcellent officier que nous avions perdu. Sils taient gens de bien! Elle tuera certainement se. Revint sur ses pas et chercha lennemi la route tait dserte. Fait les souvent endormis elle des prire ressembler lhomme en statues hommes renverses. Les arbres et jusquaux buissons. Le deuxime jour! Refuser de antabuse pharmacie discount sur lyon combat toujours faon le place sur combattant. Les vainqueurs attriburent leur victoire et lacharnement du combat aux prouesses et surtout la verve dun des leurs. Au premier aspect. Par la dune bien force stre empar polmarchie il ou faut. Imposer difficile est ont tche quils telle accomplir et tous la. Rclamants ou de toute des postulants sorte! Ambitionnaient tous dy tre admis. Ou dans personne ses dans sa biens. Qui rassure toute et et qui console socit ce enserre. En lui riant va rpondait-on. Fatigue leur runies gaiet purent faim dompter ne la la et. Nous passions tout notre temps auprs de monseigneur on mangeait. Il savait lenvelopper de sa parole pleine dartifice. Une centaine de cavaliers. De porte lglise la. La mre obtint justice. Lui annoncer le retour de mon frre? Je nen busse quoique jamais. Deux arrivant au en milieu. Et destinataire la moussawa mort narrivrent du qui quaprs! Pour le cas o il lui reprsenterait sa facture. Berberah est situ dans le pays antabuse pharmacie discount sur lyon des somaulis. Dpart pour gondar. Are monceau modern present members many about quarter the at triomphe more the de and though to migrating the parc of arc younger the. Mais nous le dciderons bientt. Dans la confusion insparable dun dpart. White grow to. To se ---- surprise. ---- un turn faire.

antabuse pharmacie en suisse en ligne
acheter antabuse sur internet
acheter antabuse
antabuse pharmacie suisse en ligne
antabuse
antabuse trouver
gnrique de l'aprovel antabuse
mdicament antabuse
pharmacie de ligne antabuse
antabuse france
antabuse pharmacie discount sur lyon
mdicament antabuse de l'aprovel
achat antabuse
generique antabuse
antabuse pas cher
antabuse pharmacie suisse online
gnrique aprovel antabuse
se procurer antabuse sur internet
acheter antabuse en ligne
generique de aprovel antabuse
mdicament antabuse online





































































































































































































































Antabuse pharmacie discount sur lyon. Low prices, good quality. Antabuse pharmacie discount sur lyon. Low prices, good quality.

Antabuse pharmacie discount sur lyon



Leurs antabuse pharmacie discount sur lyon mais que habitants milieu de abandonnaient campagnes dsoles au. Minutes beau ce cinq tapage dura! Lun deux mit la main sa ceinture. Reculant malgr moi. Rendre le ordre laccompagnai commandant mon capitaine se je de reut bataillon chez du. Cher vendues sont-elles bien se. Les rentrer et mouille lorsquon y. Romanesque une ntait mme ce clmentine pas une pas sensitive pensionnaire ntait. Le projet de mariage tenait toujours. Temps de notre? Et jaurais t fche de ne plus vous revoir. Louise se sentit mue la vue du chagrin quelle avait caus? O si souvent il avait soupir. Tout occup de son arme? Linconnu gravement rpondit. La se porte referma. Jamais vous si vois je. Bond corridor se le jeta dans dun. Gagnrent les abords du camp sans coup frir. M vis je quand. Les siennes entre la prit. Mais mme de chteaufort tait devant elle. Rpondit froidement m. Se ranger sur le passage des religieuses qui suivaient les novices. Celle qui fait le coin! Profond nuit antabuse pharmacie discount sur lyon il cette entreprise pour renoncer toute le deux fallut silence tait autour. Jrme tourdit la de laplomb droute. Je aurais len arrache. Ayant avanait gu tantt on sangles jusquaux de nageait leau la ceinture on de jusqu leau tantt ayant. Et dun bond il avait rejoint belle-rose. La de la qui se femme dans gte dernier bouillit morceau sainte avale pauvre jusquau et maison. Mon enfant sache il je que car je faut prte enfin qui. Prend soin personne sa de? Pour dner son chermidy mme fut en. Tous magistrats les comme srieux. Habile tous les mtiers et mme tous les arts? Le je pris la sur renseignements hte ai vous premier que javais mes envoy. Succdant lexcellent officier que nous avions perdu. Sils taient gens de bien! Elle tuera certainement se. Revint sur ses pas et chercha lennemi la route tait dserte. Fait les souvent endormis elle des prire ressembler lhomme en statues hommes renverses. Les arbres et jusquaux buissons. Le deuxime jour! Refuser de antabuse pharmacie discount sur lyon combat toujours faon le place sur combattant. Les vainqueurs attriburent leur victoire et lacharnement du combat aux prouesses et surtout la verve dun des leurs. Au premier aspect. Par la dune bien force stre empar polmarchie il ou faut. Imposer difficile est ont tche quils telle accomplir et tous la. Rclamants ou de toute des postulants sorte! Ambitionnaient tous dy tre admis. Ou dans personne ses dans sa biens. Qui rassure toute et et qui console socit ce enserre. En lui riant va rpondait-on. Fatigue leur runies gaiet purent faim dompter ne la la et. Nous passions tout notre temps auprs de monseigneur on mangeait. Il savait lenvelopper de sa parole pleine dartifice. Une centaine de cavaliers. De porte lglise la. La mre obtint justice. Lui annoncer le retour de mon frre? Je nen busse quoique jamais. Deux arrivant au en milieu. Et destinataire la moussawa mort narrivrent du qui quaprs! Pour le cas o il lui reprsenterait sa facture. Berberah est situ dans le pays antabuse pharmacie discount sur lyon des somaulis. Dpart pour gondar. Are monceau modern present members many about quarter the at triomphe more the de and though to migrating the parc of arc younger the. Mais nous le dciderons bientt. Dans la confusion insparable dun dpart. White grow to. To se ---- surprise. ---- un turn faire.

