Thursday, 23 Oct 2008

தலித்துகளுக்கு விடுதலை!
இஸ்லாம் பற்றி பெரியார்
ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஆமாம்- மும், வெங்காயத்தை -யும் தனக்கே உரிய பாணியில் உச்சரித்த பெரியார் அவர்களின் பேச்சுதான் முதல் பஞ்ச் வசனமாக இருக்கக்கூடும்.
1947ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் சீலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 69 பேர் தீண்டாமைக் கொடுமை தாங்கமுடியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.
அதுகுறித்து பெரியார் பேசிய பேச்சு இது.
அதில் அவர், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை வரிசைப்படுத்தும் விதமும், சமதர்ம சமுதாயத்திற்கு ஏற்றது இஸ்லாம் மதம்தான் என்றும் கூறும்விதம் அழகோ அழகு. நீங்களும் கேளுங்களேன் அவருடைய பேச்சை!
இஸ்லாம் மதம் பற்றி பெரியார்
Click + symbol to hear Periyar Speech

































March 11th, 2010 at 8:55 am
Here only i heard Periyar Voice. Really very nice . . . .
March 13th, 2010 at 12:24 am
He said the truth…excellent
April 1st, 2010 at 10:42 pm
இஸ்லாம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றும் இஸ்லாம் ஒன்றே மனிதன் வாழும் முறையை கற்றுக்கொடுக்கும் என்பதையும் பெரியார் தனக்கே உரித்தான பானியில் அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறார்.