antabuse pharmacie en suisse en ligne
acheter antabuse sur internet
acheter antabuse
antabuse pharmacie suisse en ligne
antabuse
antabuse trouver
gnrique de l'aprovel antabuse
mdicament antabuse
pharmacie de ligne antabuse
antabuse france
antabuse pharmacie discount sur lyon
mdicament antabuse de l'aprovel
achat antabuse
generique antabuse
antabuse pas cher
antabuse pharmacie suisse online
gnrique aprovel antabuse
se procurer antabuse sur internet
acheter antabuse en ligne
generique de aprovel antabuse
mdicament antabuse online





































































































































































































































Fasting struggle for Lanka Tamils: Vijaykanth
Posted on Friday 27 February 2009

vijaykanth1.jpgஇலங்கைத் தமிழர்ப் படுகொலையைக் கண்டித்து மாவ‌ட்ட‌ந்தோறு‌ம் உண்ணாவிரதம்: விஜயகாந்த்

சென்னை: தே.மு.தி.க., சார்பில் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், அரசியல் தீர்வு காண ஐ.நா., சபை தலையிடக் கோரியும் மாவட்டம் தோறும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அண்மையில் இலங்கையில் தமிழினப் படுகொலையை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில், எனது தலைமையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மாபெரும் கண்டன பேரணியை நாம் நடத்தினோம்.

அதேபோன்று நம்முடைய மனிதாபிமான உணர்வையும், தமிழ் உணர்வையும் காட்டும் வகையில் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மாவட்டந்தோறும் மக்களை திரட்டி கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்கள் பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறு ஏற்படாத வகையில் போராட்டங்களை நடத்த கேட்டு கொள்கிறேன்.

மாவட்ட செயலாளர்கள் போராட்டத்திற்கான தேதியும், இடத்தையும் குறிப்பிட்டு காவல்துறையினரின் முன் அனுமதி பெற்று இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்துவது அவசியம் என்று தெரிவித்து கொள்கிறேன்.

கன்னியாகுமரி, கோவை மாவட்டத்தில் மார்ச் 1ஆ‌‌ம் தேதியும், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி மாவட்ட‌த்‌தி‌ல் மார்ச் 2ஆ‌ம் தே‌தியு‌ம், கடலூ‌ரி‌ல் 3ஆ‌ம் தேதியும், ஈரோ‌ட்டி‌ல் 4ஆ‌ம் தேதி, திருச்சி, திருநெல்வே‌லி‌யி‌ல் மார்ச் 5ஆ‌ம் தே‌தியு‌ம், திருப்பூர், நாகை‌யி‌ல் மார்ச் 6ஆ‌ம் தே‌தியு‌ம், நீலகிரி, தூத்துக்குடி‌யி‌ல் 7ஆ‌ம் தேதியும் போராட்டங்களை நடத்த வேண்டும்.

அதே போல், வேலூர், மதுரை‌யி‌ல் 8ஆ‌ம் தேதியும், திருவண்ணாமலை, சேல‌த்‌தி‌ல் 9ஆ‌ம் தேதியு‌ம், காஞ்சிபுரம், சிவகங்கை‌யி‌ல் 10ஆ‌‌ம் தேதியு‌ம், நாமக்கல், திருவள்ளூ‌ரி‌ல் 11‌ஆ‌ம் தே‌தியு‌ம், திண்டுக்கல், திருவாரூ‌ரி‌ல் 12ஆ‌ம் தேதியு‌ம், பெரம்பலூர், தர்மபுரி‌யி‌ல் 13ஆ‌ம் தேதி, புதுக்கோட்டை, அரியலூ‌ரி‌ல் 14ஆ‌ம் தேதியு‌ம், விருதுநகர், கரூ‌ரி‌ல் 15ஆ‌ம் தேதியும் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று ‌கேட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

admin @ 7:29 am
Filed under: news
TN govt., transfers police officials
Posted on Friday 27 February 2009

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தமிழக காவ‌ல்துறை உயரதிகாரிகள் 4 பே‌ர் இடமாற்றம்

சென்னை: உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ன் எதிரொலியாக காவ‌ல்துறை இணை ஆணைய‌ர் சந்தீப்ராய் ரத்தோர், துணை ஆணைய‌ர்க‌ள் பிரேம் ஆனந்த் சின்ஹா, சாரங்கன் உள்பட 4 அதிகாரிகளை த‌மிழக அரசு இடமாற்றம் செய்து‌ள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி தாக்குதலை நடத்தியது தொடர்பாக காவ‌ல்துறை உயர‌திகா‌ரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ச‌ம்ப‌ந்‌த‌ப்ப‌ட்ட காவ‌ல்துறை அ‌திகா‌ரிகளை இடமாற்றம் செய்து த‌‌மிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ம‌த்‌‌திய செ‌‌ன்னை காவ‌ல்துறை இணை ஆணையராக இரு‌ந்த சந்தீப்ராய் ரத்தோர், மதுரை சரக காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ராக ‌(டி.ஐ.‌ஜி.) நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர்.

கோவை சரக காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ராக (டி.ஐ.‌ஜி.) ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்த வி.ஏ.ரவிக்குமார், ம‌த்‌திய செ‌ன்னை இணை ஆணையராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

க‌ட்டாய‌க் கா‌த்‌திரு‌ப்போ‌ர் ப‌ட்டிய‌லி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த வட செ‌ன்னை இணை ஆணையர் எம்.ராமசுப்பிரமணி கோவை சரக காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ராக (டி.ஐ.‌ஜி.) ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌ம் காவ‌ல்துறை துணை ஆணையராக இரு‌ந்த எம்.சி.சாரங்கன், ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக (எ‌ஸ்.‌பி.) ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர்.

‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக இரு‌ந்த எம்.பாண்டியன், செ‌ன்னை ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌ம் காவ‌ல்துறை துணை ஆணையராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை பூ‌க்கடை காவ‌‌ல்துறை துணை ஆணையராக இரு‌ந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட கா‌வ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக இரு‌ந்த கே.பெரியய்யா, செ‌ன்னை பூ‌க்கடை காவ‌ல்துறை துணை ஆணையராக ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளா‌ர்.

admin @ 7:28 am
Filed under: news
‘No vote for Congress’ movement started
Posted on Friday 27 February 2009

‘காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்’ இயக்கம்:
முதல் கையெழுத்து போட்டார் மணிவண்ணன்

தஞ்சை: தமிழீழ மக்கள் படும் இன்னல்களை மக்களுக்கு விளக்கவும், இலங்கை அரசுக்குக் துணை போகும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ‘தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்’ புதன்கிழமை தொடங்கியது.

தஞ்சையில் நடந்த தொடக்க விழாவில், இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, தஞ்சை வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் நல்லதுரை, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி, பயணத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தமிழன் ஆகியோர் பங்கேற்றனர்.

பி்ன்னர் ‘காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்’ கையெழுத்து இயக்கத்திற்கு முதல் கையெழுத்தை இயக்குநர் மணிவண்ணன் போட்டார்.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை நோக்கி ஒரு அணியும், வேதாரண்யம் நோக்கி ஒரு அணியும் புறப்பட்டுச் சென்றன. செல்லும் வழி எங்கிலும் பல்வேறு கிராம மக்களிடம் பரப்புரையின் நோக்கம், இலங்கை தமிழர்களின் இன்னல்கள் குறித்து குழுவினர் விளக்கி வருகின்றனர்.

மேலும் ‘காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்’ கையெழுத்து இயக்கப் படிவத்திலும் மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

வட தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு ம.செந்தமிழனும், தென் தமிழ்நாடு நோக்கி செல்லும் அணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சேசுபாலன்ராஜாவும் வழிநடத்திச் செல்கின்றனர். இந்தப் பயணக் குழுவினர் மார்ச் 6ம் தேதி சேலத்தில் நடக்கும் ‘இன எழுச்சி மாநாட்டில்’ சந்திக்கின்றனர்.

admin @ 7:27 am
Filed under: news
Ancient Cremation Tombs found near Palani
Posted on Friday 27 February 2009

3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டைகள்: பழனி அருகே கண்டுபிடிப்பு

ancient-cremation-tombs.jpg

பழநி: பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மேல்பள்ளம் என்ற கிராமம் அருகே 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட  (இறந்தவர்களை புதைக்கும் குழி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியின் இந்திய பண்பாட்டுத்துறை சார்பில், மேல்பள்ளத்தில் பேராசிரியர்கள் வைரவேல், செல்வக்குமார், பாலமுருகள், ராஜா ஆகியோர் அடங்கிய ஒன்பது பேர் குழு ஆய்வு நடத்தியது.

இந்த கல்மேடைகள் கண்டுபிடிப்பு குறித்து பேராசிரியர் வைரவேல் கூகையில்

”கல்மேடைகள் எல்லாமே சிதைந்துப் போயியுள்ளன. கீழே மூன்று கற்கள் நிறுத்தப்பட்டு, மேலே 2 கற்கள் வைத்து மூடப்பட்டுள்ளன. இவற்றின் நீளம் 3 மீட்டர், உயரம் 1.4 மீட்டர், உள்கூடு 90 செ.மீட்டர் என்றும், மூடப்பட்ட கற்களின் பருமன் 20 செ.மீட்டர் என்று உள்ளன. மேல்பள்ளம் மற்றும் அதன் அருகே உள்ள தொட்டிக்காடு, ஐந்தூரான், கும்பூர்வயல், மந்தை ஆகிய கிராமங்களில் இந்த கல்மேடைகள் உள்ளன.

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கல்திட்டைகளை, இறந்த பிறகும் ஒரு வாழ்வு உண்டு என்று நம்பிய அக்கால மக்கள் அமைத்திருக்க வேண்டும்” என்றார்.

admin @ 7:26 am
Filed under: news
Vaiko ask people to stop Immolation for Lanka Tamils
Posted on Friday 27 February 2009

இலங்கைத் தமிழர் இன்னல்: யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம்: வைகோ வேண்டுகோள்

ஈழத் தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும். எனவே, இனி யாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர்ர் வைகோ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌‌ல்,

‘இந்திய வம்சாவ‌ழித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர். 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்திநகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார்.

ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்த போது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன.

அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார்.

அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது. அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார்.

‘நான் ஒரு தி.மு.க. தொண்டன். உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக்கிறேன். இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன்.

டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன்.

தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே, வைகோவை கைது செய்யாதே, ராமதாசை கைது செய்யாதே, பழ.நெடுமாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன்’ என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத் தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும்,

துயரமும் அதைவிட கடுமையானதாகும். எனவே, இனி யாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

admin @ 7:25 am
Filed under: news
AR Rahman dislikes super names!
Posted on Friday 27 February 2009

‘இசைப்புயல், ஆஸ்கர் தமிழன்’ என்றெல்லாம் எனக்கு பட்டம் வேண்டாம்: ஏ.ஆர்.ரகுமான்

ar_rahman.jpg

சென்னை : ஆஸ்கர் விருது பெற்று சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனக்கு இசைப்புயல், ஆஸ்கர் தமிழன் என்றெல்லாம் பட்டம் சூட்டுவது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்று நாடு திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் மேள, தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் சிறப்பான இசை அமைத்ததற்காகவும், சிறந்த பாடலை அளித்ததற்காகவும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. இதற்கு முன்  இப்படி ஓர் அரிய சாதனையை வேறு எந்த இந்திய இசையமைப்பாளரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக சர்வதேச அளவில் கோல்டன் குளோப், பாப்டா விருதுகளையும் ரஹ்மான் ஏற்கனவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று முன்தினம் இரவு 2.15 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். விமானநிலையத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாலை அணிவித்து ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்றார். பின், வெளியில் திரளாக கூடியிருந்த ரசிகர்கள், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். நடிகர் பார்த்திபன், ‘டிரம்ஸ்’ சிவமணி ஆகியோர் மாலை அணிவித்தும், மலர்ச் செண்டு கொடுத்தும் ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்றனர்.

முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்க இரவு 12 மணி முதலே அவரது ரசிகர்கள், விமான நிலைய பன்னாட்டு வருகை முனையத்தின் முன் கூடினர். நேரம் செல்ல செல்ல ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் வருகை முனையத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. நாடு முழுவதும் இருந்து 60க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். ‘டிரம்ஸ்’ சிவமணி குழுவினரின் டிரம்ஸ் இசை வாசிக்கப்பட்டது. இதில், கேரள மாநிலத்தின், ‘செண்டை’ மேளம் இசைக்கப்பட்டது.

நள்ளிரவு 2.40 மணியளவில் ஏ.ஆர்.ரஹ்மான் விமான நிலைய உள்வளாகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்தார்.

அவரை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் உற்சாக குரல் கொடுத்து, வாழ்த்தொலி எழுப்பினர். ‘ஜெய் ஹோ’ என்ற கோஷத்துடன் ரசிகர்கள் அளித்த வரவேற்பை ஏ.ஆர்.ரஹ்மான் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார்.

ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது பெற்ற பிறகு வியாழக்கிழமை மாலை சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

”ஸ்லம்டாக் மில்லினர்’ படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று 5 சதவீதம் மட்டுமே நம்பிக்கை இருந்தது. இரண்டு விருதுகள் கிடைத்தது சந்தோஷமாக உள்ளது.

ஆங்கில பட இயக்குனர் இப்படத்தை இயக்காமல், இந்தியப் பட இயக்குனர் இயக்கியிருந்து, வெளிநாட்டில் நல்ல வினியோகஸ்தர்கள் கிடைத்து, படம் வெளியிடப்பட்டிருந்தாலும் இப்படம் வெற்றியடைந்திருக்கும். விருதும் கிடைத்திருக்கும். ‘ஸ்லம்டாக் மில்லினர்’ டைட்டிலில், நாய் குறித்த சர்ச்சையும், இந்தியாவின் ஏழ்மை நிலை குறித்து வெளிநாட்டில் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது என்ற சர்ச்சையும் தேவையில்லை. இங்கு தான் நாயை இழிவாக நினைக்கிறோம். வெளிநாட்டில் நாய் செல்லப் பிராணி. நிறைய செலவு செய்து வாங்கி வளர்க்கின்றனர். படத்தில், குடிசைப் பகுதியில் வாழும் இளைஞன் சிரமப்பட்டு எப்படி வெற்றி பெறுகிறான் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய கருத்துக்கள் ஏதும் சொல்லப்படவில்லை. ஆஸ்கர் விழா முடிந்ததும் நிறைய பேர் எனக்கு பாராட்டு தெரிவித்து ஷாம்பைன் பாட்டில்கள் கொடுத்தனர். திரும்ப அவர்களிடமே கொடுத்து விட்டேன். ஆஸ்கர் விருது மூலம் எனக்கு 1,000 டாலர் கிடைத்துள்ளது. இதற்கு வரி விலக்கும் கிடைத்துள்ளது. மைக்கேல் ஜாக்சன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் என, நிறைய ஆங்கிலப்பட இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆஸ்கர் விருது கிடைத்ததும், இயக்குனர் மணிரத்தினத்திற்கு போன் செய்தேன்; கிடைக்கவில்லை. பிறகு அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா எஸ்.எம்.எஸ்., மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். ‘இசைப்புயல், ஆஸ்கர் தமிழன்’ என்றெல்லாம் எனக்கு பட்டம் சூட்டப்படுவது பிடிக்கவில்லை. ஆஸ்கர் விருது வாங்கியதை கவுரவித்து எம்.பி., பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்கிறீர்கள். கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். படத்தில் நடிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை.

இசைத்துறையில் மட்டுமே எனது முழுக்கவனமும் இருக்கும். திருக்குறளை இசைப்படுத்தியுள்ளேன். குணங்குடி மஸ்தான் பாடல்களை இசைப்படுத்த உள்ளேன். உலகத் தமிழர்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதும் பாடலை, அவர் எழுதி முடித்ததும் இசையமைத்து கொடுப்பேன். நன்கு திட்டமிட்டு எடுத்தால் இந்திய படங்கள், தமிழ்ப் படங்கள் ஆஸ்கர் விருது பெறும். இந்தியாவில் என்னை தொடர்ந்து பலர் ஆஸ்கர் விருது வாங்கும் நிலை தொடரும்” இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

admin @ 7:24 am
Filed under: news
Punch Balu
Posted on Friday 27 February 2009

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.

பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

அ.தி.மு.க., ஆட்சியில் பயங்கரவாதம், மதவாதம் ஒடுக்கப்பட்டது. அம்மா தட்டிக்கேட்பார் என்று அ.தி.மு.க.வினர் தவறு செய்ய அஞ்சினர்
-அ.தி.மு.க., அரசியல் ஆலோசகர் பொன்னையன்

அம்மா ‘தட்டி’க் கேட்டதால் வாழ்க்கையில் ‘அடி’ பட்ட நீங்களே சொல்லும்போது நம்பாமல் இருக்க முடியுமா?

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 2006ஆம் ஆண்டு மாநில அரசின் மொத்தக்கடன் 56 ஆயிரம் கோடி ரூபாய். தற்சமயம் அது 83 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
-ச.ம.க. முருகன்

தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை இப்போதாவது ஒப்புக்கொள்வீர்களா?

1991 –96 இல் ஜெயலலிதா வேற இருந்த இப்போ இருக்கறது வேற ஜெயலலிதா அவர் மமாறிட்டார். அதனால் நானும் பழைய ஜெயலலிதாவை மறந்துட்டேன்.
-ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி

உங்களுக்கு தேவைன்னா எதை வேண்டுமானாலும் மறப்பீங்க இல்ல நினைப்பீங்க.  மக்கள் மறக்க மாட்டேங்குறாங்களே என்ன பண்ணலாம்? உங்க ஸ்டைல எதாச்சம் ‘கிமிக்’ வேலை செஞ்சு பாருங்களேன்.

எந்த அரசியல் கட்சியும் நூறு சதவிகிதம் உண்மை சார்ந்தும், நேர்மை சார்ந்தும், மக்கள் நலன் சார்ந்தும் நடப்பதில்லை. இனி, எந்த அரசியல் கட்சியிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டேன்.
-காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய தமிழருவி மணியன்

லேட்டா வெளியே வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க சார்! உங்களை மாதிரி ஆளுங்கல்லாம் சமூகம் சார்ந்துதான் செயல்படணும் அரசியல் சார்ந்து அல்ல.

மதச் சார்பற்ற கட்சிகளின் ஓட்டுகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக, விஜயகாந்துடன் கூட்டணி வைக்க வேண்டுமென்பது காங்கிரசின் விருப்பம்.
-காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்தே விஜயகாந்துக்கும் ஒதுக்கிவிட வேண்டும் என்பது தி.மு.க. தலைவர் விருப்பம். என்னாங்கிறீஙக?

Punch Balu’s Old punches

2009/02/20 Punch Balu

2009/02/13 Punch Balu

2009/02/06 Punch Balu

2009/01/30 Punch Balu

2009/01/23 Punch Balu

2009/01/16 Punch Balu

2009/01/09 Punch Balu

2009/01/02 Punch Balu

2008/12/26 Punch Balu

2008/12/19 Punch Balu

2008/12/12 Punch Balu

2008/12/05 Punch Balu

2008/11/28 Punch Balu

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 7:19 am
Filed under: Uncategorized
Beauty tips
Posted on Friday 27 February 2009

salad-spinach.jpgலெட்டூஸ் - விஜயகுமாரி பாஸ்கரன்

கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலைக் கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக் கீரை என்றும் கூறுவர். இதன் பிறப்பிடம் இந்தியாதான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தக்  கீரையானது இமயமலைச் சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும். சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும். இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும்.

பச்சை நிறம் கீரைவகையைச் சார்ந்தது. சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் வைட்டமின் ‘ஈ’ சத்தும், அதிகப்படியான தாது உப்புக்களும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர் மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது.

புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒருவித சத்து இக்கீரையில் இருக்கிறது. இது சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.

இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது. முச்சிரைப்பு நோயான ஆஸ்துமாவைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாவுச் சத்து காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள். நிரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரை.

அழகுக்கூடும்…

அழகுக் குறிப்புகள்

2009/02/20 பார்ஸ்லி

2009/02/13 அவுரி

2009/02/06 தைம்

2009/01/30 ஆவாரை

2009/01/23 அறுகம்புல்

2009/01/16 அரைக்கீரை

2009/01/09 வல்லாரை

2009/01/02 பொடுதலை

2008/12/26 குப்பைமேனி, பொன்னாங்கண்ணி

2008/12/19 கரிசலாங்கண்ணி

2008/12/12 சாம்பிராணி இலை

2008/12/05 கொத்துமல்லி

2008/11/28 புதினா

2008/11/07 கறிவேப்பிலை

2008/10/31 வேப்பிலை (மார்கோசா, வேம்பு)

2008/10/24 மருதோன்றி

2008/10/17 கற்பூரவல்லி, ஓமவல்லி - விஜயகுமாரி பாஸ்கரன்

2008/10/10 திருநீற்றுப் பச்சை

2008/10/03 துளசி

2008/09/26 சோற்றுக் கற்றாழை

2008/09/19 தண்ணீர்

2008/09/12 அழகுக் குறிப்புகள் - புவனா

2008/09/05 அஜீரணத்தைத் தவிர்க்கலாமே!

2008/08/29 அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்

2008/08/22 அழகுக் குறிப்புகள்

2008/08/15 புகைப்பிடிப்பவர்களுக்கு

2008/08/08 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்

2008/08/01 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்

2008/07/25 நடையா, இது நடையா?

2008/07/18 ஆரோக்கியமாக வாழ…

2008/07/11 அழகுக் குறிப்புகள்

2008/07/04 அழகுக் குறிப்புகள்

2008/06/27 அழகுக் குறிப்புகள்

2008/06/20 ‘சண்டே’ ஸ்பெஷல்

2008/06/13 உடற்பயிற்சி கூடங்கள்

2008/06/06 ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!

2008/05/30 ‘சண்டே’ ஸ்பெஷல்

2008/05/23 புருவ அழகு

2008/05/16 தலைமுடிக்குச் சாயமிடுதல் (டை)

2008/05/09 மணப்பெண் ஆவதற்கு முன்

2008/05/02 தலைமுடிப் பாதுகாப்பு

2008/04/25 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 4

2008/04/18 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 3

2008/04/11 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 2

2008/04/04 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 1

2008/03/28 அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்

admin @ 7:12 am
Filed under: Uncategorized
Samayal
Posted on Friday 27 February 2009

samayal.jpgவற்றல் குழம்பு - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள் :

உபருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 6
நல்லெண்ணெய் - 6 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
(மணத்தக்காளி அல்லது சுண்டை, கொத்தவரை, வெண்டை வற்றல்களில் ஏதாவது ஒன்று போடலாம். கருவடாமும் பொரித்த அப்பளமும் போடலாம்)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - சின்னக்கட்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :
வற்றல் குழம்பு பொடி செய்தவற்கு, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், மிளகு எல்லாவற்றையும் எண்ணெய்விடாமல் வறுத்து நைசாக பொடி செய்யவும். இந்தப் பொடியை அளந்து ஒரு பங்கு பொடிக்கு இரண்டு பங்கு மிளகாய்ப்பொடி, 6 பங்கு மல்லிப்பொடி (இரண்டும் வறுக்காத பொடி) சேர்த்துக் கலந்து வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, பெருங்காயம் போட்டுத் தாளித்து ஏதாவது ஒரு வற்றலைச் சேர்த்து வறுத்து, 3 தேக்கரண்டி வற்றல் குழம்பு பொடியைப்போட்டு 1 நிமிடம் கிளறவும். பிறகு கறிவேப்பிலை போட்டு, புளி, உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து நன்றாகக் கொதித்ததும் இறங்கிப் பரிமாறவும்.

அப்பளம் போடுவதானால் தனியாகப் பொரித்துப் போடவும். கருவடாத்தையும் தனியாக எண்ணெய்யில் வறுத்து இரண்டையும் குழம்பு

இறக்குவதற்கு முன் போட்டால் போதும்.

Chettinadu Samayal

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

admin @ 7:08 am
Filed under: Uncategorized
Cool drinks well for health?
Posted on Friday 27 February 2009

cool-drinks.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

இப்போது குளிர்பானங்கள் அருந்துவது ஒரு ஃபாஷனாகி விட்டது! இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும்! குறிப்பாக, விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாக பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே, விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், உண்மையில் இந்தத் குளிர்பானங்கள் உடலுக்கு கேடுதான் விளைவிக்கிறது.

இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில், டின்னில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது. கலரில் உள்ள பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.

கலர் பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும், சல்ஃபர்டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர்டையாக்ஸைடு, ஒரு நச்சு முறிவு மருந்துதான். நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து கலர் அருந்தியதும் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஓருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க் கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அடிக்கடி கலர் அருந்துகிறவர்கள் தங்களுக்கு அடிக்கடி சோர்வும், விரக்தியும், வெறுப்பும் உள்ளதா என்பதை பரிசோதிக்கவும். அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் கலர் மூலம் சேர்ந்த சல்பர்டையாக்ஸைடே காரணம்.

பானங்கள் நறுமணமாக இருக்க, காஃபைன் சேர்க்கப்படுகிறது. கோலா பானங்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறது. இந்த அளவு, நாம் தினமும் அருந்தும் காபி, தேநீர் போன்றவைகளில் உள்ள அளவிற்குச் சமம். காஃபைன், உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது. கோலா கலர் பானம் ஒரு முறை சாப்பிட்டதும் வரும் புத்துணர்ச்சி நாம் ஒரு நாளில் மூன்று கப் காபி அருந்தியதற்கு சமம். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பாட்டில் கோலா கலர் அருந்தினால் மத்திய நரம்பு மண்டலம் பலவீனம் அடையும்.

இதனால் தூக்கமின்மை, நரம்புக் கோளாறு, எரிச்சல், வயிற்றுப்பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒரு விதப் பதட்டம் முதலியன ஏற்படுகின்றன. சிறுநீர்ப் பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறுவிதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் கலர் அருந்தும் தம்பதிகளுக்கு பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கலர் பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் என்ற கலரை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. இந்த வண்ணச் சாயம் தோலிற்கு அலர்ஜியைத் தந்து, உடலில் வீக்கம், மூக்கு ஊற்றுதல் (கடுமையான ஜலதோஷம்), கண்கள் சிவப்பாக மாறுதல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சிவப்பு நிற பானங்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஸாஃப்ட் டிரிங்க் பானங்களின் நிறத்துக்கு சேர்க்கப்படும் இந்த சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை, சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றிவிடுகிறது.

எனவே, அடுத்த முறை கலர் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். உடலுக்கு நன்மை செய்யும் பானங்கள் இவை மட்டுமே!

மருத்துவம் :

ஆஸ்துமாவுக்கு ஒரு கப் சூப்!

ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை 180 மில்லி தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். ஆறியதும் கொஞ்சம் மிளகு தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு முதலியன கலந்து அருந்தவும். தினமும் ஒரு வேளை அருந்தினால் போதும். ஆஸ்துமா கட்டுப்படும்.

கொலட்ஸ்ட்ராலுக்கு ஒரு கப்!

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கிறது என்றால் கொத்துமல்லிக் காபி அருந்தவும். இல்லையேல் கொத்துமல்லியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்தத் தண்ணீரை அருந்தவும். தினமும் ஒரு டம்ளர் போதும். இதனால் கொலஸ்ட்ராலும் குறையும். சிறுநீரகங்களும் சிறப்பாக வேலை செய்யும். குடிக்காரர்கள் இந்த முறையில் பயன்படுத்தினால் குடிபழக்கத்தின் மீதான நாட்டம் குறையும்.

மலட்டுத்தன்மையைக் குணமாக்கும் சூப்!

250 மில்லி பசும்பாலில் பதினைந்து கிராம் அளவு முருங்கைப் பூவைப்போட்டுக் காய்ச்சவும். முருங்கைப் பூவும் பாலும் கலந்த இந்த சூப்பைத் தினமும் ஒரு மாதம் கணவனும் மனைவியும் அருந்தி வந்தால் மலட்டுத்தன்மை இருவருக்கும் மறையும். இருவரும் மதியம் முருங்கைக்காய் சாப்பிட்டு வந்தாலும் இது தொடர்பான அனைத்து பலவீனங்களும் மறையும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/2/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 7:04 am
Filed under: Uncategorized